சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்: பிறக்காத குழந்தைக்கும் ஆபத்து

இலங்கையில், சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் வகைகளை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் முகநூல் பக்கத்தில், சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களின் விளைவ குறித்தும் பதிவிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, சமீபத்தில், நுகர்வோர் விவகார சபை சந்தையில் கிடைக்கும் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை ஆய்வக ஆராய்ச்சிக்காக அனுப்பியிருந்தது.

எனவே, அந்த அறிக்கைகளின்படி, பெரும்பாலான சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களில் பாதரசம் எனப்படும் கன உலோகம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாதரசம் அளவு அதிகரிப்பு

பாதரசம் 1 பிபிஎம்-க்கு மேல் இருந்தால், அது மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

சில கிரீம்களில், இந்த பாதரச அளவு அறுபத்தாறாயிரம் வரை அதிகமாக இருந்துள்ளது. மேலும், அனைத்து வகையான சரும வெண்மையாக்கும் கிரீம்களிலும் பாதரச அளவு ஒரு பிபிஎம்-க்கும் அதிகமாக இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

நுகர்வோர் விவகார ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இதனை அறியலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தைக்கு நஞ்சுக்கொடி வழியாக பாதரசம் செல்லும் வாய்ப்பு

இந்த பாதரசம் கொண்ட கிரீம்களை உங்கள் உடலில் தடவும்போது, ​​பாதரசம் சருமத்தின் வழியாகச் சென்று உடலில் பாதரச அளவு அதிகரித்து, நரம்பு மண்டலம் மற்றும் சிறுநீரகங்களை மோசமாகப் பாதித்து, சிக்கல்களை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கர்ப்பிணி தாய்மார்கள் இதனை பாவிப்பதன் மூலம் பிறக்காத குழந்தைக்கு நஞ்சுக்கொடி வழியாக பாதரசம் செல்லும் வாய்ப்பு உள்ளதுடன், குழந்தை பிறந்த பிறகு இந்த பாதரசத்தின் பாதகமான விளைவுகளைக் காணலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, குழந்தையின் பேச்சு, கேட்கும் திறன் மற்றும் செயல்பாடுகளில் நீண்டகாலக் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

sss

தெதுரு ஓயாவில் மூழ்கி காணாமல் போன அறுவரின் சடலங்கள் மீட்பு

April 17, 2026

கொபேகனே (Kobeigane), குராட்டியகஹமுல பகுதியில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்றபோது நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் அறுவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

jud

யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் படுகொலை – வழக்குவிசாரணை ஒத்திவைப்பு

April 17, 2026

யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் தயாளனி திலீபன் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான மரண விசாரணை

arres

புன்னாலைக்கட்டுவானில் வன்முறையில் ஈடுபடுவதற்கு ஆயுதங்களுடன் காத்திருந்த மூவர் கைது

April 17, 2026

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவான் பகுதியில் நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்துவதற்காக கூரிய ஆயுதங்களுடன் காத்திருந்த வன்முறை கும்பலைச் சேர்ந்த மூவரை

photo-collage.png (9)

சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை காணியை அளவீடு செய்ய அனுமதிக்க மாட்டேன் – விகாராதிபதி

April 17, 2026

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

ca

பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்த கார் பள்ளத்தில் வீழ்ந்து; ஒருவர் பலி மூவர் காயம்

April 17, 2026

ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, சென் ஜோன் டிலரி பகுதியில் வீதியை விட்டு விலகி

ur

பெருந்தோட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைவோம்

April 17, 2026

சிப்ஸ் (CHIPS) நிறுவனம் மற்றும் சங்கு கலைக்கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் துண்டுப்பிரசுர விநியோக நிகழ்வு. “உரிமைகளை வென்றெடுக்க ஒன்று

heat

உச்சம் தொடும் வெப்பம்

April 17, 2026

நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று (17) மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கக்கூடும் என

le

பம்பரக்கலை குடியிருப்பு பகுதியில் தீ

April 17, 2026

நுவரெலியா கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள பம்பரக்கலை PWD லயன் குடியிருப்பு பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதால் மூன்று வீடுகள்

ben

லக்னோவை வென்ற பெங்களூர்

April 17, 2026

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பெங்களூருவில் நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு

Cana_Ard

கனடாவால் பெரிய காரியங்களைச் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கிறது ஆர்டெமிஸ் II – விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்சன்

April 17, 2026

நாசாவின் (NASA) வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்டெமிஸ் II (Artemis II) நிலவுப் பயணத்தில் தனது பங்களிப்பானது, கனடா ஒரு நாடாக

6

அம்ஹெர்ஸ்ட் துப்பாக்கிச் சூடு: ஒரு பெண் உட்பட மூவர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

April 17, 2026

நோவா ஸ்கோடியா (N.S.), அம்ஹெர்ஸ்ட் நகரில் இந்த வார தொடக்கத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மூன்று பேர்

le

இஸ்ரேல் – லெபனான் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தது!

April 17, 2026

இஸ்ரேல் மற்றும் லெபனான் நேரப்படி இன்று நள்ளிரவு முதல் போர்நிறுத்த ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாக அமுலுக்கு வந்துள்ளது. கால எல்லை: இந்த