பிறந்தநாள் விழா துப்பாக்கிச் சூடு; துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது
வத்தளை, கதிரான பகுதியில் பிறந்தநாள் விழாவொன்றில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கித்தாரி உட்பட மேலும் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூலை 23 ஆம் திகதி இரவு கதிரான, பள்ளியவத்தை பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டிருந்த நபர் ஒருவர் மீது காரில் வந்த குழுவினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவின் அதிகாரிகளால் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் உதவியுடன் […]
ஆகஸ்ட் 12; ஆடி அமாவாசை விரதம்

எதிர்வரும் ஆகஸ்ட் 12ஆம் திகதி ஆடி அமாவாசை விரதத்தை உலகெங்குமுள்ள சைவ மக்கள் அனுஷ்டிக்கவிருக்கின்றனர். அமாவாசை என்பது *சூரியனும் சந்திரனும்* ஒன்றாக இணையும் காலம் எனப்படும். ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய இருகிரகங்களுடன் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில்) அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது. வானவியல் கணிப்பின் படி பூமியை சந்திரன் வலம்-சுற்றி வருவதும் பூமியும் சந்திரனும் இணைந்து சூரியனை வலமாக […]
வீதி விபத்துக்கள்; அதிகளவில் உயிரிழப்பவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களே!

தற்போது நிகழும் வீதி விபத்துகளில் அதிகளவிலான உயிரிழப்புகள் மோட்டார் சைக்கிள்கள் மூலமே ஏற்படுவதாக தேசிய வீதி பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அச்சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன, முறையான தரமான தலைக்கவசத்தை அணிவதன் மூலம் விபத்துகளின் போது ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் […]
புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்

நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை மத்திய நிலையங்களில் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (09) நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இம்முறை பரீட்சைக்காக மொத்தம் 2,94,089 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளதுடன், அவர்களில் சிங்கள மொழியில் 2,20,366 விண்ணப்பதாரர்களும், தமிழ் மொழியில் 73,723 விண்ணப்பதாரர்களும் பதிவு செய்துள்ளனர். இப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்தும் காலம் ஓகஸ்ட் 05 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளதுடன், பரீட்சை முடியும் வரை அச்சு அல்லது […]
தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் உருவாகும் 59 உத்தேச தொகுதிகளின் முழு பட்டியல்!

சென்னை மத்திய அரசால் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய தொகுதி மறுவரையறை (Delimitation) சட்ட மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறினால், தமிழகத்தில் தற்போதுள்ள 39 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆக அதிரடியாக உயர வாய்ப்புள்ளது. அவ்வாறு உயரும் பட்சத்தில், தமிழகத்தில் அமையவுள்ள உத்தேச 59 மக்களவைத் தொகுதிகளின் முழுப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. தொகுதி மறுவரையறை பின்னணி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவைத் தாக்கல் செய்ய மத்திய அரசு முயற்சிப்பதாகத் தகவல்கள் […]
முதலமைச்சர் விஜய் கூட்டிய எம்.பி.க்கள் கூட்டம்: திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதிரடி புறக்கணிப்பு! கூட்டணி கட்சிகள் பங்கேற்பு!

சென்னை மத்திய அரசு மீண்டும் கொண்டுவர உத்தேசித்துள்ள திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் அதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து விவாதிப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (சனிக்கிழமை) மதியம் 3 மணிக்கு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. டெல்லி தமிழ்நாடு இல்லம் மூலமாக அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் இக்கூட்டத்திற்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது. திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு: இந்த நிலையில், […]
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு! அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று முதல் eKYC கைரேகை பதிவு சிறப்பு முகாம்!

சென்னை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒரு மிக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது! தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் இன்றும் நாளையும் (ஆகஸ்ட் 08 மற்றும் 09) கைரேகை பதிவு (eKYC) செய்வதற்கான சிறப்பு முகாம் மாபெரும் அளவில் நடைபெற உள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-இன் படி, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களைச் சரிபார்ப்பதற்காக, மின்னணு குடும்ப அட்டையில் (Smart Card) இணைக்கப்பட்டுள்ள அனைத்து பயனாளிகளின் […]
பழனி கோயில் 100 கோடி நில மோசடி வழக்கு: கைதான வழக்கறிஞர் மதுரை சிறையில் திடீர் மரணம்! பெரும் அதிர்ச்சி!

மதுரை பழனி கோயில் அடிவாரத்தில் உள்ள 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனி கோயில் அடிவாரம் பகுதியில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்தின் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.4 ஏக்கர் நிலம், கடந்த மாதம் 6-ஆம் தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் வெறும் 2 கோடி ரூபாய்க்குத் தனி […]
தேனி மக்களே முக்கிய கவனம்! வனப்பட்டா, நிலப்பட்டா வழங்கச் சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள்! பெ.சண்முகம் வெளியிட்ட அதிரடி அறிக்கை!

சென்னை தேனி மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் வனப்பட்டா மற்றும் நிலப்பட்டா பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும் எனத் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அதிரடியான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு நடத்திய மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, மக்களின் முக்கியக் கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியருடன் மிக விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த நிலையில், பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள […]
தொகுதி சீரமைப்பு மசோதா: பாஜகவின் திட்டத்தை முறியடிக்க வேண்டும்! கட்சிகளுக்கு கி.வீரமணி அதிரடி கோரிக்கை!

சென்னை நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு கொண்டுவர உள்ள தொகுதி சீரமைப்பு மற்றும் தொகுதி எண்ணிக்கையை அதிகரிக்கும் மசோதாக்களை எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து உறுதியாக எதிர்க்க வேண்டும் எனத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மிகக் கடுமையான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். ஜனநாயகத்தின் எதிர்காலத்தையும், மாநிலங்களின் உரிமையையும் தீர்மானிக்கும் மிக முக்கியமான பிரச்சினை இது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாஜகவின் சூழ்ச்சி.. ஸ்டாலின் முறியடித்த வரலாறு: கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்ட இந்த […]