தேச விடுதலையின் பயணத்தில் பாரிஸ் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 50 வருடங்களை எட்டியுள்ள நிலையில் அதன் வரலாற்றை எதிர்கால சந்ததிக்கு தெரியப்படுத்திடவும், மீள்பார்வை செய்திடவும் வரும் 06-09-26 ல் பொன் விழா நிகழ்வு பிரான்சில் சிறப்பாக நடைபெறவுள்ளதாக அமைப்பு தனது தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.