மத்திய கிழக்கு போரை ஆரம்பித்தது ஒரு தரப்பாக இருந்தாலும் போரை முடிவுக்கு கொண்டு வரப்போவது வேறொரு தரப்பாக இருக்கும்?

மத்திய கிழக்கு போரை ஆரம்பித்தது ஒரு தரப்பாக இருந்தாலும் போரை முடிவுக்கு கொண்டு வரப்போவது வேறொரு தரப்பாக இருக்கும் என யுத்தம் தொடர்பான நிபுணர்களின் கணிப்பீடுகளில் தெரியந்துள்ளது.

தென் சீனக் கடலில் நேற்று முன்தினம் (13.03.2026) சீனா தனது பலம் வாய்ந்த போர் கப்பல்கள் பலவற்றை நிறுத்தியுள்ளதால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் உலகத்தில் பல கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சீனா தாய்வானை ஆக்கிரமிக்கப் போகிறது என. ஆனால் ஆக்கிரமிப்பு என்ற பதத்தை பயன்படுத்துவது தவறானதாகும்.

ஏனென்றால் அகன்ற சீனாவின் அதாவது ஒரே சீனா என்ற கொள்கையை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியே தாய்வான் ஆகும்.

இது ஆயுதப் பலத்தால் நடைபெறுவதால் ஆக்கிரமிப்பாகவே இருக்கும்.சீனா தாய்வானை ஆக்கிரமிக்குமா என்றால் கட்டாயம் அது நடக்கும்.

சீனா இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தலாம் அல்லது கால எடுக்கலாம். ஏனென்றால் சீனாவின் ஒரு கனவு 2049 ஆம் ஆண்டு அதாவது சீன புரட்சியின் 100 ஆவது ஆண்டு நிறைவில் உலகின் பலசாலியாக வேண்டும் என்பது.

அதாவது உலகத்தின் முதலாவதாக இருக்க வேண்டும் என்பதாகும்.அதற்கு சீனா பொருளாதாரத்தில் பெரும் பாய்ச்சல் ஒன்றை மேற்கொள்ள வேண்டும்.

அதற்கு கட்டாயம் ஆயுதப் பலமும் அவசியமாகும். ஆயுத பலம் இல்லாமல் பொருளாதார பாய்ச்சலை மேற்கொள்ள முடியாது.

உலகளவில் காணப்படும் போட்டி சூழலில் ஆயுதப்பலம் கட்டாயம். தேவையாகும். அமெரிக்கா சீனாவை வெற்றி கொள்ள வரி விதிப்பை பயன்படுத்தியது.

அதில் வெற்றிக் கொள்ள முடியாததால் ஈரானுக்கு எதிரான் போரை ஆரம்பித்துள்ளது.சீனாவின் எரிபொருள் விநியோகத்தை தடுத்தது.

அதனால் சீனாவுக்கு தங்களின் பொருளாதார மற்றும் போர் போன்றவற்றல் ஒரு பாய்ச்சலை முன்னெடுக்க தாய்வானை கைப்பற்றுவதால் சாத்தியமாகும் என நினைக்கிறது. இது எப்படி முடியும் என பார்ப்போம்.

தாய்வான் உலகத்தில் செமிகன்டக்ட்டை semiconductor சதவீதம் உற்பத்தி செய்யும் நாடாகும்.அவர்களிடமே இந்த தொழில் நுட்பம் காணப்படுகிறது.

அதாவது கையடக்க தொலைபேசி மற்றும் மடிக் கணினி தயாரிப்பதற்கு தேவையான நனோ தொழில் நுட்பம் இவர்களிடம் தான் இருக்கிறது.

அத்தோடு செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப சேவருக்கு இது தேவையானது. அடுத்த தொழில்நுட்ப புரட்சியான செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்திற்கு மிகவும் அவசியமான செமிகன்டக்ட்டை தாய்வான் தயாரிக்கிறது.

அதனால் இவற்றை கைப்பற்றிக் கொண்டால் பாரிய பொருளாதார வளர்ச்சியாகும்.தாய்வான் இல்லாவிட்டால் உலகத்தில் இந்த தொழில் நுட்பம் இல்லை.

மேலும் தாய்வான் சமுத்திர சந்தி உலகத்தில் 40 வீதம் கப்பல்கள் செல்லும் பாதையாகும்.தாய்வானை கைப்பற்றுவதால் போர் பலம் வாய்ந்த நாடுகவும் திகழலாம்.

சீனாவின் எதிர்கால நோக்கத்திற்கு தாய்வான் முக்கிய காரணியாகும்.இவ்வற்றை உற்று நோக்கினால் சீனா தாய்வான் ஆக்கிரமிப்பது சாத்தியமானதாகும்.

un

தமிழ்கட்சிகள் தங்களது கடமைகளை தவறிவிட்டன; ஆனால் அந்த இடைவெளியை தமிழர் விடுதலைக்கூட்டணி நிரப்பும்

March 15, 2026

சுயநலம் குடிகொண்டுள்ள தமிழ்கட்சிகள் தங்களது கடமைகளை தவறிவிட்டன. எனவே அந்த இடைவெளியை தமிழர் விடுதலைக்கூட்டணி நிரப்பும் என்று அதன் ஊடக

Chami

விமல் வீரவன்ச போன்ற போலித் தலைவர்களை மக்கள் ஒதுக்கி விட்டார்கள்

March 15, 2026

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சிக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புவதாக ஐக்கிய மக்கள்

arr

சட்டவிரோத பொருட்களுடன் சுன்னாகத்தில் மூவர் கைது

March 15, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவன் முனியப்பர் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வைத்து மூவர் சட்டவிரோத பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம்

Ele

பழைய முறையிலாவது மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசுக்குக் கடும் அழுத்தம்

March 15, 2026

இலங்கையில் நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை இனியும் தாமதப்படுத்தாமல், தேவையேற்படின் பழைய தேர்தல் முறையிலாவது உடனடியாக நடத்துவதற்கு அரசு

4

புதிய வாகனங்களுக்கான QR பதிவு ஆரம்பம்

March 15, 2026

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமையின் கீழ், புதிய வாகனங்கள், உரிமையாளர் மாற்றம் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் இதுவரை

Harini-amarasooriya

ஊடகங்கள் வழங்கும் தகவல்கள் மீதான நம்பிக்கை பலவீனமடைகின்றமை சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது – ஹரிணி

March 15, 2026

ஊடகங்கள் வாயிலாக வழங்கப்படும் தகவல்கள் மீதான நம்பிக்கை பலவீனமடைவது ஒரு சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது என்றும், சமூக ஊடகங்களில் தகவல்களைப்

gov

2026 ஆம் ஆண்டுக்காக அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றங்கள்!

March 15, 2026

2026 ஆம் ஆண்டுக்காக அரச சேவை ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்ட அனைத்து இடமாற்றங்களும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி முதல்

ir ban

அமெரிக்க வங்கிகளுக்கு எச்சரிக்கை!

March 15, 2026

அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்தும் ஈரானின் வங்கி உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை நடத்தினால், வளைகுடா பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க வங்கி

an

அத்தியாவசிய சேவைகளை முறையாகப் பேணுவது குறித்த கலந்துரையாடல்

March 15, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உருவாகியுள்ள நிலைமையை முன்கூட்டியே கணிக்க முடியாது எனவும், வளர்ந்து வரும் புதிய சவால்களைத்

bee

பெருமளவிலான பீடி இலைகள் பொலிஸாரால் கைப்பற்றல்!

March 15, 2026

துங்கல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெப்பும்கொட கடற்கரைப் பகுதியில், சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. துங்கல்பிட்டிய

566

யாத்திரை சென்ற கார் விபத்து: சாரதி போதைப்பொருள் உட்கொண்டமை உறுதி!

March 15, 2026

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றுவிட்டு நுவரெலியா நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போது, நோர்வூட் – ரோக்வுட் பகுதியில் 15 அடி பள்ளத்தில்

dea

மோட்டார் சைக்கிள் மோதி பெண் பாதசாரி உயிரிழப்பு!

March 15, 2026

கம்பஹா – தொம்பே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொம்பே – பூகொட வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று சனிக்கிழமை