யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துபாத்தி மயானப் பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி விவகாரத்தில், சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பு மற்றும் சுயாதீன சர்வதேச விசாரணை கோரி மக்கள் அமைப்புகளாலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களாலும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

