மக்கள் தங்களைத் தாமே பாதுகாத்துக்கொள்ளுமாறு பொலிஸார் எச்சரிக்கை

நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களிலிருந்து பொதுமக்கள் தம்மையும் தமது உடைமைகளைளுயும் பாதுகாத்துக்கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

பொதுமக்கள் அச்சமின்றி நடமாடுவதற்கான சூழலை இருபத்தி நான்கு மணிநேரமும் பொலிஸார் அர்பணிப்புடன் செயற்படுகின்றனர். எனினும் ஒருசிலரின் கவனக்குறைவு காரணமாக இவ்வாறான சம்பவங்களில் சிக்கி உயிரிழப்புகள் மற்றும் சொத்துகளையும் இழக்க நேரிடுகின்றனது. குறிப்பாக பொது இடங்களில் அல்லது பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்யும் போது, குழுவொன்று திட்டமிட்ட வகையில் சிநேகபூர்வமாக பழகி நம்பிக்கையை வென்று, மயக்க மருந்து கலந்த உணவு அல்லது பானங்களை வழங்கி கொள்ளையிடும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கொக்கடிச்சோலைப் பகுதியில் இரு பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு, மயக்க மருந்து ஊட்டப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். அத்தோடு மற்றைய பெண்மீது கொலை முயற்ச்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால் வீதிகளில் மூன்றாம் தரப்பினர் வழங்கும் வாகன வசதிகளைப் பெறுவதைத் தவிர்ப்பதோடு, அறிமுகமில்லாதவர்கள் வழங்கும் இனிப்புகள் அல்லது பானங்களை எக்காரணம் கொண்டும் உட்கொள்ள வேண்டாம்.

அத்தோடு, தங்கம் மற்றும் பணத்தை எடுத்துச் செல்லும்போது பிறரின் அவதானத்தை ஈர்க்காத வகையில் கவனமாக இருப்பதோடு , சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது வாகனங்கள் குறித்து உடனடியாக 119 அல்லது 118 ஆகிய பொலிஸ் அவசர தொலைப்பேசி இலக்கங்களுக்குத் தகவல் அளிக்குமாறு பொலிஸார் பொதுமக்ககளிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Police logo

மக்கள் தங்களைத் தாமே பாதுகாத்துக்கொள்ளுமாறு பொலிஸார் எச்சரிக்கை

March 25, 2026

நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களிலிருந்து பொதுமக்கள் தம்மையும் தமது உடைமைகளைளுயும் பாதுகாத்துக்கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை

rupe

ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எனப் பொய்க்கூறி பண மோசடி

March 25, 2026

வலான ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி இந்திக வீரசிங்க எனத் தன்னை அடையாளப்படுத்தி, WhatsApp ஊடாகப் பல பிரதேச

puth

புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினருக்கும் பிரதி அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல்

March 25, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினருக்கும், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவிற்கும் இடையில்

arre

குருநாகல் பிரதான வீதியில் மாட்டைச் சித்திரவதை செய்தவர் கைது!

March 25, 2026

சிலாபம் – குருநாகல் பிரதான வீதியில் ஆபத்தான முறையில் மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றபோது, எதிரே வந்த கார் ஒன்றுடன்

chana

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் நீர் நுகர்வு அதிகரிப்பு

March 25, 2026

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையுடன் நீர் நுகர்வு அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன

chin

ஹோர்முஸ் நீரிணையை கடந்த சீனக் கப்பல்

March 25, 2026

ஹோர்முஸ் நீரிணை ஊடாகக் கப்பல்கள் பயணிப்பதற்கு ஈரான் விதித்துள்ள புதிய நிபந்தனைகளுக்கு மத்தியில், இன்று (25) சீனக் கப்பல் ஒன்று

thee

ஆசிரியர்களின் இடமாற்றம்; நாளை முதல் தொடர் போராட்டம்!

March 25, 2026

ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான கோரிக்கைகளை வடமாகாண கல்வித் திணைக்களம் பரிசீலிக்காமல், மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்கத் தீர்மானித்துள்ளதாக

tru

ட்ரம்பின் மக்கள் செல்வாக்கு சரிகிறது!

March 25, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான அந்நாட்டு மக்களின் ஆதரவும் செல்வாக்கும் படிப்படியாகக் குறைந்து வருவதாக அமெரிக்க ஊடக அறிக்கைகள்

train

ரயில் பயணிகள் அதிகரிப்பு

March 25, 2026

எரிபொருள் விலை உயர்வு மற்றும் பேருந்து கட்டண அதிகரிப்பு காரணமாக, பொதுமக்கள் அதிகளவில் ரயில்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக ரயில் நிலைய

hato

விடுமுறை நாளில் மேலதிக வகுப்பு; பொலிஸார் நடவடிக்கை

March 25, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமை காரணமாக எமது நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் கருத்திற்கொண்டு வாரத்தில் ஒவ்வொரு

us

மத்திய கிழக்கை நோக்கி அமெரிக்க படையினர் ; உறுதி செய்தது பென்டகன்

March 25, 2026

பல நாட்களாக நீடித்த கேள்விகளுக்குப் பிறகு, குறிப்பிட்ட சில தரைப்படைகளை இந்தப் பிராந்தியத்திற்கு அனுப்புவதை பென்டகன் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

ff

அமெரிக்கா, பாகிஸ்தான் வழியாக ஈரானிடம் 15 அம்சங்கள் கொண்ட எதிர்பார்ப்புப் பட்டியல் வழங்கியது!

March 25, 2026

அமெரிக்கா, பாகிஸ்தான் வழியாக ஈரானிடம் 15 அம்சங்கள் கொண்ட எதிர்பார்ப்புப் பட்டியலை பகிர்ந்துள்ளதாக இரு பிராந்திய வட்டாரங்கள் சிஎன்என்-இடம் தெரிவித்துள்ளன.