கனடிய மண்ணில் இன்று கனடியத் தமிழ்ச் சமூகம் மாணவர் சமூகம் முன்னெடுத்த இலங்கை அரசின் PTA சட்டத்திற்கும் தமிழர் மீது கட்டவிழ்க்கப்படும் இனப்படுகொலைகள், அநீதிகளிற்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டம் ரொரன்ரோவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகத்திற்கு முன்பாக நடைபெற்றது
