குடிவரவு மோசடி சந்தேக நபர் விடுவிக்கப்பட்டு கனடா மீது வழக்குத் தொடர அனுமதி

40 வயதான இந்தியரான குர்பிரீத் சிங், கனடா அரசாங்கம் மற்றும் கனடா எல்லைச் சேவைகள் முகமையின் (CBSA) ஊழியர்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். அவர்கள் தன்னைகுற்றவாளி என்ற எண்ணத்துடன் வழக்குத் தொடர்ந்ததாகவும்இ தனது சாசன உரிமைகளை மீறியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பல ஆண்டுகளாக நீதித்துறையில் இழுபறியாக இருந்து வரும், சஸ்காட்செவனில் நடந்த ஒரு மாபெரும் குடிவரவு மோசடி செய்தியில் சமீபத்தில் ஏற்பட்ட திருப்பம் இதுவாகும் என கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

2022-ல், இந்தியாவிலிருந்து குடியேற விரும்பும் நபர்களுக்குப் போலி வேலை வாய்ப்புக் கடிதங்களை உருவாக்கி வழங்கிய ஒரு குடிவரவு மோசடித் திட்டத்தை நடத்தியதற்காக, சிங் குற்றவாளி என தீர்ப்G வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், சிங்கைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துச் சிறைக்கு அனுப்புவதற்குப் பதிலாக, நீதிபதி முழு வழக்கையும் தள்ளுபடி செய்து, சிங் விடுவிக்கப்பட அனுமதித்தார்.

சிங்கைக் குற்றமற்றவர் என நிரூபிக்கக்கூடிய முக்கியமான தகவல்களை சிபிஎஸ்ஏ (CBSA) மற்றும் அரசுத் தரப்பு மறைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டி, விசாரணையை ரத்து செய்யுமாறு அவரது வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் கோரினர். மேலும், சிபிஎஸ்ஏ-வின் ஒரு முக்கிய புலனாய்வாளர் சாட்சிகளை மிரட்டியதாகவும் அவர்கள் கூறினர்.

அதன் விளைவாக ஏற்பட்ட இந்த ரத்து விசாரணை, முன்னெப்போதும் இல்லாத தொடர் நிகழ்வுகளுக்கு வழிவகுத்தது — சிபிஎஸ்ஏ அதிகாரிகளின் தொடர்ச்சியான தவறான முடிவுகள், அவர்களின் இரண்டு ஆண்டு கால குடிவரவு மோசடி விசாரணையையே முறியடித்தன.

2025, ஜூலை 23 அன்று வழங்கிய தனது தீர்ப்பில் சிங்கிற்கு எதிரான குற்றவியல் வழக்கில் நீதிபதி நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தார்.

சிங் குற்றவாளி என்பதில் தனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை என்று தொடர்ந்து நம்பியபோதிலும், இந்த நடவடிக்கையை எடுத்ததாக நீதிபதி கூறினார். சிபிஎஸ்ஏ-வின் நடத்தை “சமூகத்தின் நேர்மை மற்றும் கண்ணிய உணர்வைப் புண்படுத்துகிறது” என்பதால், இந்த முடிவை எடுக்கத் தான் நிர்பந்திக்கப்பட்டதாக அவர் கூறினார்.

தற்போது சிங், சிவில் நீதிமன்றத்தில் கனேடிய அரசிடமிருந்து இழப்பீடும், மனிதாபிமான மற்றும் கருணை அடிப்படையில் கனடாவில் நிரந்தரக் குடியுரிமையும் கோரி வருகிறார்.

அவருடைய வழக்கறிஞர்களில் ஒருவரான தவெங்வா ருன்யோவா, சிலர் இந்த வழக்கைப் பார்த்து, சிங் ஒரு தொழில்நுட்பக் காரணத்தால் தப்பிவிட்டார் என்று நினைக்கக்கூடும் என்றாலும், அவர்கள் திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.

நீண்டகால குடிவரவு மோசடி விசாரணைக்குப் பிறகு, சிபிஎஸ்ஏ அதிகாரிகள் 2018 டிசம்பரில் சிங்கை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

yoshitha-rajapaksa

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு: ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை நிராகரித்தது மேல் நீதிமன்றம்

May 14, 2026

யோஷித ராஜபக்சவுக்கு எதிரான பணமோசடி வழக்கு தொடர்பாகப் பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை (Preliminary objection) கொழும்பு மேல்

Screenshot 2026-05-14 115508

அதிமுகவில் உச்சகட்ட மோதல்! ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு; ரத்தத்தின் ரத்தங்கள் அதிர்ச்சி!

May 14, 2026

சென்னை: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில் அதிமுக இரண்டாக உடைந்துள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள

p-sanmugam

“100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஜூன் 30-ல் சமாதி!” – பாஜக அரசின் புதிய திட்டத்தை சாடிய பெ. சண்முகம்!

May 14, 2026

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) வரும் ஜூன் 30-ஆம்

3

“தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி

May 14, 2026

சென்னை: “தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்” எனத் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசு

collage-down-1714447028

சிறார்கள் கையில் மதுவா? – 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை! டாஸ்மாக் எச்சரிக்கை!

May 14, 2026

சென்னை: தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது முதல் டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

1778468918-6452

“லட்சக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது!” – நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி முதல்வர் விஜய் அதிரடி அறிக்கை!

May 14, 2026

சென்னை: நாடு முழுவதும் 2026-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு

1500x900_834373-kb-munusami

“பதவி எனும் துண்டுக்காக கழகம் எனும் வேட்டியைக் கழற்றாதீர்கள்!” – சி.வி.சண்முகம் தரப்பிற்கு கே.பி. முனுசாமி கடும் கண்டனம்!

May 14, 2026

சென்னை: அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சி.வி. சண்முகம் தரப்பினரின் செயல்பாடுகள் குறித்து,

free

“சப்-இன்ஸ்பெக்டரை கைது செய்; அரசு வேலை வழங்கு!” – சுடப்பட்ட மணிகண்டன் மனைவி தூத்துக்குடியில் ஆவேசப் பேட்டி!

May 14, 2026

தூத்துக்குடி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரால் சுடப்பட்ட மணிகண்டனுக்கு நீதி கேட்டு, அவரது மனைவி பொன்மணி தூத்துக்குடியில்

Screenshot 2026-05-13 143435

“திமுக-வின் வாக்குகளைக் காட்டித்தான் நீங்கள் முதல்வர்!” – விஜய் அறிக்கைக்கு உதயநிதி ஸ்டாலின் அதிரடி பதிலடி!

May 14, 2026

சென்னை: “திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எங்களது வெற்றி” என முதலமைச்சர்

1200-675-26672389-thumbnail-16x9-shan

“எங்களை நீக்க எடப்பாடிக்கு அதிகாரம் இல்லை!” – அதிமுக பிளவு குறித்து சி.வி.சண்முகம் அனல் பறக்கும் பேட்டி!

May 14, 2026

சென்னை: தவெக-வுக்கு ஆதரவு அளித்ததற்காகத் தங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையாகக் கட்சிப் பதவிகளைப் பறித்த எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர்

keerthana-4-2026-05-14-06-26-38

“நானும் ஒரு மாற்றுத்திறனாளியின் மகள்தான்!” – சர்ச்சைப் பேச்சுக்கு தவெக அமைச்சர் கீர்த்தனா உருக்கமான மன்னிப்பு!

May 14, 2026

சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்துத் தான் பேசிய சர்ச்சைக்குரிய கருத்திற்கு, தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ்

amulmilkhike-1778683475

அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு! இன்று முதல் புதிய விலை அமல்; பொதுமக்கள் அதிர்ச்சி!

May 14, 2026

சென்னை: நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அமுல் பால் பாக்கெட்டுகளின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி குஜராத் கூட்டுறவு பால்