எங்கள் தெற்காசிய கூட்டு ஐ.எஸ்.என்(South Asian Collective ISN) நடத்திய இரண்டாவது மக்கள் சந்திப்பு நிகழ்வு நெட்வொர்க்கிங் கற்றல் மற்றும் கலந்துரையாடலுக்கான தளமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேற்படி நிகழ்வு சுமார் 60 க்கும் மேற்பட்டவர்களை ஒன்றிணைத்தது சுட்டிக்காட்டத் தக்கது என பீல் பிராந்திய காவல்துறை தனது வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
சிவில் தலைவர்கள் தங்களது தொழில் பயணங்களையும் தலைமைத்துவ அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு, எங்கள் சேவையின் சேவையின் விஸ்தீரண வளர்ச்சி பற்றியும் தொழில்முறை முன்னேற்றமும் மேம்படவும் உதவினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உதவியதுணை முதல்வர் லாரன் ஜாக்சன் உட்பட இதில் பங்களித்த அனைவருக்கும் தமது மனமார்ந்த நன்றிகளை பீல் பிராந்திய காவல்துறை மேலும் குறிப்பிட்டிருக்கின்றது.