மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: செப்டம்பர் 6-ஆம் தேதி நிலவரம்!

லம்: காவிரி டெல்டா பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 8,612 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று (செப். 6) காலை நிலவரப்படியான மேட்டூர் அணையின் முக்கியத் தரவுகள்: நீர்வரத்து அதிகரிப்பு: அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 8,075 கன அடியிலிருந்து 8,612 கன அடியாக உயர்ந்துள்ளது. தண்ணீர் திறப்பு: காவிரி டெல்டா பாசனத் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 7,000 கன அடி வீதம் தண்ணீர் தொடர்ந்து […]

முதலமைச்சர் விஜய் எதற்குமே வாய் திறப்பது இல்லை: திமுக முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் விமர்சனம்!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடைபெற்ற திமுக கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஐ. பெரியசாமி, முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவரது பேட்டியின் முக்கிய அம்சங்கள் மற்றும் விரிவான விவரங்கள்: கே.என். நேரு மீதான ரெய்டு குறித்த கருத்து: முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது குறித்துப் பதிலளித்த அவர், […]

முன்னாள் போராளிகளின் புதிய ஜனநாயக அரசியல் பயணம் – “தாயக அரசியல் துறை” இன்று ஆரம்பம்

வடக்கு–கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் எதிர்கால அரசியல் இலக்குகளை ஜனநாயக வழிமுறைகளின் ஊடாக முன்னெடுப்பதற்காக “தாயக அரசியல் துறை” என்ற புதிய ஜனநாயக மக்கள் அரசியல் இயக்கம் இன்று ஆரம்பிக்கப்படுகிறது. இது தொடர்பில் குறித்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் செயலாளர்நாயகமுமான செ. அரவிந்தன் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலத்தில் ஆயுதப் போராட்டத்தின் வழியில் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிய முன்னாள் போராளிகள், தமது வரலாற்று அனுபவங்களையும் அரசியல் உணர்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு, இனிவரும் காலத்தில் ஜனநாயக […]

நல்லூர் ஆலயத்தில் வழிபாடு & யாழ். கோட்டை புனர்நிர்மாணப் பணிகளை நேரில் பார்வையிட்டார் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி!

யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி, இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். தொடர்ந்து, யாழ்ப்பாணம் வரலாற்றுப் பாரம்பரியக் கோட்டையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொல்பொருள் புனர்நிர்மாணப் பணிகளை அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோட்டையின் புனர்நிர்மாணப் பணிகளின் தற்போதைய முன்னேற்றம், வரலாற்று அம்சங்கள் பாதுகாக்கப்படும் விதம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து […]

டக் ஃபோர்டு – டிரம்பிற்கு இடையிலான மோதல்: தேர்தல் கணிப்புகள்

டிரம்புடனான ஃபோர்டின் மோதல் முக்கிய இடைத்தேர்தல்களை பிசி (PC) கட்சிக்கு சாதகமாக திருப்புமா? வல்லுநர்களின் கருத்துக்கள் ஃபோர்டின் செல்வாக்கு அதிகரிப்பு, நெருக்கமான போட்டிகளில் டோரிகள் (PC) முன்னிலை பெற உதவக்கூடும் அரசியலில் பல மாதங்களாக பின்னடைவைச் சந்தித்து வந்த டக் ஃபோர்டு, இந்த வாரம் டொனால்ட் டிரம்புடன் கடுமையான வார்த்தைப் போரில் ஈடுபட்டு அதிரடி தாக்குதலைத் தொடங்கினார். கணிப்பிட முடியாத அமெரிக்க அதிபருடனான இந்த மோதல், ஒன்டாரியோ முதல்வரின் பலங்களுக்குப் பலம் சேர்ப்பதுடன், இந்த வாரம் நடைபெறவுள்ள […]

ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயத்தை உறுதிசெய்தது இந்திய பாதுகாப்பு அமைச்சு -பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சு

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயத்தை உறுதி செய்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சு செப்டம்பர் 8 ம் திகதி முதல் பத்தாம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ராஜ்நாத் சிங் இலங்கையின் தலைவர்களுடன் பிரதானமான கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார் என தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இந்திய பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது இந்திய பாதுகாப்பு அமைச்சர் தனது விஜயத்தின் போது இலங்கை தலைவர்களுடன் பல பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்,கொழும்பில் […]

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவை பாராட்டிய கமல்ஹாசன்

நிவின் பாலி – மமிதா பைஜு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் வணிக ரீதியிலான வெற்றிக்காக படக்குழுவினரை அழைத்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் எம்.பி பாராட்டு தெரிவித்துள்ளார். கிரிஸ் ஏ.டி இயக்கத்தில், நிவின் பாலி, மமிதா பைஜு இணைந்து நடித்திருக்கும் படம் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’. ஆகஸ்ட் 21-ம் தேதி மலையாளத்தில் வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்று, ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. […]

‘ஹாய்’ – நாங்​கள் நினைத்த நோக்​கம் நிறைவேறிய திருப்தி கிடைத்துவிட்டது – நடிகர் கவின்

நயன்தாரா, கவின், பாக்​ய​ராஜ், பிரபு, ராதிகா சரத்​கு​மார், விடிவி கணேஷ் உள்​ளிட்ட பலர் நடித்​துள்ள படம், ‘ஹாய்’. விஷ்ணு எடவன் இயக்​கி​யுள்ள இந்​தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ், ரவுடி பிக்சர்​ஸ்​, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரித்துள்ளன. ஆக. 28-ம் தேதி வெளி​யான இப்​படம் வரவேற்பைப் பெற்​றதை அடுத்​து, படக்​குழு​வினர் செய்தியாளர்களைச் சந்​தித்​தனர். அப்​போது, கவின் பேசும்​போது, ‘‘இந்​தப் படத்​துக்கு கிடைத்த ஆதரவு ஆச்​சரிய​மும் மகிழ்ச்​சி​யும் கலந்த உணர்​வைத் தந்துள்ளது. திரையரங்​கு​களில் ரசிகர்​கள் சிரித்​து, மகிழ்ந்​து, சில […]

சமூக வலை​தளங்​களில் சர்ச்சையில் கயாடு லோஹர்!

கயாடு லோஹர் நடித்​துள்ள ‘ஐ அம் கேம்’, ‘இம்மார்டல்’ ஆகிய படங்​கள் அடுத்​தடுத்த நாட்​களில் வெளி​யாகி​யுள்​ளன. துல்​கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படத்​தின் புரமோஷன் நிகழ்ச்​சிகளில் கலந்​து​கொண்ட அவர், ‘இம்மார்டல்’ படத்​தின் விளம்​பரப் பணிகளில் பெரி​தாகக் கலந்​து​கொள்​ள​வில்லை என்று சமூக வலை​தளங்​களில் சர்ச்சை எழுந்​தது. அது குறித்து காயடு லோஹர் விளக்​கம் அளித்​துள்​ளார். அவர் கூறும்​போது, “ஐ அம் கேம்’ பட விளம்​பரத்​துக்​காக ஒரு நாள் மட்​டுமே கால்​ஷீட் கொடுக்க முடிந்​தது. அதனால் அதில் பங்கேற்றேன். […]

‘தர்மன்’ 2-ம் கட்ட படப்படிப்பு நிறைவு

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் ‘தர்மன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் டாக்டர் வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். ஆகஸ்ட் 13-ல் தொடங்கிய இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இது குறித்து ராஜ்கமல் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தர்மன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. ஸ்வாக் மோட் (SWAG Mode) ஆன்’ என்று தெரிவித்துள்ளது. […]