வெளிநாட்டு நிவாரணப் பொருட்களுக்கு வரி இல்லை

வெளிநாட்டு நன்கொடையாளர்களால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களை தீர்வை வரிகள் மற்றும் ஏனைய வரிகள் இன்றி விடுவிப்பதற்கு சுங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நிதியமைச்சின் அனுமதிக்கு உட்பட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனிடையே, வெளிவிவகார அமைச்சின் இணையத்தளத்தின் ஊடாக நிவாரணங்களாக தேவைப்படும் பொருட்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அதன் பின்னர் விமானம் அல்லது கடல் மார்க்கமாக நாட்டிற்கு அனுப்பும் பொருட்களை வரியின்றி விடுவித்துக்கொள்ள முடியும்.

இதற்காக இறக்குமதியாளரினால் குறித்த பொருட்கள், செயலாளர், பாதுகாப்பு அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ நிலையம், வித்யா மாவத்தை, கொழும்பு 07 என முகவரியிடப்பட்டு அனுப்பப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2026-09-20 at 8.15.59 PM

“ஒரு உயிரைக் காப்போம்” அனோஜனுக்காக திரண்ட மக்கள் – கையெழுத்து சேகரிப்பு

September 20, 2026

சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுவரும் அம்பாறை – நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை உயிருடன் மீட்டு நாட்டுக்கு அழைத்து

WhatsApp Image 2026-09-20 at 7.54.45 PM

அதிதீவிர மண்சரிவு மற்றும் வெளியேற்ற எச்சரிக்கை !

September 20, 2026

தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலாளர்

WhatsApp Image 2026-09-20 at 7.50.47 PM

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் புதிய அறிவிப்பு !

September 20, 2026

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துச் சென்றாலும், உள்நாட்டில் மானியங்கள் ஊடாக எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் தொடர்ந்தும்

WhatsApp Image 2026-09-20 at 7.46.21 PM

அரச சேவைக்கு புதிதாக 121,000 பேர் !

September 20, 2026

இந்த வருடத்தில் அரச சேவைக்கு புதிதாக 121,000 பேர் இணைத்துக்கொள்ளப்படுவர் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். மாத்தறை, அக்குரஸ்ஸவில்

WhatsApp Image 2026-09-20 at 7.38.24 PM

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி மக்கள் தீபமேந்திப் பிரார்த்தனை!

September 20, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரைப் பாதுகாப்பாக விடுதலை செய்யக் கோரி சம்மாந்துறை

as

ஆசியப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இலங்கை

September 20, 2026

சியப் போட்டிகளின் பெண்களுக்கான கிரிக்கெட்டின் இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது. ஜப்பானில் ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற முதலாவது அரையிறுதிப்

harry meghan

ஹரி மற்றும் மேகன் மீதான ஊடகங்களின் கையாளுதல் டயானாவுக்கு நேர்ந்ததை நினைவுபடுத்துகிறது: BBC நேர்காணலில் ஏர்ல் ஸ்பென்சர் தெரிவிப்பு

September 20, 2026

தனது சகோதரி வேல்ஸ் இளவரசி டயானாவிற்கு நேர்ந்ததைப் போலவே, சசெக்ஸ் டியூக் மற்றும் டச்சஸ் (இளவரசர் ஹரி மற்றும் மேகன்)

macron1

ஐரோப்பாவிற்கு எதிரான ரஷ்யாவின் கலப்புத் தாக்குதல்கள் தீவிரமடைகின்றன: மெக்ரோன் எச்சரிக்கை

September 20, 2026

ஐரோப்பாவிற்கும் பிரான்ஸிற்கும் எதிராக ரஷ்யா மேற்கொள்ளும் கலப்புத் தாக்குதல்களின் (Hybrid attacks) அச்சுறுத்தல் தீவிரமடைந்துள்ளதாகப் பிரெஞ்சு அதிபர் எமானுவேல் மெக்ரோன்

chowbradford-stockphoto-december2024-1024x576

டோரண்டோ மேயர் தேர்தலில் கடும் போட்டி நிலவுவதாக புதிய கருத்துக்கணிப்பு சுட்டிக்காட்டுகிறது

September 20, 2026

இந்த வார தொடக்கத்தில் நடைபெற்ற முதல் மேயர் விவாதத்திற்குப் பிறகு, டோரண்டோ மேயர் பதவிக் களம் தீவிரமடைந்து ‘கடும் போட்டி

toronto elec

டோரண்டோ மேயர் தேர்தல் சூடுபிடிக்கும் நிலையில் மக்க பாதுகாப்பு முதன்மைப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது: புதிய கருத்துக்கணிப்பு

September 20, 2026

கப்ரியேலா சில்வா பொன்டே (Gabriela Silva Ponte) – அக்டோபர் மேயர் தேர்தலில் வாக்களிக்கும் போது, குற்றச்செயல்கள் மற்றும் பொதுமக்களின்

IMG_8288

அனோஜனின் விடுதலைக்காக கொட்டும் மழையிலும் போராட்டம்!

September 20, 2026

சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு மேன்முறையீட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை உடனடியாக விடுதலை செய்யக்

IMG_8287

கடும் மழை… மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

September 20, 2026

நுவரெலியா மாவட்டத்தில் (19),நேற்று நள்ளிரவு முதல் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை