ஜோதிகா – சோனாக்ஷி சின்கா இணைந்து நடித்திருக்கும் ‘சிஸ்டம்’

பொலிவுட் நடிகை சோனாக்ஷி சின்கா – நடிகை ஜோதிகா இணைந்து கதையின் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘சிஸ்டம்’ எனும் திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் அஸ்வினி அய்யர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிஸ்டம்’ திரைப்படத்தில் சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா, அஷ்தோஷ் கோவாரிகர் , ப்ரீத்தி அகர்வால் , ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஸ்ரா, கௌரவ் பாண்டே, சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைகளின் […]
கபில சந்திரசேனவின் உடலுக்கு மஹிந்த ராஜபக்ச அஞ்சலி

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் உடல் பொரள்ளையில் உள்ள தனியார் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று (10) காலை அங்கு சென்று மறைந்த சந்திரசேனவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அவருடன் மேலும் பல முக்கிய பிரமுகர்களும் அஞ்சலி செலுத்த வருகை தந்தனர். இந்த விஜயத்தின் போது ஊடகங்களிடம் பேசிய ராஜபக்ச, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகுமாறு தனக்கு விடுக்கப்பட்ட அண்மைய […]
மின்கட்டண உயர்வு: நிலக்கரி ஊழலை மறைக்கும் நாடகம்?

ட்டின் மின்சாரக் கட்டணத்தை மீண்டும் 18 வீதத்தால் அதிகரித்துள்ள தீர்மானமானது, நிலக்கரி இறக்குமதியின் போது இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகளை மறைப்பதற்காகவும், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்காகவும் முன்னெடுக்கப்பட்ட ஒரு நாடகமென மின்சாரப் பாவனையாளர் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அதுல குற்றம் சாட்டியுள்ளார். மின்சார நுகர்வோர் சங்கத்தின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்; இன்று பொதுப் […]
மன்னார் -முள்ளிக்குளம் பேருந்து உரிமையாளருக்கு அபராதம்

மன்னார் – முள்ளிக்குளம் வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்று, முன்னறிவித்தல் இன்றி சேவையை இடைநிறுத்தியமை மற்றும் பயணிகளுடன் குறித்த பேருந்தின் நடத்துனர் முரண்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக, அதன் உரிமையாளருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளதாவது: “குறித்த தனியார் பேருந்து முன்னறிவிப்பு ஏதுமின்றித் தனது சேவையைப் புறக்கணித்தமையால், அந்த வழித்தடத்தைப் பயன்படுத்தும் பொதுமக்கள் வீதிகளில் நீண்டநேரம் காத்திருந்து பெரும் […]
கடல் மணலில் விஜய் சிலை

தமிழக முதல்வராக பதவியேற்ற தவெக தலைவர் விஜய்க்கு பிரபல மணற் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் உள்ள கரையோர மணலை பயன்படுத்தி விஜய்யின் மணற் சிற்பத்தை வடிவமைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளுடன் ஒருவர் கைது
ஹஷீஷ் போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்தி வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட இலங்கையர் ஒருவர் இன்று (10) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞராவார். சந்தேகநபர் இன்று அதிகாலை 12.30 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து தாய் எயார்வேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அவர் கொண்டு வந்த பயணப் பொதியினுள் சொக்லேட் […]
முதல்வர் விஜய்யுடன் 9 அமைச்சர்கள் பதவியேற்பு

முதல்வர் விஜய்யுடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு விழா தொடங்கியது. பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது, 3-வதாகவே தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தின் 18-வது முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் […]
தெனியாய பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் விடுமுறை

பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை காரணமாக, ஏற்கனவே மூடப்பட்டிருந்த தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகளைத் தொடர்ந்தும் மூடி வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய, நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா ஹெட்டிகொட தெரிவித்தார். அதன்படி, தெனியாய மத்திய கல்லூரி, தெனியாய ராஜபக்ஷ மகா வித்தியாலயம், தெனியாய புனித மத்தியூஸ் இருமொழிப் பாடசாலை மற்றும் பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகிய […]
முடிவுக்கு வருகிறது உக்ரைன் – ரஷ்யப் போர்?

உக்ரைனுடனான ரஷ்யாவின் மோதல் முடிவுக்கு வருவதாக தாம் கருதுவதாகத் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போரில் சோவியத் வெற்றியைக் கொண்டாடும் வகையில் மொஸ்கோவில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உக்ரைனில் நடைபெற்று வரும் சிறப்பு இராணுவ நடவடிக்கை குறித்து குறிப்பிட்ட அவர், இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வருவதாக தாம் நினைப்பதாக கூறினார். அதேவேளையில், உக்ரைன் அரசாங்கத்திற்கு மேற்கத்திய நாடுகள் வழங்கி வரும் ஆதரவையும் அவர் கடுமையாகக் […]
தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு விழா தொடங்கியது. பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது, 3-வதாகவே தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தின் 18-வது முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். ‘சி.ஜோசப் விஜய் எனும் நான்’ என்று விஜய் […]