“தவெக ஆட்சி பற்றி பேச 6 மாதம் ஆகட்டும்!” – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அதிரடி பேட்டி!

சென்னை: “புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு அதிகாரத்திற்கு வந்து சில நாட்கள் தான் ஆகிறது; அதற்குள் எதையும் கணிக்க முடியாது, எனவே இன்னும் 6 மாதங்கள் செல்லட்டும்” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தென்காசியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம், தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் செயல்பாடுகள் மற்றும் மாநிலத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குப் பதிலளித்துப் பேசிய வைகோ கூறியதாவது: […]
“அதிமுகவில் இருந்து முன்னாள் எம்பி வேணுகோபால் அதிரடி விலகல்!” – எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான குற்றச்சாட்டு!

சென்னை: “அதிமுக-வின் தற்போதைய தலைமை யாரையும் அனுசரித்துச் செல்லவில்லை; பட்டியல் சமூக மக்களிடம் அதிமுக முழுமையாகத் தன் நம்பிக்கையை இழந்துவிட்டது” என்று மிகக் கடுமையான விமரிசனங்களை முன்வைத்து, அதிமுக-வின் மூத்த நிர்வாகியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் வேணுகோபால் கட்சியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். அதிமுக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் வேணுகோபால், கடந்த 2009 மற்றும் 2014 ஆகிய நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிமுக சார்பில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை போட்டியிட்டுப் பெருவாரியான […]
‘மீசைய முறுக்கு 2’ படத்தின் இரண்டாவது பாடலும் வெளியீடு!

இசையமைப்பாளராகவும், நடிகராகவும், இயக்குநராகவும் தடம் பதித்து தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நட்சத்திரமாக வலம் வரும் ஹிப் ஹொப் தமிழா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘கோயிந்தம்மா..’ என்ற பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஹிப் ஹொப் தமிழா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ஹிப் ஹொப் தமிழா – ரம்யா ரங்கநாதன் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் யோகி பாபு ,கருணாஸ், ஹர்ஷத் கான், […]
நடிகர் மாதவனின் ‘ ஜி டி நாயுடு’ ஜூலை மாதம் வெளியாகிறது!

பான் இந்திய நட்சத்திர நடிகரான மாதவன் தமிழகத்தில் பிறந்து சர்வதேச அளவில் புகழ்பெற்ற தலைசிறந்த விஞ்ஞானியான ஜி டி நாயுடுவாக நடித்திருக்கும் ‘ஜி டி என்- ஜி டி நாயுடு’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடிகரும் ,இயக்குனருமான கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜி டி என்- ஜி டி நாயுடு’ திரைப்படத்தில் மாதவன், சத்யராஜ் , ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் கமலநாதன் ஒளிப்பதிவு […]
200 கோடி ரூபாய் வசூலைக் கடந்த சூர்யாவின் ‘கருப்பு’

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் பட மாளிகையில் வெளியான ஒரு வாரத்திற்குள் உலகம் முழுவதும் இந்திய மதிப்பில் 207 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா- திரிஷா நடிப்பில் நீதிமன்ற வளாகத்திற்குள் சட்டத்தரணி- நீதியரசர் – நீதி மன்ற நடைமுறை – எளிய மக்களுக்கான நீதி ஆகியவற்றின் பின்னணியில் காவல் தெய்வமான கருப்பசாமியின் பங்களிப்பு குறித்து கொமர்சல் என்டர்டெய்னராக தயாரான […]
‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

தமிழ் சினிமாவில் நடிகர்கள் அறிமுகமாவது அதிலும் கதாநாயகர்களாக அறிமுகமாவது தொடர்ச்சியான ஒன்று என்றாலும்.. சிலரின் அறிமுகம் பெரும் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில் அறிமுக நடிகர் டி .அண்டனி கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘இயல் இசையே’ எனும் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் டி. அண்டனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்படத்தில் டி. அண்டனி, மதுமிதா […]
‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அறிமுக நடிகர் சிவக்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பாதாம்கீர் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நட்சத்திர நடிகரான கௌதம் ராம் கார்த்திக் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாதாம்கீர்’ திரைப்படத்தில் சிவக்குமார், ஆன் ஷீத்தல், சதீஷ் ,டேனியல், பிரதீப் ஜோஷ், யோகி பாபு , டி எம் கார்த்திக் , மதுமிதா, முத்துராமன், லிசா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ. குமரன் […]
சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான சங்கிலிகளை கொள்ளையிட்ட நபர் கைது!
திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி, சுமார் 80 இலட்சம் ரூபா பெறுமதியான 18 தங்கச் சங்கிலிகளைக் கொள்ளையிட்ட நபர் ஒருவரை, மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் கொள்ளைக்காகப் பயன்படுத்திய திருடப்பட்ட 02 மோட்டார் சைக்கிள்கள், கொள்ளையடிக்கப்பட்ட 18 தங்கச் சங்கிலிகள் மற்றும் கைது செய்யப்படும் போது அவரிடமிருந்த 17 கிராம் 800 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மஹரகம, ஹோமாகம, […]
மெல்போர்னில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடன் திலித் சந்திப்பு!

வுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடன் நடத்தப்பட்ட ‘கெக்கும Sri Lanka – Mingle with Dilith’ என்ற சிறப்பு சந்திப்பு, மெல்போர்னில் உள்ள அகேசியா கெம்பஸ் தியேட்டரில் நடைபெற்றது. ‘சர்வஜன அதிகாரம்’ மற்றும் Melbourne Solidarity ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இச்சந்திப்பில், மெல்போர்னில் வசிக்கும் பெருமளவிலான இலங்கையர்கள் கலந்துகொண்டனர். அத்துடன், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு தாய்நாட்டின் மீதுள்ள அக்கறை, அன்பு மற்றும் எதிர்கால இலங்கையின் வளர்ச்சிக்காக பங்களிக்க அவர்கள் கொண்டுள்ள தயார்நிலை […]
“என் சிரிப்பை அரசியல் ஆயுதமாக்காதீர்!” – ட்ரோல்களுக்கு தவெக அமைச்சர் கீர்த்தனா உருக்கமான பதிலடி!

சென்னை: “பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த பின் நான் இயல்பாகச் சிரித்த உடல் மொழியைத் தவறாகப் புரிந்து கொண்டு, அரசியல் நோக்கில் உண்மைகளைத் திரித்துப் பரப்புவது மிகுந்த வருத்தமளிக்கிறது” என்று தவெக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சமூக வலைதள ட்ரோல்களுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக (தவெக) கூட்டணி அரசாங்கத்தின் புதிய தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கீர்த்தனா, அண்மையில் நடைபெற்ற அறிமுகக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பு முடிந்து அவர் வெளியேறிய போது, […]