மதுபானசாலையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

ஹாவாஎலிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த மூன்று பிள்ளைகளின் தந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக உணவக முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள மதுபானசாலையை அகற்றக்கோரி பொதுமக்கள் கண்டனப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 14ஆம் திகதி, ஹாவாஎலிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய அன்பழகன் என்பவர், அப்பகுதியில் உள்ள தனியார் உணவகம் ஒன்றிற்கு உணவு வாங்கச் சென்றுள்ளார். இதன்போது, அவருக்கும் உணவக முகாமையாளருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது. முகாமையாளர் தாக்கியதில் படுகாயமடைந்த அன்பழகன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக நுவரெலியா பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் குறித்த உணவகத்தின் முகாமையாளரை தற்போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்தவரின் மகன் இது குறித்துத் தெரிவிக்கையில், “தந்தை உணவை வாங்கிக்கொண்டு வெளியேற முற்பட்ட போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எமது குடும்பத்திற்கு உரிய நீதியைப் பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

அன்பழகனின் இறுதிச்சடங்கு நேற்றைய தினம் அவரது இல்லத்தில் நடைபெற்று, உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதன்போது, திரண்டிருந்த மக்கள் பதாதைகளை ஏந்தியவாறு, குறித்த பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அகற்ற வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். மதுபானசாலையினால் இவ்வாறான வன்முறைகள் தொடர்வதாகக் கண்டனம் வெளியிட்டவாறே அன்னாரது உடல் நுவரெலியா மாநகர சபைக்குச் சொந்தமான மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Happiness

2026 ஆம் ஆண்டிற்கான உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியீடு!

March 19, 2026

ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் இன்று வியாழக்கிழமை (19) வெளியிடப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான உலக மகிழ்ச்சி அறிக்கையில், இலங்கை

ind

இந்தியாவில் இலங்கை உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான ஆளுமை விருத்தித் திட்டம்

March 19, 2026

இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் படி, இலங்கை தமிழ் மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் சமூகங்களை

ir

ஈரானிய கால்பந்து வீராங்கனைகள் நாடு திரும்பினர்

March 19, 2026

அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரும் விண்ணப்பங்களை மீளப் பெற்றுக்கொண்ட ஈரானிய தேசிய மகளிர் கால்பந்து அணியின் ஐந்து வீராங்கனைகள், அணியின்

wi

மதுபானசாலையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

March 19, 2026

ஹாவாஎலிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த மூன்று பிள்ளைகளின் தந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்

Bram

கனேடிய தேசிய நிதி அறிக்கை சிறப்புத் துறையில் பிராம்ப்டன் நகரத்துக்கு விருது

March 19, 2026

பிராம்ப்டன், ஒன்டாரியோ (மார்ச் 18, 2026) – பிராம்ப்டன் நகரம், அரசு நிதி அலுவலர்கள் சங்கம் (GFOA) வழங்கும் கனடிய

Daugh

பெர்த் மற்றும் வெல்லிங்டன் மாவட்ட உட்கட்டமைப்பை விரிவுபடுத்தவும் மேம்படுத்த ஒன்டாரியோ அரசு சுமார் $29 மில்லியன் முதலீடு

March 19, 2026

ஒன்டாரியோ அரசு, பெர்த் மற்றும் வெல்லிங்டன் மாவட்டங்களில் உள்ள கிராமப்புற நீர்வழங்கல் உட்கட்டமைப்புகளை விரிவுபடுத்தவும் புதுப்பிக்கவும் சுமார் $29 மில்லியன்

Anthanisil

சாணக்கியன் தனக்கு எதிரான உண்மைகளை ஊடகங்கள் வெளிப்படுத்தினால் அவற்றை நசுக்க முயற்சிப்பவர் – அந்தனிசில் ராஜ்குமார்

March 19, 2026

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் உண்மைகளை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டும் அச்சுறுத்தப்பட்டனர். அதேபோன்றதொரு அடக்குமுறைச்

riv

பனங்காடு பால ஆற்றில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

March 19, 2026

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தற்போது அடையாளம்

pet

அறிவுறுத்தல்களை மீறினால் கடும் சிக்கல்

March 19, 2026

எரிபொருள் விநியோகம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மீறி செயற்படும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க

c

சீனப் பெண்கள் இருவர் 38,000 சிகரெட்டுகளுடன் கைது

March 19, 2026

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட 57 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட் தொகையை, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இரண்டு

CPC

உலக சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு?

March 19, 2026

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் இம் மாத இறுதிக்குள் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படலாம்

sam

சம்மாந்துறை பிரதேச செயலாளர் மீது குற்றச்சாட்டு

March 19, 2026

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் தொலைபேசி அழைப்புகளைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.