37 ஆண்டுகளுக்குப் பின்னர் லண்டனுக்கு விஜயம் செய்யும் முதலாவது நைஜீரிய ஜனாதிபதி 

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோரின் அழைப்பை ஏற்று, நைஜீரிய ஜனாதிபதி போலா டினுபு மார்ச் மாதம் லண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

அதன்படி, நைஜீரிய ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணி ஒலுரேமி டினுபு ஆகியோர் எதிர்வரும் மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை லண்டனில் தங்கியிருப்பார். இதன்போது விண்ட்சர் கோட்டையில் மன்னரின் விருந்தினராக அவர் தங்கியிருப்பார்.

37 ஆண்டுகளுக்குப் பின்னர் நைஜீரிய ஜனாதிபதி ஒருவர் பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவது இதுவே முதல் முறையாகும்.

கடைசியாக 1989-ல் நைஜீரியாவின் அப்போதைய இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் இப்ராஹிம் பாபங்கிடா, மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்திக்க வந்ததே நைஜீரியாவின் கடைசி உத்தியோகபூர்வ பயணமாகும்.

2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரையிலான ஓராண்டு காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மதிப்பு சுமார் 11 பில்லியன் டொலர்களகும் ஆகும். இது கடந்த ஆண்டை விட 11.4 சதவீதம் அதிகமாகும்.

2024 ஆம் ஆண்டு இரு நாடுகளும் வணிக வாய்ப்புகளை விரிவுபடுத்த புதிய வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் (ETIP) ஒன்றில் கையெழுத்திட்டன.

மன்னர் சார்ள்ஸ் நைஜீரியாவுடன் நீண்டகாலத் தொடர்பைக் கொண்டுள்ளார். அவர் இளவரசராக இருந்தபோது நான்கு முறை நைஜீரியாவுக்கு சென்றுள்ளார்.

இந்த வருகை “இலவான அதிகாரப் இராஜதந்திரத்தின்” ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. இதில் அரச ஊர்வலங்கள் மற்றும் அரசு விருந்துகள் நடைபெறவுள்ளது.

நைஜீரியா ஆப்பிரிக்க கண்டத்தில் பிரித்தானியாவின் மிக முக்கியமான பொருளாதாரப் பங்காளர்களில் ஒன்றாகத் திகழ்வதால், இந்த வருகை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

asela

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத்

March 6, 2026

நாட்டின் தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் உண்மையான நிலையை மறைப்பதாகவே

jey

மத்திய கிழக்கு பதற்றம்; ஈரான் வௌிவிவகார அமைச்சருடன் ஜெய்ஷங்கர் கலந்துரையாடல்

March 6, 2026

ஈரானை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த

Iris

ஈரானுக்குச் சொந்தமான கப்பலை திருமலை துறைமுகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை

March 6, 2026

ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அக்கப்பலில் இருந்த 208

Rohini

வைத்தியசாலை பிரேத அறையில் பெண் உடல் துஷ்பிரயோகம்: குற்றவாளிகளுக்கு கடுமையகத் தண்டிக்க வேண்டும்

March 6, 2026

வைத்தியசாலையொன்றில் பிரேத அறையில் இருந்த பெண்ணின் உடல் துஸ்பிரயோகத்திற்குள்ளான சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் உரிய

Indi

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இறுதிப் போட்டியில் இந்தியா

March 6, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான இந்தியா தகுதி

Selva

வடக்கு மாகாண கால்நடை விவசாயத்தை ஒரு ‘மௌனப் பேரழிவு’ தாக்கியுள்ளது – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

March 6, 2026

வடக்கு மாகாண கால்நடை விவசாயத்தை ஒரு ‘மௌனப் பேரழிவு’ தாக்கியுள்ளது. திடீர் வெப்பநிலை குறைவு மற்றும் தொடர்ச்சியான மழை காரணமாக,

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12