ஹட்டனில் மக்கள் மாநாடு “மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்”

“மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் காணி வீட்டுரிமை, மாத சம்பளம், குடியுரிமை உள்ளிட்ட உரிமைகளை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்ட மாநாடும் மாநாட்டு பிரகடனம் வெளியீடும் இன்று புதன்கிழமை (04) ஹட்டன் கிருஸ்ணபவான் மண்டபத்தில் நடைபெற்றது.

சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, சம உரிமை இயக்கம் ஆகியன இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போது காணி வீட்டுரிமை, மாத சம்பளம், குடியுரிமை உள்ளிட்ட உரிமைக்கான பிரகடனமும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் பெண்கள் இயக்கத்தின் நிரோஷா குருகே, தொழிலாளர் போராட்ட மையத்தின் சுகதா நந்த, மலையகத் தமிழ்ப் பெண்களின் சார்பில் ஞானதேவி, மலைநாட்டு மக்களின் நில உரிமைக்கான இயக்கத்தின் சார்பில் கணேஷ் கணேசமூர்த்தி, சம உரிமை இயக்கத்தின் அழைப்பாளர் இந்திரானந்த, மாநாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் மகேந்திரன், பெண்கள் விடுதலைக்கான இயக்கத்தின் சார்பில் பிரசாதினி, மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே ஆகியோருடன் சமுக செயற்பாட்டளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

vikatan_2025-01-16_dgwd8njw_Untitled-11

பரந்தூர் நிலங்களை மாற்றுத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதா? – த.வெ.க. அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!

August 26, 2026

சென்னை: விவசாயிகளின் நலன் கருதி பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், அங்கு ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மாற்றுத்

nuw

நுவரெலியா கிரகரி வாவியின் நீரை அருந்தினால் உயிருக்கு ஆபத்து?

August 26, 2026

நுவரெலியா கிரகரி வாவியின் நீரை அருந்தினால் உயிரிழக்கும் அபாயம் கூட உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக

1200-675-27486870-thumbnail-16x9-nep-aspera

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்: 37 பேரைத் தேடும் பணி தீவிரம் – மீட்பு நடவடிக்கையில் முதலமைச்சர் விஜய்!

August 26, 2026

சென்னை: நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை மீட்கத் தேவையான அனைத்து

shi

உடனடி மீட்பு பணிகளுக்கு சீன ஜனாதிபதி பணிப்பு

August 26, 2026

நேபாளம் மற்றும் திபேத்தின் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக திபேத்தில் பாதிக்கப்பட்டோர் தொடர்பான விபரங்கள் இன்னும் வௌியாகவில்லை.

ranj

யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பொறுப்பேற்றார்!

August 26, 2026

யாழ். மறை மாவட்டத்தின் ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள பேரருட்கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகை அவர்களின் பணிப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று

tn-governor-rv-arlekar

தமிழ் வழியில் பயின்றோருக்கான அரசுப் பணி முன்னுரிமைச் சட்டத் திருத்தம்: ஆளுநர் ஒப்புதல் – முக்கிய அம்சங்கள் என்ன?

August 26, 2026

சென்னை: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு (PSTM) தமிழ்நாடு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கும் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட புதிய திருத்தத்திற்கு, ஆளுநர்

images - 2026-08-26T203933.756

கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சமா? – அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

August 26, 2026

சென்னை: கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களை அகற்றுவதில் பாரபட்சம் காட்டப்படுகிறதா? என இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்குச் சென்னை உயர் நீதிமன்றம்

nap

நேபாளத்தில் வௌ்ளப் பெருக்கு: இலங்கையர்களுக்கும் பாதிப்பு?

August 26, 2026

நேபாளத்தில் ஏற்பட்ட வௌ்ளப் பெருக்கினால் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கபெறவில்லை என இலங்கை வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

sumanth

போராட்டத்தில் ஈடுபட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் மீது தாக்குதல்- சுமந்திரன் கண்டனம்

August 26, 2026

யாழ் மாவட்ட செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்

778985206_1660841362267297_6973912307882215986_n

கிளிநொச்சி – யாழ் பல்கலைக் கழக வீதியில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய சிறுமி பலி

August 26, 2026

குறித்த விபத்து முற்பகல் 11 30 மணியளவில் இன் று 26 .08.2026 இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த

photo-collage.png

யாழ். மாவட்ட செயலகத்தில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வு

August 26, 2026

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு

acid

கணவனை பழி வாங்க மனைவி மீது அசிட் தாக்குதல்

August 26, 2026

ஹொரணையில் இடம்பெற்ற அசிட் தாக்குதலில் 29 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த பெண் ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலையில்