கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் தாமதத்துடன் தரையிறங்கத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
மோசமான வானிலை மற்றும் குறைந்த பார்வைத் திறன் காரணமாக, விமானங்கள் தாமதமாகத் தரையிறங்கத் தயார்ப்படுத்தப்பட்டன.
ஒரு விமானம் மத்தளவிற்குத் திருப்பி விடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.