சைபர் க்ரைம் பொலிஸார் வழக்கு; ‘ஜனநாயகன்’ படத்தை கசிய விட்டது யார்?

நடிகர் விஜய் நடித்​துள்ள ஜனநாயகன் திரைப்​படத்தை லீக் செய்​தது யார் என்​பது குறித்து சைபர் க்ரைம் பொலிஸார் வழக்கு பதிந்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

தமிழக வெற்​றிக் கழகத்​தின் தலை​வரும், தமிழ் திரை​யுல​கின் உச்ச நட்​சத்​திர​மு​மான விஜய் நடித்​துள்ள திரைப்​படம் ஜனநாயகன். ஹெச். வினோத் இயக்​கத்​தில், சுமார் 500 கோடி ரூபா பிரம்​மாண்ட பட்​ஜெட்​டில் உரு​வாகி​யுள்ள இப்​படம், விஜய்​யின் திரைப்​பயணத்​தில் கடைசிப் படம் என்​ப​தால் உலகள​வில் பெரும் எதிர்​பார்ப்பை ஏற்​படுத்​தி​யிருந்​தது. இதில் பூஜா ஹெக்​டே, மமிதா பைஜு, பாபி தியோல் எனப் பெரிய நட்​சத்​திர பட்​டாளமே நடித்​துள்​ளனர்.

கடந்த ஜனவரி மாதம் பொங்​கலுக்கு வெளி​யாக வேண்​டிய ​படம், எதிர்​பா​ராத தணிக்கை சிக்​கல்​களால் முடங்​கியது. நீண்ட போராட்​டத்​துக்​குப் பிறகு, கடந்த மாதம் மறு​தணிக்​கைக் குழு இப்​படத்​தைப் பார்​வை​யிட்​டது. விரை​வில் சான்​றிதழ் கிடைத்து படம் திரைக்கு வரும் என்று ரசிகர்​கள் ஆவலோடு காத்​திருந்​தனர். இந்​நிலை​யில், படக்​குழு​வினருக்​கும் ரசிகர்​களுக்​கும் பேரிடி​யாக ஒரு சம்​பவம் நிகழ்ந்​துள்​ளது.

தணிக்​கைச் சான்​றிதழுக்​காகக் காத்​திருக்​கும் சூழலில், ஜனநாயகன் திரைப்​படத்​தின் முழுப் பதிப்​பும் நேற்று முன்​தினம் அதி​காலை இணை​யத்​தில் சட்​ட​விரோத​மாகக் கசிந்​தது. திரையரங்​கு​களில் வெளி​யா​வதற்கு முன்பே படம் கசிந்​த​தால் ஒட்​டுமொத்​தப் படக்​குழு​வும் கடும் அதிர்ச்​சி​யில் உறைந்​துள்​ளது. இச்​சம்​பவம் தொடர்​பாக, தமிழ்த் திரைப்​படத் தயாரிப்​பாளர் சங்​கத்​தின் முன்​னாள் தலை​வர் கேயார், தமிழக டிஜிபி​யிடம் புகார் அளித்​தார்.

திரைப்​படத்தை இணை​யத்​தில் கசி​ய​விட்ட மர்ம நபர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என அவர் வலி​யுறுத்​தி​யிருந்​தார். புகாரின் அடிப்​படை​யில் வழக்​குப்​ப​திவு செய்​துள்ள சைபர் க்ரைம் பொலிஸார், ஐ.பி. முகவரி மற்​றும் டிஜிட்​டல் தடயங்​களை வைத்து பல்​வேறு கோணங்​களில் விசா​ரணை​யைத் தீவிரப்​படுத்​தி​யுள்​ளனர்.

இந்​தச் சட்​ட​விரோதச் செயலில் தனி​நபர்​கள் ஈடு​பட்டார்​களா, தொழில்​நுட்ப ரீதி​யாக படம் எங்கே இருந்து கசிந்​தது, தணிக்கை அலு​வல​கத்​துக்கு அனுப்​பப்​பட்ட நகலில் இருந்து ஏதேனும் கசிவு ஏற்​பட்​டதா என்ற கோணத்​தில் விசா​ரணை நடக்​கிறது. விஜய் தற்​போது அரசி​யலில் கால்​ப​தித்​துள்ள நிலை​யில், இதற்​குப் பின்​னால் ஏதேனும் அரசி​யல் சதி இருக்​குமா என்​பது குறித்​தும் விசா​ரிக்​கப்​படு​வ​தாக பொலிஸ் வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன. மேலும், படத்​தின் போஸ்ட் புரொடக்​சன் பணி​களில் ஈடு​பட்ட ஊழியர்​கள், தொழில்​நுட்​பக்​ கலைஞர்​கள்​ ஆகியோரிடம்​ வி​சா​ரணை நடத்த உள்​ளனர்​.

batt

மட்டக்களப்பு நாவற்குடா விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்கள் மேலதிக சிகிச்சைக்காக மட்டு வைத்தியசாலையில் அனுமதி

April 16, 2026

நேற்று (15) மட்டக்களப்பு நாவற்குடா உள்வீதியொன்றில் தேவாலயம் அருகில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

Pol

பெருமளவு பணத்துடன் கைப்பையை தொலைத்த யாழ்வாசி – கண்டெடுத்து ஒப்படைத்த பொலிஸ் அதிகாரி

April 16, 2026

தொலைந்து போன யாழ்ப்பாண வாசியின் பணப் பையை யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமகா கண்டெடுத்து உரியவரிடம் கையளித்த

ckai

கைவிசேடம் வழங்கும் நிகழ்வு

April 16, 2026

யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சித்திரை புதுவருட தினத்தினை முன்னிட்டு கைவிசேடம் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் (15.04.2026)

interf

வங்கி மோசடி குறித்து விசாரிக்க சர்வதேச பொலிஸார் இலங்கை வருகை

April 16, 2026

தேசிய அபிவிருத்தி வங்கியின் தரவுக் கட்டமைப்புக்குள் ஊடுருவி 13.2 பில்லியன் ரூபா நிதியை மோசடி செய்த சம்பவம் தொடர்பில், சர்வதேச

download

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 38 வயதுடையவர் கைது; யாழ். மூளாயில் சம்பவம்

April 16, 2026

யாழ்ப்பாணத்தில் 11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய நபர் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

mon

மகளை சுத்தியலால் தாக்கி கொலை முயற்சி: 56 வயது தந்தை மீது குற்றச்சாட்டு

April 16, 2026

மொண்ட்ரியலின் மேற்குப் பகுதியில் தனது மகளைச் சுத்தியலால் தாக்கியதாகக் கூறப்படும் 56 வயது நபர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு

ir

அமெரிக்கா – ஈரான் போர்நிறுத்தத்தை நீட்டிக்க மறைமுகப் பேச்சுவார்த்தை: வெள்ளை மாளிகை நம்பிக்கை

April 16, 2026

தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு வார காலப் போர்நிறுத்தம் வரும் ஏப்ரல் 22-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அதனை நீட்டிப்பதற்கான

save

சூடான் உள்நாட்டுப் போர் 4-வது ஆண்டில் நுழைவு: 120 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை கனடா உறுதி செய்தது

April 16, 2026

சூடானில் நிலவும் உள்நாட்டுப் போர் அதன் மூன்றாம் ஆண்டை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் நிலையில்,

BTF_1

இலங்கையின் தந்திரத்துக்கு சர்வதேச சமூகம் பலியாகக்கூடாது – பிரித்தானிய தமிழர் பேரவை

April 16, 2026

இலங்கையில் இழைக்கப்பட்ட பாரதூரமான குற்றங்களுக்கு உள்நாட்டு நீதிப்பொறிமுறை மூலம் தீர்வு காண முடியாது என்றும், சர்வதேச சமூகம் இதில் விழிப்புடன்

che

மன்னாரில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினை கண்டித்துப் போராட்டம்!

April 16, 2026

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மன்னார் கிளையின் நிர்வாக சீர்கேடு குறித்து மன்னார் கிளையுடன் இணைந்து பணியாற்றும் தன்னார்வ பணியாளர்கள் நேற்றுக்(15)

ehe

வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 10 பேர் காயம்

April 16, 2026

எஹெலியகொடை நகரில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று ஏனைய வாகனங்களுடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று(15) இரவு

t

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறப்பு!

April 16, 2026

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ்ப்பாணம், உடுவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த அலுவலகத்தினை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர்