இந்தியாவில் 2027 IPL ஏலம்

2027-ம் ஆண்டு நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் இந்தியாவிலேயே நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக வெளிநாடுகளில் நடைபெற்ற ஐபிஎல் ஏலம் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகிறது.

2023-ம் ஆண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலம் கொச்சியில் நடைபெற்றது. அதன்பிறகு தொடர்ந்து 3 ஆண்டுகள் வெளிநாடுகளில் ஏலம் நடத்தப்பட்டது.

2024-ம் ஆண்டு டுபாயிலும், 2025-ம் ஆண்டு மெகா ஏலம் ஜெட்டாவிலும், 2026-ம் ஆண்டு ஏலம் அபுதாபியிலும் நடைபெற்றது.

தற்போது 2027-ம் ஆண்டு ஏலத்தை மீண்டும் இந்தியாவில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

ஐபிஎல் 2027 ஏலம் மினி ஏலமாக நடைபெற உள்ளது. இதனால் மெகா ஏலத்தைப் போன்று அணிகளில் மிகப்பெரிய அளவில் வீரர்கள் மாற்றம் இருக்காது.

பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, அணிகளின் நிர்வாகத்துக்கும் வெளிநாட்டு பயணச் சுமையை குறைக்கும் வகையில் அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

un

13 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களின் இணைய பயன்பாடு குறித்து ஐரோப்பிய ஒன்றியம்…

September 17, 2026

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் சிறுவர்களின் இணையப் பயன்பாடு தொடர்பில் முக்கிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

mul

முல்லைத்தீவு வைத்தியசாலையின் 4 மாடிக் கட்டிட பணிகள் ஆரம்பம்

September 17, 2026

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய நான்கு மாடி மருத்துவ வார்டு தொகுதிக்கான நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ip

இந்தியாவில் 2027 IPL ஏலம்

September 17, 2026

2027-ம் ஆண்டு நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் இந்தியாவிலேயே நடைபெறும் என இந்திய கிரிக்கெட்

m

மட்டக்குளி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு

September 17, 2026

மட்டக்குளி பகுதியில் காரொன்று வீதியில் பயணித்த பல வாகனங்களுடன் மோதி நேற்று (16) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தோரின்

rain

பல பகுதிகளுக்கு பிற்பகல் வேளையில் மழை

September 17, 2026

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. காலி, மாத்தறை, களுத்துறை

mad

யாழில் அரச சேவை வலைப்பந்தாட்ட போட்டிகள்!

September 17, 2026

2026 அரச சேவை தேசிய மட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள் நேற்று மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழகத்தில் ஆரம்பமானது. இலங்கை அரச

tri

திருகோணமலையில் இருதய சிகிச்சை பிரிவுக்கு அடிக்கல் நாட்டல்

September 17, 2026

கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரே இடத்தில் விரிவான மற்றும் நவீன இருதய நோய் சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில், திருகோணமலை

t

முகாமையாளரை பதவி விலகக் கோரி தொழிற்சங்கங்கள் போராட்டம்

September 17, 2026

புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளரை பதவி விலகுமாறு கோரி, 26 புகையிரத தொழிற்சங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் நேற்றுப் புதன்கிழமை (16)

canc

அதிகரிக்கிறது புற்றுநோய் சிகிச்சைகளுக்குரிய நெருக்கடி!

September 17, 2026

இலங்கையின் சுகாதார அமைப்பில் நாளுக்கு நாள் கடுமையான நெருக்கடி நிலை உருவாகி வருவதுடன், இதனால் புற்றுநோயாளிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக

ha

நாட்டின் அடுத்த கட்ட அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ் பேசும் சமூகங்கள் வந்தாக வேண்டும்

September 17, 2026

நாட்டின் அடுத்த கட்ட அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ் பேசும் சமூகங்கள் வந்தாக வேண்டும் என்ற நோக்கத்திலே தமிழ் பேசும்

BVR_1533

“வியாதி மக்களுக்கு… லாபம் பாஜகவுக்கு!” – மருந்து நிறுவனங்களுடனான தொடர்பு குறித்து மனோ தங்கராஜ் கடும் சாடல்

September 16, 2026

சென்னை: இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அபாயகரமாக அதிகரித்து வரும் நிலையில், நீரிழிவு நோய்க்கான மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து பாஜக

dailythanthi_2026-09-16_cz6irufu_CHENNAI-09

“அச்சுறுத்தும் நோக்கத்துடன் சோதனை; தவெக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை!” – அன்பில் மகேஷ் விவகாரத்தில் கே.என். நேரு கடும் கண்டனம்

September 16, 2026

திருச்சி: தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்