கைதான பாடகர் சங்கீத்சனை விடுதலை செய்யக் கோரி இன்று மன்னாரில் போராட்டம் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது 2 என்புத் தொகுதி புதிதாக அடையாளம் காணப்பட்டது. 9
குருந்தூர்மலையில் சைவ கோவில் இருந்ததற்கான எந்த சான்றுகளும் இல்லை என தொல்லியல் திணைக்களம் புத்தசாசன அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம்
டொராண்டோ காவல்துறை அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை அதிகாலை கடமையின் போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் அமெரிக்க தூதரகத்தில்
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான இலங்கை ஆணைக்குழு (Bribery or Corruption Commission), குமரன் பத்மநாதன் (கே.பி. என
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தாம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த விசாரணையைத் தொடர்ந்து, இணையவழிக் குற்றச் செயல்களுடன் (cyber crime) தொடர்புடையவர்கள்
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன
மானாமதுரை: “தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் விடுத்த மாஸான அறிவுரையை ஏற்று, மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ இளங்கோவன்
தனது குழந்தைகளைப் பராமரிப்பதற்காக கனடாவுக்கு வந்த ஒருவருக்கு, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒஷாவா (Oshawa) நகரைச்
நோர்த் யார்க்கில் (North York) உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடந்த துப்பாக்கிப் பரிமாற்றத்தின் போது, காயமடைந்த காவல்துறை அதிகாரி
நோவா ஸ்கோஷியாவின் (N.S.) பிரிட்ஜ்வாட்டர் (Bridgewater) பகுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தைத் தொடர்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். புதன்கிழமை நண்பகல்