இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) அனைத்து மாற்று வீரர்களும் மைதானத்தில் நடமாடுவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அனுமதிக்கவில்லை.
இதேவேளை அணிப் பட்டியலில் முகாமைத்துவத்தால் பெயரிடப்பட்ட 16 பேர்களுக்குள் இல்லா விட்டால் மாற்று வீரர்கள் களத்தில் உட்செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.
புதிதாக சேர்க்கப்பட்ட இந்த நடைமுறைகளுக்கான முறையான காரணம் தெரியவில்லை.