57000 ஐ கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57,000 ஐத் கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57,668 ஆக உயர்ந்துள்ளதுடன், மரணங்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1,253 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 11,811 நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 11,443 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

sumanth

வவுனியா முன்னாள் முதல்வரின் பதவிநீக்கம் தொடர்பான வடக்கு ஆளுநரின் வர்த்தமானிக்கு நீதிமன்றம் தடை உத்தரவு! – ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவிப்பு

July 3, 2026

வவுனியா மாநகர முன்னாள் முதல்வர் சு.காண்டீபனை பதவிநீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் எதிர்வரும் ஜூலை 15

737494258_122205306176574891_7579757557796874545_n

தமிழ்தேசிய பேரவை தமிழக முதல்வர் சந்திப்பு

July 3, 2026

தமிழ்தேசிய பேரவை உறுப்பினர்கள் தமிழ்நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டு தமிழக முதல்வரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்

Parliame

07- 10ஆம் திகதி வரை பாராளுமன்ற அமர்வு

July 3, 2026

பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் ஜூலை 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடவுள்ளது. சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி

Dengue

57000 ஐ கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

July 3, 2026

வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 57,000 ஐத் கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

Al

கொல்லப்பட்ட ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச் சடங்கிற்கு பின்னரே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை

July 3, 2026

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அடுத்த சுற்று மறைமுகப் பேச்சுக்கள் கொல்லப்பட்ட முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின்

jud

ஒரு குற்றவாளிக்கு இரு முறை மரண தண்டனை?

July 3, 2026

பலப்பிட்டிய மேல் நீதிமன்றத்தால், இலந்தாரி தேவகே பிரசன்னா லலித் என்பவர், இருமுறை கொலைக் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

4

கவர்னர் அர்லேகர் அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை ஆய்வு நடத்தியது அத்துமீறிய செயல் – வைகோ

July 3, 2026

சென்னை: மதுரை மாவட்ட அரசு விருந்தினர் மாளிகையில், ஆளுநர் அர்லேகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் உள்ளிட்ட உயர்

3

திமுக மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது நியாயமா? – அப்பாவு கேள்வி

July 3, 2026

சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, தி.மு.க. மீது பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு குற்றம்

Chennai: V Senthil Balaji after after taking oath as Minister, at Raj Bhavan in Chennai, Saturday, Sept. 29, 2024. (PTI Photo/R Senthilkumar)(PTI09_29_2024_000150B)

ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கு: செந்தில் பாலாஜியை கைது செய்ய போலீசார் தீவிரம்

July 3, 2026

சென்னை: தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்

1

“அப்போ புரியல இப்போ தான் புரியுது” – திமுகவை கடுமையாக சாடிய பெ.சண்முகம்

July 3, 2026

கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், தி.மு.க. மேற்கொள்ளும் குதிரை பேரம் குறித்துப் பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

737249636_28404573075798233_8420546817484188575_n

பளைப் பிரதேச மக்களின் காணிகளை மீள ஒப்படைப்பது தொடர்பான உரிமையாளர்களுடனான சந்திப்பு

July 3, 2026

பளைப் பிரதேசத்தில் தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களுடைய தனியார் காணிகளை உரிய உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக,

wasantha kara

முன்னாள் கடற்படை தளபதிவசந்த கரன்னாகொட இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது

July 3, 2026

முன்னாள் கடற்படைத் வசந்த கரன்னாகொட இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது