வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க விருந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் குறித்து நாம் அறிந்தவை

சனிக்கிழமை இரவு வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க விருந்தின் (White House Correspondents’ Dinner) போது தாக்குதல் நடத்த முயன்ற துப்பாக்கிச் சூடு சந்தேக நபரான கோல் தாமஸ் ஆலன் (Cole Tomas Allen), ஒரு எழுத்துப்பூர்வமான “கொள்கை அறிக்கையை” (manifesto) விட்டுச் சென்றுள்ளார். அதில் அவர் டிரம்ப் நிர்வாக அதிகாரிகளை குறிவைக்க விரும்புவதாகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் என்று மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் CBS செய்தியிடம் தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் […]

அமெரிக்க தலைமைத்துவத்தின் சிறந்த பண்புகள் வெளிப்பட்டன – எஃப்பிஐ (FBI) பணிப்பாளர் பாராட்டு

வாஷிங்டன் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது அமெரிக்க பாதுகாப்புப் படையினர் மற்றும் அதிபரின் செயல்பாடு குறித்து எஃப்பிஐ (FBI) பணிப்பாளர் காஷ் படேல் பெருமிதம் தெரிவித்துள்ளார். தலைமைத்துவத்திற்குப் பாராட்டு: தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள காஷ் படேல், நேற்றைய இரவு “அமெரிக்க தலைமைத்துவத்தின் மிகச்சிறந்த பண்புகளை” உலகிற்குப் பறைசாற்றியதாகக் குறிப்பிட்டுள்ளார். “நாடு முழுவதும் உள்ள சட்ட அமலாக்கத் துறையினருக்கு இவ்வளவு வலுவான ஆதரவை வழங்கும்  ட்ரம்பின் கீழ் பணியாற்றுவதில் நான் பெருமைப்படுகிறேன்,” என்று அவர் பதிவிட்டுள்ளார். பாதுகாப்புப் […]

பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதா? – எழும் முக்கிய கேள்விகள்

வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க இரவு விருந்து நடைபெற்ற வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலின் பாதுகாப்பு ஓட்டைகள் குறித்து பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 1. பொதுமக்களுடனான நேரடித் தொடர்பு: ஜனாதிபதிர் மற்றும் உயர்மட்ட அரசியல்வாதிகள் கலந்துகொண்ட அந்த ஹோட்டலின் வரவேற்பு அறையில் (Lobby), சாதாரண ஹோட்டல் விருந்தினர்கள் சாப்பிட்டுக் கொண்டும் மதுஅருந்திக்கொண்டும்  இருந்துள்ளனர். முக்கிய பிரமுகர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வெறும் சில அடிகள் மட்டுமே இடைவெளி இருந்ததாக செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார். 2. அடையாளச் சோதனையில் அலட்சியம்: ஹோட்டல் […]

 ட்ரம்ப்: “துப்பாக்கிதாரி கிறிஸ்தவ மதத்திற்கு எதிரானவர்” 

வாஷிங்டன் டி.சி. | ஏப்ரல் 26, 2026 வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க இரவு விருந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தாக்குதலாளியின் நோக்கம் மதம் சார்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார். தாக்குதலாளியின் பின்னணி குறித்த ட்ரம்ப்பின் பார்வை: துப்பாக்கிதாரி கோல் ஆலனின் (Cole Allen) நோக்கம் குறித்து செய்தியாளர்கள் மீண்டும் கேட்டபோது, அந்த நபரின் இதயத்தில் நீண்ட காலமாக “வெறுப்பு” குடிகொண்டிருந்ததாக ட்ரம்ப் தெரிவித்தார். “இது ஒரு மத […]

ட்ரம்ப் “உண்மையிலேயே அச்சமற்றவர்” – துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பின் வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர்

வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்ப்பின் மன உறுதி குறித்து வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் பாராட்டு தெரிவித்துள்ளார். “பயங்கரமான கொலை முயற்சி”: தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள லெவிட், மகிழ்ச்சியாகக் கழிய வேண்டிய அந்த மாலைப் பொழுது ஒரு “ஒழுக்கங்கெட்ட பைத்தியக்கார நபரால்” சீர்குலைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். “ஜனாதிபதியை கொலை செய்யவும், ட்ரம்ப் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரைக் கொல்லவும் அந்த நபர் […]

போதைப்பொருட்களுடன் அகப்பட்ட பிக்குகள் குழுவை வழிநடத்திய தலைமை பிக்கு கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 110 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ‘குஷ்’ மற்றும் ‘ஹாஷ்’ போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இருபத்திரண்டு பிக்குகள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் (26) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதற்கிடையில், பிக்குகள் குழுவை வழிநடத்தியதாகக் கூறப்படும் தலைமை பிக்கு, கம்பஹாவின் மீகஹமுல்ல பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டார். இந்த செயலில் ஈடுபட்ட அனைத்துத் பிக்குகளும் சம்பந்தப்பட்ட பிரிவுக் கட்சிகளால் விசாரிக்கப்பட்டு, சாசனத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்று மூன்று […]

காலி வீதியில் அமைந்திருந்த வீடும் கடையும் தீக்கிரை

மொரட்டுவை, எகொட உயன காலி வீதியில் அமைந்துள்ள கிரிக்கெட் மட்டை (Cricket Bats) உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம் ஒன்றும், அதனுடன் இணைந்த வீடும் ஞாயிற்றுக்கிழமை (26) நண்பகல் ஏற்பட்ட தீ பரவலால் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக எகொட உயன பொலிஸார் தெரிவித்தனர். தீ விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் விற்பனை நிலையத்தின் உரிமையாளர், அவரது மனைவி மற்றும் இரு மகள்கள் வீட்டில் இருந்துள்ளனர். எனினும், அவர்கள் உடனடியாக வீட்டிலிருந்து வெளியேறியதால் உயிர் தப்பியுள்ளனர். மொரட்டுவை மாநகர சபையின் […]

தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும் நிறுவன முகாமையாளரை பெருந்தொகை பணம் மற்றும் நகைகளுடன் காணவில்லை!

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும் நிறுவனம் ஒன்றின் முகாமையாளர், ஒரு கோடியே 57 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் 17 இலட்சம் ரூபாய் பணத்துடன் தப்பியோடியுள்ளதாக மாவட்ட விசேட குற்ற விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது. அன்றைய தினம் குறித்த முகாமையாளர், நிறுவனத்தின் கணக்காளரை அணுகி, “நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர் ஒருவர் தனது கணவருடன் தகராறு செய்துள்ளார்.எனவே அவர்கள் […]

சட்டவிரோத வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 65 இலட்சம் ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மின்-சிகரெட்டுகளுடன் இலங்கை பயணி ஒருவர் இன்று (26) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் காலி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய வர்த்தகர் என தெரியவந்துள்ளது. அவர் இன்று (26) அதிகாலை 03.30 மணியளவில் அபுதாபியிலிருந்து எட்டிஹாட் எயார்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான EY-396 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை […]

தென் கடற்பரப்பில் காயமடைந்த மீனவர் கடற்படையினரால் மீட்பு

இலங்கையின் தென் கடற்பரப்பில் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது காயமடைந்த மீனவர் ஒருவர், கடற்படையினரால் அவசரமாகக் கரைக்குக் கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் (MRCC) வழிகாட்டலில், 2026 ஏப்ரல் 25ஆம் திகதி இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தங்காலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆறு மீனவர்களுடன் ‘ஹசித புத 4’ (Hasitha Putha 4 / IMUL-A-0808 GLE) எனும் பல நாள் […]