ரத்தோட்டையில் சிக்கித் தவித்த 400 பேர் மீட்கப்பட்டனர் நிலச்சரிவு காரணமாக சிக்கித் தவித்த ரத்தோட்டையில் உள்ள நாகலா மற்றும் இங்குராவத்தையைச் சேர்ந்த 400 பேரை மீட்கும் நடவடிக்கை நேற்று பிற்பகலுக்குள் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் ஹேமந்த தெரிவித்தார்.