ஒற்றையாட்சி முறை இருக்கும் வரை தமிழினத்தை மீட்க முடியாது – பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்

தமிழ் மக்கள் பேரவையின் மே தின நிகழ்வுகள் நேற்று (01) யாழ்ப்பாணம், இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள சட்டநாதர் சிவன் ஆலயத்திலிருந்து இளங்கலைஞர் மண்டபம் வரை பேரணி முன்னெடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சுடரேற்றி நிகழ்வு ஆரம்பமானது.

இதன் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்,

சிங்கள பெளத்த சிறுபான்மை இடங்களில் அடக்கி ஒடுக்கி நாங்கள் ஒரு பொது அடையாளமாக வாழ வேண்டும் என்று நினைத்து அந்த வேறுபாடுகளை நீக்கி ஒரு அரசியல் கலாசாரத்தை முன் கொண்டு சென்று விட்டது ஆனால் சிங்கள தேசம் அந்த பாதையை நிராகரித்தது.

சிங்களதேசம் தனது அடையாளத்தை மட்டும் பாதுகாத்து ஏனையவற்றை அழித்தது அது தான் 77 வருசமாக தமிழ் மக்களின் நிலைப்பாடாகும்.

தமிழர்கள் சிங்களவர்களுக்கு அடிமையாக இருக்கின்ற நிலமை காணப்படுகிறது. சிலர் இதற்கு துணைபோகின்றனர். இதுதான் எமது தேசத்தையே இல்லாமல் செய்வதற்கு காரணமாகிறது.

இங்கு நடப்பது இனப்படுகொலை, தந்தை செல்வநாயகம் தலைமைதாங்கி வலியுறுத்திய விடயம் தான் முக்கியமானது அவர் தெளிவாக சொன்னார் எமது இனப்பிரச்சனைக்கு மூல காரணம் ஒற்றையாட்சி முறை அது இருக்கும் வரை தமிழினத்தை மீட்க முடியாது.

அவரைப்பற்றிய பேசிய ஜி.எல்.பீரிஸ் கூட அதனை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் தான் பக்குவமான நிதானமான தலைவர், தந்தை செல்வாவின் தமிழீழ கோரிக்கையை நிராகரிப்பதாக பேசியுள்ளார். அவரை நிகழ்விற்கு கூப்பிட்டார்கள் தந்தை செல்வாவின் கொள்கைகளை மறுத்து ஒற்றையாட்சிக்கு துணைபோகும் வகையாகவே செயற்படுகின்றனர்.

தந்தை செல்வாவின் உரை தொடர்பான அழைத்தவர்கள் கூட அவர் பேசிய விடயம் தவறானது என்ற ஒரு கருத்தைக்கூட கூறவில்லை என தெரிவித்தார்.

நிகழ்வின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, சட்டத்தரணி ஜோதிலிங்கம், க.அருந்தவபாலன், பொ.ஐங்கரநேசன், நாவலன், மற்றும் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

4K4TWRMSKFGKXKBOFQLCPARMOA

வடகிழக்கு எட்மண்டனில் துப்பாக்கிச் சூடு: தூங்கிக்கொண்டிருந்த குழந்தை உயிர் தப்பியது, துப்பாக்கிச் சூடு நடத்தியவரைத் தேடும் காவல்துறை

May 2, 2026

எட்மண்டனின் வடகிழக்கு பகுதியான கிளேயர்வியூவில் (Clareview) கடந்த மாதம் நடந்த ஒரு சீரற்ற துப்பாக்கிச் சூட்டில், தூங்கிக்கொண்டிருந்த ஒரு குழந்தை

carney

ஈரான் போர் குறித்த தனது நிலைப்பாடு –டிரம்பின் இலக்குகளுக்கு ஏற்ப மாறியுள்ளதாக கார்னி கூறுகிறார்

May 2, 2026

ஈரானில் வாஷிங்டன் மேற்கொண்டுள்ள போருக்கு ஆதரவளித்த கனடாவின் ஆரம்ப நிலைப்பாடு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நோக்கங்கள் தெளிவடைந்ததைத் தொடர்ந்து

Nisha

திறைசேரியின் உதவிப் பணிப்பாளர் ரங்கவின் உளவியல் மரணப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்

May 2, 2026

திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மூன்றாம் தரப்பினருக்குக் கைமாறிய சம்பவம் தொடர்பாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின்

tham

ஒற்றையாட்சி முறை இருக்கும் வரை தமிழினத்தை மீட்க முடியாது – பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்

May 2, 2026

தமிழ் மக்கள் பேரவையின் மே தின நிகழ்வுகள் நேற்று (01) யாழ்ப்பாணம், இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள

Iranfo

மீண்டும் போர் தொடங்கும் – ஈரான் இராணுவம்

May 2, 2026

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும் தொடங்கும் சூழல் நிலவுவதாக ஈரான் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா எந்த

Pikku

பிக்கு ஒருவரால் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; தேரரிடம் வாக்குமூலம் பதிவு

May 2, 2026

அனுராதபுரத்தில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பல்லேகம ஹேமரதன தேரரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில்

jail

இணையதள மோசடியில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் கைது

May 2, 2026

இணையதளம் ஊடாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உட்பட 37 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Indi

தலைமன்னார் – தனுஷ்கோடி; ராமர் சேது கடற்பரப்பை நீந்திக் கடக்க இந்தியத் தம்பதி சாதனை முயற்சி!

May 2, 2026

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான வரலாற்று ரீதியான பிணைப்பை விளையாட்டு மற்றும் ஆரோக்கியத்தின் ஊடாக மீள உறுதிப்படுத்துகின்ற வகையில், இலங்கை

Bim

வடக்கில் உள்ள பிரச்சினைகளை வைத்தே இங்குள்ள அரசியல்வாதிகள் தங்கள் அரசியலை தக்கவைத்துக்கொள்கின்றார்கள் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

May 2, 2026

“வடக்கிலும் தையிட்டி பிரச்சினை போன்று வேறு பல பிரச்சினைகள் உள்ளன. அந்தப் பிரச்சினைகளை வைத்துக் கொண்டே வடக்கில் உள்ள அரசியல்

bi

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட 22 இளைஞர்கள் கைது!

May 2, 2026

மாலபே – சந்திரிகா குமாரதுங்க மாவத்தையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்திற்கு அருகில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆபத்தான முறையில்

Ranga n

இன்று உயிரை மாய்த்த நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளரின் இறுதிக்கிரியை

May 2, 2026

நிதி அமைச்சின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போன சம்பவம் தொடர்பில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில்

Arrest

சட்டவிரோத மதுபானத்துடன் பெண் உட்பட மூவர் கைது!

May 2, 2026

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (01) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி,