பலஸ்தீன சிறுவர்களின் கால்பந்து மைதானத்தை இடிக்கும் முடிவை ஒத்திவைப்பு!

க்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பெத்லகேம் நகரில், பாலஸ்தீன சிறுவர்களின் கால்பந்து மைதானத்தை இடிக்கும் முடிவை இஸ்ரேல் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.

முறையான அனுமதி இன்றி இந்த மைதானம் கட்டப்பட்டதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக இதை இடிக்க வேண்டியது அவசியம் என்றும் இஸ்ரேல் தெரிவித்தது.

இந்தநிலையில் இந்த மைதானத்தைக் காக்க ஒரு சர்வதேச பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்ட மனு, அதிகாரிகளைத் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வைத்ததாகத் தெரிகிறது.

இது எய்தா (Aida) அகதிகள் முகாம் அருகே, இஸ்ரேலின் பாதுகாப்புச் சுவருக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது.

இந்த மைதானத்தில் பயிற்சி பெறும் 10 வயது சிறுமி நயா கூறுகையில், “எங்களுக்கு விளையாட வேறு இடம் இல்லை.

இது எங்கள் கனவுகளை உருவாக்கும் இடம். மைதானத்தை இடித்தால், எங்கள் கனவுகளையும் இடிப்பது போலாகும்” என்று கவலையுடன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இந்த மைதானம் சட்டவிரோதமானது என்ற அறிவிப்பு அதன் வாயிலில் ஒட்டப்பட்டது.அதைத் தொடர்ந்து டிசம்பர் இறுதியில் இடிப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

தற்போது இந்த இடிப்பு நடவடிக்கை “தற்காலிகமாக” ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்தது. இருப்பினும், இது குறித்து தங்களுக்கு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்று கால்பந்து கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன மக்கள் தரப்பில், “ஒரு சிறிய விளையாட்டு மைதானத்திற்கு அனுமதி மறுக்கும் இஸ்ரேல், சர்வதேச சட்டப்படி சட்டவிரோதமான பெரிய குடியேற்றங்களை மேற்குக் கரையில் அமைத்து வருகிறது” என்று குற்றம் சாட்டுகின்றனர்.

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை

une

தெஹ்ரானில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னம் மீது ஏவுகணைத் தாக்குதல்

March 5, 2026

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கொலெஸ்தான் அரண்மனை (Golestan Palace) மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை “பகிரங்கமான

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக