புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்துக் கொண்டே போகிறது – வைத்திய கலாநிதி நடராஜா ஜெயக்குமாரன்

இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற நிலையில் அவர்களுக்கான சிகிச்சை வளங்களில் நோயாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என புற்றுநோய் வைத்திய நிபுணரும், தேசிய புற்றுநோயியல் நிறுவன ஆலோசகரமான வைத்திய கலாநிதி நடராஜா ஜெயக்குமாரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் (10.06.2026) இடம்பெற்ற மறைந்த பேராசிரியர் நாகலிங்கம் சுந்தரலிங்கம் ஞாபகார்த்த நிகழ்வில் பேருரை ஆற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், புற்றுநோய் இலங்கையில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள பல நாடுகளில் தாக்கம் அதிகரித்துள்ள தன்மையை கொண்டுள்ளது. இந்தப் புற்றுநோய் உருவாவதற்கு பல்வேறு காரணங்கள் காணப்படுகின்ற நிலையில் பொதுவாக உணவுப் பழக்கங்கள் இந்த நோய்க்கு ஆரம்ப கர்த்தாவாக அமைகிறது.

உலகமயமாக்கலின் விளைவாக இரசாயன உரங்கள், கிருமி நாசினிகள், உணவு பொருட்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றமையால் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துச் செல்கின்றது. உடற்பயிற்சி மற்றும் பாதுகாப்பான உணவு பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இலங்கையை பொறுத்தவரையில் புற்றுநோய்க்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் சுகாதார அமைச்சு நோயாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கான ஏற்பாடுகளையும் வழங்கியிருக்கிறது.

இலங்கையில் புற்றுநோயாளர் ஒருவர் தனது சிகிச்சையை விரும்பிய இடத்தில் பெறுவதற்கான உத்தரவாதங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் விரும்பிய இடங்களில் சிகிச்சைகளை பெற முடியும்.

ஆகவே புற்று நோய் வராமல் தடுப்பதற்கு சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் வாழ்க்கை முறைகளில் மாற்றங்களை கொண்டு வந்தால் தடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

2

“இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கிய புண்ணியவான் தாங்கள் தானே!” – முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் அப்பாவு அசுர வேக அதிரடி நெத்தியடி!

June 11, 2026

சென்னை: “தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் இளைஞர்களை நச்சுப் போதைப் பழக்கத்திற்கு அடியோடு அடிமையாக்கியது யார்? திரைப்படங்கள் வாயிலாகப் புகைப்பிடித்தல் மற்றும்

1

“திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லை!” – அண்ணா அறிவாலயத்திற்கு அசுர வேக அதிர்ச்சி கொடுத்து சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அதிரடி பிரகடனம்!

June 11, 2026

கோயம்புத்தூர்: “தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) தொடர்ந்து நீடிக்க

722936180_1539661274239260_4599951744865449294_n

பாடகர் சங்கீத்சனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் போராட்டம்

June 11, 2026

கைதான பாடகர் சங்கீத்சனை விடுதலை செய்யக் கோரி இன்று மன்னாரில் போராட்டம் நடைபெற்றது.

sangeethsan

சங்கீத்சனின் பிணை மனு மீதான கட்டளை 23 ஆம் திகதி அறிவிக்கப்படும் – யாழ்.மேல்நீதிமன்றம்

June 11, 2026

சொல்லிசை கலைஞர் கணேஷன் சங்கீத்சனின் பிணை மனு மீதான கட்டளை எதிர்வரும் 23 ஆம் திகதி அறிவிக்கப்படும்என யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம்

se

யாழில் நிதிக்குழு கூட்டத்தின் நடுவில் வெளியேறிய செயலாளர்

June 11, 2026

யாழ்ப்பாணம் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் நிதிக்குழு கூட்டம் நேற்றையதினம்(10.06.2026) சபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம் நடைபெற்றுக்

Dr jeyanaw

புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்துக் கொண்டே போகிறது – வைத்திய கலாநிதி நடராஜா ஜெயக்குமாரன்

June 11, 2026

இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற நிலையில் அவர்களுக்கான சிகிச்சை வளங்களில் நோயாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என புற்றுநோய் வைத்திய

sltb

இலங்கை போக்குவரத்துச் சபை நஷ்டமடைவதற்குரிய காரணங்கள்

June 11, 2026

இலங்கை போக்குவரத்துச் சபையின் சில டிப்போக்கள் நஷ்டமடைவதற்கு, அவை பிரதேச அளவில் அமைந்திருப்பதும், அந்த வீதிகளில் அதிகளவிலான பயணிகள் பயணிக்கும்

suresh11

சுரேஷ் சலேயை தினமும் பார்வையிட அனுமதிக்குமாறு மனைவியும் சட்டத்தரணியும் கோரிக்கை

June 11, 2026

அரசு புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளரான, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை

image_667a7988c5

பாஸ்போர்ட் விவகாரம்: சஷி வீரவங்சவின் மேன்முறையீட்டை நிராகரித்தது நீதிமன்றம்

June 11, 2026

முறையற்ற வழியில் பெறப்பட்ட கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) வைத்திருந்த குற்றத்திற்காக தமக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதத்தை சவாலுக்கு

Prive bus

வயிற்றில் போதைப்பொருள் பாக்கெட் வெடித்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் பேருந்து நடத்துனர் மரணம்

June 11, 2026

தங்காலை மற்றும் மாகும்புர இடையே தக்ஷிண அதிவேக நெடுஞ்சாலையில் (Southern Expressway) பயணிக்கும் தனியார் பயணிகள் பேருந்து ஒன்றில் பணிபுரிந்த

722605460_1539455320926522_1841709349141582383_n

பொதுச்சேவை ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும். – யாழில் இலங்கை ஆசிரியர் சங்கம் சுவரொட்டி

June 11, 2026

ஆளுநரின் அரசியல் தலையீட்டால் சுயாதீனத்தை இழந்து முறைகேடுகளை செய்யும் வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும்” என குறிப்பிடப்பட்டு இலங்கை

El ni

காலநிலை மாற்றம்; எல் நினோவால் இலங்கைக்கு ஆபத்தா?

June 11, 2026

எதிர்பார்க்கப்படும் ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்றம், கணிக்கப்பட்டதைப் போலவே இலங்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தினால், குடிநீர் தேவையைப் பூர்த்தி