தையிட்டி சட்டவிரோத விகாரை பகுதி காணிகள் எல்லைப்படுத்தப்பட்டிருந்தால் மீட்க முன்வாருங்கள்

தையிட்டி சட்டவிரோத விகாரை பகுதியில் உங்கள் காணிகள் எல்லைப்படுத்தப்பட்டிருந்தால் அனைவரும் அதனை மீட்க முன்வரவேண்டும் இல்லையேல் அந்த காணிகளை விடுவிப்பதற்கு இன்னுமொரு தசாப்தகாலமாகலாம் என காணி உரிமையாளர்களில் ஒருவரான சாருஜன் சுகுமாரி தெரிவித்துள்ளார்.

உங்களிடம் உறுதியிருந்தால் அதனை வெளிப்படுத்துங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இது குறித்து மேலும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

எங்களிடம் 17 பேருடைய உறுதிதான் உள்ளது 17 பேரால் மாத்திரம் காணிகளை அடையாளம் காணக்கூடிய நிலையுள்ளது.

அந்த 17 பேருடைய எல்லைகளும் காண்பிக்கப்படுமிடத்து அந்த 17 பேருடைய காணிகளைதான் விடுவிக்கப்போகின்றோம் என்ற கதையொன்றை சொன்னார்கள்.

அந்த இடத்தில 150 பரப்பு காணி இருக்கும் என நாங்கள் சந்தேகின்றோம் அதற்கு கூடுதலான காணிகளும் இருக்கலாம்.ஆனால் அந்த உறுதிகள் காண்பிக்கப்படுமிடத்து அவர்களின் காணிகளைதான் விடுவிப்பதாக கூறியிருக்கின்றார்கள்.

30 வருடங்களாக நாங்கள் அந்த இடத்தில் இல்லை,தாய் தகப்பன் தவறின பிள்ளைகளுக்கு அந்த இடத்தில காணிகள் இருக்கின்ற விடயமே தெரிஞ்சிருக்காமல் இருந்திருக்கலாம் உறுதிகள் கூட அவர்களிடம் இருக்கலாமிருக்கலாம். அப்படியான காணிகளை சுவீகரிப்பு மூலமோ அல்லது வேறு எந்தவகையிலோ விகாராதிபதி கைப்பற்றுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதை கருத்தில்கொண்டு நாங்கள் கேள்வி கேட்டபோது அவ்வாறில்லை எப்போதாவது அந்த காணி உரிமையாளர்கள் உரிமை கோருமிடத்து அந்த காணிகளை அளவை செய்து விடுவிப்போம் என கூறுகின்றார்கள்.
இதன் காரணமாக தையிட்டியை சார்ந்த மக்களிடம் நான் விடுக்கின்ற கோரிக்கை என்னவென்றால் இவ்வளவு காலமும் சிலவேளை பயத்தினால் கூட நீங்கள் உறுதிகள் இருப்பதை வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம்.

உங்களது காணிகள் அந்த விகாரை பகுதியில் எல்லைப்படுத்தப்பட்டிருந்தால் அனைவரும் உங்கள் காணிகளை மீட்க முன்வரவேண்டும்,இல்லையேல் அந்த காணிகளை விடுவிக்க இன்னுமொரு தசாப்தகாலம் செல்லக்கூடும்,இல்லாவிட்டால் அந்த பகுதியில் கூட சட்டவிரோத கட்டுமானங்கள் விகாரைகள் எழுவதற்கான வாய்ப்புள்ளது.

இந்த காணிகளை மீட்குமிடத்து அவர்கள் ஆவேசமாக நின்று மற்றகாணிகளை கைப்பற்றக்கூடும்,
இதன் காரணமாக உங்களிடம் உறுதிகள் இருந்தால் அனைவரும் அதனை வெளிப்படுத்தவேண்டும்.

ssasee

ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

May 31, 2026

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என

vi

யாழ். பொது நூலகம் எரிப்பு: 1981 மே 31 நள்ளிரவில் நடந்தது என்ன?

May 31, 2026

நன்றி: வீரகேசரி நாளிதழ் . இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மிக மோசமான இன வன்முறைச் செயல்களில் ஒன்றான யாழ்ப்பாண

dja

நாகவிகாரைச் சூழலில் வெசாக் வலயம்

May 31, 2026

யாழ்ப்பாணம் நாகவிகாரைச் சூழலில் இராணுவத்தினரால் ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டிருந்த வெசாக் வலயத்தின் மின்விளக்கு அலங்காரங்களை சனிக்கிழமை (30) வடக்கு மாகாண ஆளுநர்

cha

தரம் குறைந்த நிலக்கரி குறித்து சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்

May 31, 2026

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்ட, தரம் குறைந்த நிலக்கரி நிரம்பிய கப்பலை வலுக்கட்டாயமாக இறக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக்

mano

வட-கிழக்கு தமிழர்களை அவமதிக்கும் விதத்தில் டில்வின் சில்வாவின் கருத்து உள்ளது – மனோ கணேசன்

May 31, 2026

மாகாண சபை தேர்தல் குறித்து டில்வின் சில்வா வெளியிட்டுள்ள கருத்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களை அவர்

cs

சிரியாவில் இருந்து திரும்பிய ISIS தொடர்புடைய பெண்ணுக்கு எதிராக அவுஸ்திரேலியா தீவிர விசாரணை

May 31, 2026

சிரியாவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக எவ்வித விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை அவுஸ்திரேலிய அரசு சமீபத்தில்

Judment

தையிட்டி விகாரைக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இளைஞர்களுக்கு அபராதம்

May 31, 2026

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும்

kana

காணாமல் போன நான்கு கடற்றொழிலாளர்களை தேடும் பணி தீவிரம்

May 31, 2026

வடமராட்சி கடலிலிருந்து கடந்த 27 ஆம் திகதி கடலுக்குச் சென்று காணாமல் போன கடற்றொழிலாளர்கள் நால்வர் தொடர்பில் விசேட அனுமதியுடன்

sl

இலங்கைத் தமிழ் பெண் சென்னையில் கொலை

May 31, 2026

சென்னையில் இடம்பெற்ற மோதலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேட்டில் நேற்றிரவு (30)

lav

லாவோஸில் 1000 அடி ஆழமான குகைக்குள் சிக்கியவர்களில் நால்வர் மீட்பு

May 31, 2026

லாவோஸின் மத்திய ஷைசோம்போன் மாகாணத்தில் உள்ள நிலத்தடி குகையொன்றில் சுமார் 10 நாட்களாகச் சிக்கியிருந்தவர்களில் நால்வரை மீட்பதற்கு லாவோஸ் மற்றும்

dailythanthi_2026-05-31_rsoq9wd2_rupees

“காகித நோட்டுகளுக்குப் பாய்ந்தது குட்பை!” – கிழிவதைத் தடுக்க பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி அசுர வேகத் தீவிர ஆலோசனை!

May 31, 2026

சென்னை: “இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, நீண்ட ஆயுள் கொண்ட அதிநவீன பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது

262-2026-05-30-17-14-21

“திமுக கூட்டணியில் தொடரலாமா? வேண்டாமா?” – எடப்பாடியை முதலமைச்சராக்க திமுக முயன்றதாகக் கூறி காதர் மொய்தீன் அசுர வேகப் பரபரப்புப் பேட்டி!

May 31, 2026

கடலூர்: “தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு ஏற்பட்டுள்ள அசாதாரண அரசியல் சூழலில், திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது வேண்டாமா