இலங்கையின் சத்திர சிகிச்சை நிபுணர்கள் வரலாற்றுச் சாதனை!

கண்டி, பேராதனை போதனா வைத்தியசாலையில் இடுப்புப் பகுதியில் இணைந்திருந்த இரட்டையர்களை வெற்றிகரமாக பிரித்து வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. பேராதனை போதனா வைத்தியசாலை, சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலை மற்றும் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் குழுவொன்று இந்த வரலாற்று சாதனைமிக்க சிகிச்சையை வழங்கியுள்ளனர். ஒரு குழந்தைக்கு மட்டும் இருந்த 2 சிறுநீரகங்களில் ஒன்றைப் பிரித்தெடுத்து, மற்றைய குழந்தைக்கு வெற்றிகரமாக மாற்றும் சத்திரசிகிச்சையும் இதன் போது மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறான ஒரு சத்திரசிகிச்சை உலகிலேயே முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக […]
நாட்டின் அரசமைப்பையும் நீதித்துறை கட்டமைப்பையும் பாதுகாப்பதே அரசின் முக்கிய கடமை – ஜெப்ரி அழகரத்தினம் கருத்து

அரசாங்கம் நீதியரசர்களின் ஓய்வு வயதை அதிகரிக்க முற்படும் விவகாரத்தில், தனிப்பட்ட நிதிப் பயன்கள் அல்லது அங்கீகாரங்களை விடவும், நாட்டின் அரசமைப்பையும் நீதித்துறை கட்டமைப்பையும் பாதுகாப்பதே தற்போதைய மிக முக்கிய தேவையாகும் என ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரத்தினம் தெரிவித்துள்ளார். ‘நீதித்துறையின் சுதந்திரத்தை சீர்குலைக்கும் அரசியல் சூழ்ச்சிகளை தோற்கடிப்போம்’ எனும் பொருளில் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினரால் கொழும்பு அமாரி நட்சத்திர விடுதியில் வியாழக்கிழமை (09) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிஞர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து […]
மொன்றியால் (Montreal) விமான நிலையத்தில் தரையிறங்கிய பின் ஓடுதளத்தை விட்டு விலகிச் சென்ற எயார் கனடா விமானம்

வியாழக்கிழமை பிற்பகல் ‘மொன்றியால்-பியர் எலியட் ட்ரூடோ’ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய எயார் கனடா (Air Canada) விமானம் ஒன்று, ஓடுதளத்தை (runway) விட்டு விலகிச் சென்றதன் காரணமாக விமான நிலையத்தின் செயல்பாடுகளில் தாமதம் ஏற்பட்டது. இது குறித்து சிடிவி நியூஸ் (CTV News) செய்திச் சேவைக்கு எயார் கனடா நிறுவனம் வழங்கிய அறிக்கையில், எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாகப் பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “9 ஜூலை 2026 அன்று எல்ஏஎக்ஸ் (LAX) விமான நிலையத்திலிருந்து வருகை தந்த […]
பிராம்ப்டனில் (Brampton) ஏற்பட்ட தீ விபத்தின் பின்னர் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை

வியாழக்கிழமை பிற்பகல் பிராம்ப்டனில் உள்ள கொட்டகை (shed) ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தின் பின்னர், அங்கிருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பீல் (Peel) பிராந்திய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்டீல்ஸ் அவென்யூ ஈஸ்ட் (Steeles Avenue East) மற்றும் பிராமலேயா வீதிக்கு (Bramalea Road) வடமேற்கே உள்ள ‘அலோமா கிரசண்ட்’ (Aloma Crescent) பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் பின்புறத்தில் உள்ள கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மாலை 3:45 மணிக்குத் தங்களுக்குத் தகவல் […]
பேர்பேங்க் (Fairbank) குடியிருப்பில் எஸ்யூவி (SUV) ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து: இருவர் வைத்தியசாலையில் அனுமதி

ஃபேர்பேங்க் (Fairbank) குடியிருப்பில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் எஸ்யூவி ரக வாகனம் ஒன்றும் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர். டஃபெரின் வீதிக்கு (Dufferin Street) மேற்கே உள்ள எக்லிண்டன் அவென்யூ வெஸ்ட் (Eglinton Avenue West) மற்றும் என்னர்டேல் வீதி (Ennerdale Road) பகுதியில் ஏற்பட்ட விபத்து குறித்து இரவு 8:21 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த 20 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் ஒரு […]
கனடா தழுவிய பிடியாணை மூலம் தேடப்பட்டு வந்த நபர் செயின்ட் ஜானில் (Saint John) கைது

தமது சட்டபூர்வ விடுதலைக்கான (statutory release) நிபந்தனைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், கனடா தழுவிய பிடியாணை (Canada-wide warrant) மூலம் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்களைக் கண்டறிய உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்து சில வாரங்களின் பின்னர், 29 வயதுடைய டகோட்டா பார்ட்லெட் (Dakota Bartlett) புதன்கிழமை அன்று காவலில் எடுக்கப்பட்டதாக செயின்ட் ஜான் பொலிஸார் அறிவித்துள்ளனர். பார்ட்லெட் பின்வரும் குற்றங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்காக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்: […]
யாழ். நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய தாக்குதலின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் 9ஆம் திகதி வியாழக்கிழமை மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள். கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து […]
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு; காத்தான்குடி நகர சபை உறுப்பினர் கைது

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில் காத்தான்குடி நகர சபைக்கு தேசிய பட்டியல் ஊடாக நியமிக்கப்பட்டுள்ள நகர சபை உறுப்பினர் ஒருவர் பாலியல் துர்நடத்தை குற்றச்சாட்டின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காத்தான்குடி நகர சபையினை பிரதிநிதித்துவப்படுத்தும் குறித்த நகர சபை உறுப்பினர், காத்தான்குடி கடற்கரைப் பகுதியில் தமக்குச் சொந்தமான சுற்றுலாப் பயணிகள் விடுதியில் பணியாற்றி வந்த 21 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துர்நடத்தை செய்ய முயற்சித்தாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக […]
இலங்கை அரசு சிறைச்சாலையில் உயிரிழந்த கைதிகளின் மரணங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை

நீா்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய கைதிகளின் மரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் 7 சிறை அதிகாரிகள் உட்பட சுமார் 28 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக வெளியாகும் அறிக்கைகள் குறித்து, சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவிற்கான பிரதி பிராந்திய பணிப்பாளர் பாபு ராம் பந்த் கவலை வெளியிட்டுள்ளார். இந்த மரணங்கள் மற்றும் […]
ஆரையம்பதியில் மட்டக்களப்பு ரவுடி வாள் வெட்டு குழுவைச் சேர்ந்த இருவர் கைது
மட்டு ஆரையம்பதி வம்மிக்கேணி மாரியம்மன் கோவில் முன்றலில் கடந்த மாதம் மட்டக்களப்பு ரவுடி வாள் வெட்டு குழுனரின் வாள்வெட்டு தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக தலைமறை வாகியிருந்து வந்த 26 வயதுடைய அலியாஸ் மாச்சி என்றழைக்கப்படும் மதுஷன் மற்றும் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உட்பட இருவரை புதன்கிழமை (08) இரவு வாள்களுடன் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். அது பற்றி தெரியவருவதாவது; ஆரையம்பதி; செல்வநகர் பகுதியைச் சேர்ந்த விஜயரியன் தலைமையில்; மட்டக்களப்பு […]