‘தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல் இருக்​கு’ – பிரேமலதா

“தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல இருக்​கு. அதை​யும் இந்​தப் பெண்​கள் கூட்​டத்​தில் நான் சொல்​கிறேன். எங்கு பார்த்​தா​லும் பாலியல் வன்​கொடுமை, போதை கலா​சா​ரம் இருக்​கிறது” என முதல்வர் ஸ்டாலின் முன்பு தேமுதிக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா பேசியதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

சேலத்​தில் திமுக கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்​து, சேலம் கோட்டை மைதானத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் கலந்து கொண்ட பிரச்​சார பொதுக்​கூட்​டம் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்​றது. இதில், தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா பேசி​ய​தாவது: இன்று தான் முதல்​வர் ஸ்டா​லினுடன் நடைப​யிற்​சி​யில் நானும் நடந்​தேன். இதில் முதல்​வர் ஸ்டா​லின் பெண்​களுக்கு அளிக்​கும் மரி​யாதை​யும், பாது​காப்​பை​யும் நான் நடந்து செல்​லும் போது நேரில் பார்த்து உணர்ந்​தேன்.

மதச்​சார்​பற்ற கூட்​டணி இந்த தேர்​தலில் 234 தொகு​தி​களி​லும் வெற்றி பெற்​று, எதிர்க்​கட்சி என்ற நிலையே இல்​லாத அளவுக்கு சாதனை படைக்​கும். இந்த தேர்​தலில் ஒட்​டுமொத்த தாய்க்​குலங்​களின் வாக்​கு​கள் திமுக கூட்​ட​ணிக்கு கிடைக்​கும்.

திமுக தலை​வர் ஸ்டா​லின் பல்​வேறு கட்​சிகளை​யும் கூட்​ட​ணி​யில் பொறுமை காத்து அவர்​களுக்கு தேவை​யான மரி​யாதையை கொடுத்​து, ஒரு கூட்டு குடும்​ப​மாய் இத்​தேர்​தலில் பாது​காத்து உள்​ளார். ஆனால், அதி​முக-வை விட்டு ஓபிஎஸ், செங்​கோட்​டையன் உள்​ளிட்​ட​வர்​களும், தேமு​திக உள்​ளிட்ட கட்​சிகளும் வெளி​யேறி உள்​ளனர். இதன் மூலம் தலைமை பண்​பும், மாண்​பும் அதி​முக -விடம் இல்லை என்​பது தெளி​வாகிறது.

தொகுதி மறுசீரமைப்பு தமி​ழ​கத்தை வஞ்​சிக்​கும் செய​லாக உள்​ளது. சம உரிமை வழங்க வேண்​டும் என்​பதே நமது நிலைப்​பாடு. தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல இருக்​கு. அதை​யும் இந்​தப் பெண்​கள் கூட்​டத்​தில் நான் சொல்​கிறேன். எங்கு பார்த்​தா​லும் பாலியல் வன்​கொடுமை, போதை கலா​சா​ரம் இருக்​கிறது.

இதைத் தவிர வேறென்ன சொல்ல முடி​யும்? வேறெது​வும் இந்த ஆட்​சிக்கு எதி​ராகச் சொல்ல முடி​யாது. நான் சொல்​கிறேன், அப்​படி ஏதாவது ஒரு பெண்​ணுக்கு பிரச்​சினை என்​றால் நான் அண்​ணனிடம் உரிமையோடு எடுத்​துச் சொல்​வேன். நிச்​ச​யம் பெண்​களுக்கு பாது​காப்​பான நிலையை அண்​ணன் உரு​வாக்​கு​வார் என்​ப​தில் யாருக்​கும் மாற்​றுத் கருத்​துத் தேவை​யில்​லை.

pa

ராமநாதபுரத்தில் இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் சிகரெட்டுகள் சிக்கின!

April 18, 2026

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், புதுமடம் கடற்கரை ஊடாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபாய்

ath

ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரானார் கௌதம் அதானி!

April 18, 2026

அதானி குழுமத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கௌதம் அதானி, ஆசியாவின் மிகப்பெரும் செல்வந்தராக உருவெடுத்துள்ளார். இதன் மூலம், பல ஆண்டுகளாக ஆசியாவின்

arrest

தனது வீட்டு நாய்களுக்கு பட்டாசு சத்தம் பாதிப்பு எனத் தெரிவித்த பெண்ணைத் தாக்கியவர் கைது

April 18, 2026

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு சத்தம் தனது வீட்டு நாய்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை நிறுத்துமாறு கோரிய அண்டை வீட்டுப் பெண்

murder

சித்தாண்டியில் மதுபானம் வாங்கப் பணம் தராத தாயைக் கொன்ற மகன் கைது!

April 18, 2026

கனகராஜா சரவணன் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபாய் பணம் தராத தாயை, அவரது 19 வயது மகன் தள்ளி வீழ்த்தியதில்

sagara-kariyawasam

முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசாங்கம் சட்ட அமுலாக்க நிறுவனங்களில் தலையிடுகிறது!

April 18, 2026

நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் மீது நேரடி மற்றும் கடுமையான

ca

மீண்டும் கொல்கத்தாவுக்கு தோல்வி

April 18, 2026

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), அஹமதாபாத்தில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.

sri

தியாகத் தாய் அன்னை பூபதி போன்று நாம் கொள்கை உறுதியோடு பயணிக்க வேண்டும் – சிறீதரன் எம்.பி

April 18, 2026

எமது விடுதலைப் போராட்ட வரலாறு என்பது வெறும் பதிவுகள் அல்ல; அது எமது அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்த வேண்டிய

su

தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர் பேச்சுவார்த்தை

April 18, 2026

முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

sta

தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழக மக்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்தது பாஜக – மு.க. ஸ்டாலின்

April 18, 2026

“தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழ்நாட்டு மக்களைச் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப் பார்த்த பாஜகவுக்கும், அவர்களுடைய ஏவல் அடிமைகளான அதிமுக-வுக்கும்

pi

பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக மக்கள் ஏற்க மாட்டார்கள்

April 18, 2026

“தமிழக கலாசாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட உதயநிதியை தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,”

po

முன்னாள் எம்.பி சம்பத் அத்துகோரள மீது தாக்குதல்

April 18, 2026

காலி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள, பிடிகல – பம்பரவான

abu

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு: பொலிஸார் தீவிர விசாரணை

April 18, 2026

இலங்கையின் பல பகுதிகளில் பெண்கள் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாகப்