நெடுந்தீவில் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

நெடுந்தீவில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தீர்க்கப்படாத மக்களின் அடிப்படை பிரச்சனை தொடர்பான கவனயீர்புப் போராட்டம் இன்று (24) காலை மகாவலித்துறையில் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த பல தசாப்த காலமாக நெடுந்தீவில் காணப்படும் குடிநீர் பிரச்சனை, போக்குவரத்து பிரச்சனை, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் மக்கள் பல இன்னல்களை அனுபவித்த வருகின்றனர்.

மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் வரலாற்று பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான காணப்படும் நெடுந்தீவில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதாக குறிப்பிட்டு வருகின்ற போதிலும் இதுவரையும் எவ்வித நடவடிக்கைகளையும் ஆக்கபூர்வமாக முன்னெடுக்கவில்லை.

குறிப்பாக தற்போது கடற்போக்குவரத்தில் ஈடுபடும் நெடுந்தாரகை படகில் நூறு பேரை மாத்திரமே ஏற்றிச்செல்லும் நிலை காணப்படுகிறது. அதிலும் எண்பது பேர் அரச உத்தியோகத்தர்களாக இருப்பதனால் பொதுமக்கள் இருபது பேரை மாத்திரமே ஏற்றச் செல்லமுடிகிறது இதனால் நேயமற்ற மற்றும் அவசர தேவை கொண்ட பொதுமக்கள் பயணிக்க முடியாது புறக்கணிக்கப்படும் நிலை தொடர்ந்து காணப்படுகிறது.

குறித்த போராட்டத்தில் பிள்ளைளைகளுக்கான கல்வி வேண்டும், சாறாப்பிட்டி நன்னீரை தாரை வார்க்காதே!, வரிசை யுகம் எப்போது முடியும், சுத்தமான குடிநீர் வேண்டும், நெடுந்தாரகைக்குள் வதைக்காதே மனிதர்களாய் நடத்து உள்ளிட்ட பல்வேறு கோசங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கருப்பு துணிகளை கட்டியும் உழவு இயந்திரத்தில் கேலிச்சித்திரங்களை உருவாக்கும் வகையிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறு மக்களின் அடிப்படை தேவைகளை வலியுறுத்தி கறுப்பு கொடிகளைத்தாங்கியவாறு மகாவலி இறங்குதுறையிலிருந்து நெடுந்தீவு பிரதேச செயலகம் வரை மக்கள் பேரணியாக சென்று பிரதேச செயலரிடம் ஜனாதிபதி, ஆளுநர், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கான மகஜர்களைக் கையளித்தனர்.

குறித்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் செல்வராஜா கஜேந்திரனும் கலந்து கொண்டிருந்தார் அவரிடமும் போராட்டக்காரர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்குரிய மகஜரை கையளித்தனர்.

online danger

கனடியக் குழந்தைகளை இலக்கு வைக்கும் ‘764’ பயங்கரவாத வலையமைப்பு: நிபுணர்கள் கடும் எச்சரிக்கை

April 24, 2026

கனடாவில் உள்ள சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினரை (Teens) இலக்கு வைத்து இயங்கும் ‘764’ (Seven-Sixty-Four) எனப்படும் பயங்கரவாத வலையமைப்பு

S6PAAQ5G6RCNNNSK2KPWYSK5MU

ஆங்கிலத்தில் மட்டும் அழைப்பிதழ்: வாஷிங்டனுக்கான கனடிய தூதர் பகிரங்க மன்னிப்பு

April 24, 2026

அமெரிக்காவிற்கான கனடிய தூதர் மார்க் வைஸ்மேன் (Mark Wiseman), நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களுக்கு ஆங்கிலத்தில் மட்டும் அழைப்பிதழ் அனுப்பியதற்காக உத்தியோகபூர்வமாக

FBRLYHUMXJDEVKW7KB4AGIYTXI

கனடா பி.சி. சட்டசபையில் ‘நாஜி முழக்கம்’: எம்.எல்.ஏ தாரா ஆம்ஸ்ட்ராங் மீது கடும் கண்டனம்

April 24, 2026

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாண சட்டசபையில், பழங்குடியின மக்களின் உரிமைகள் குறித்த விவாதத்தின் போது “இரத்தம் மற்றும் மண்”

nallu

சிவனொளிபாத மலைக்கான பாதயாத்திரை நல்லூரிலிருந்து ஆரம்பம்

April 24, 2026

வடபகுதியிலிருந்து சிவனொளிபாத மலைக்கான புனித யாத்திரை, இன்று (24) அதிகாலை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து பக்திபூர்வமாக ஆரம்பமானது. இன்று

iran

இன்று ஈரான் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தான் செல்கிறார்?

April 24, 2026

மெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas

Saji

நாடு இழந்த 25 இலட்சம் டொலர் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லை?

April 24, 2026

நாடு இழந்த 25 இலட்சம் டொலர் தொடர்பாக இதுவரை எந்தவித உத்தியோகபூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு, நிதி

toursim-2000x1125

இலங்கையின் சுற்றுலாத் துறையில் பாரிய வீழ்ச்சி

April 24, 2026

மேற்காசியாவில் நிலவி வரும் போரினால், இலங்கையின் சுற்றுலாத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சுற்றுலா பிரதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான

fa

சபாநாயகரைச் சந்தித்த பிரான்ஸ் செனட் தூதுக்குழு

April 24, 2026

பிரான்ஸின் செனட் சபையில் உள்ள பிரான்ஸ்-இலங்கை பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்களைக் கொண்ட தூதுக் குழுவினர் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத்

Arrest_1

தெஹிவளை டூ டோன் என்ற பாதாள உலக நபர் ஹெரோயினுடன் கைது

April 24, 2026

டுபாயில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழுவொன்றின் தலைவரான படோவிட்ட அசங்கவின் உதவியாளரான தெஹிவளை டூ டோன் என்பவர் 3

gov

பொது நிர்வாக அமைச்சின் அறிவிப்பு

April 24, 2026

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம் 30ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அதற்கு அடுத்த

nikka

வெனிசுவேலா ஜனாதிபதி கைது; முன்கூட்டியே கணித்து பந்தயம் கட்டிய படை வீரர் கைது

April 24, 2026

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்யும் இரகசிய இராணுவ நடவடிக்கையை வைத்து, பந்தயத்தில் ஈடுபட்டு 4,00,000 டொலர் இலாபம்

thadd

இலங்கையில் மீண்டும் தட்டம்மை

April 24, 2026

இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டிருந்த தட்டம்மை நோய் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் இந்த