இஸ்ரேலுக்கே எமது பூரண ஆதரவு; இலங்கை – அமெரிக்க ஒப்பந்தங்களை பகிரங்கப்படுத்துங்கள் – பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

இலங்கை அரசாங்கத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ள உடன்படிக்கைகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கோ அல்லது அரசியல் கட்சித் தலைவர்களுக்கோ எவ்வித தெளிவும் இல்லை எனவும் அவற்றை உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (8) ஊடகங்களுக்குக் கருத்துத் வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

தற்போதைய பூகோள அரசியல் சூழலில் இஸ்ரேலுக்கும் அமெரிக்காலுக்கும் எமது முழுமையான ஆதரவை வழங்குகிறோம். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தற்போது மோதல்கள் நிலவி வருகின்ற போதிலும் நாம் அமெரிக்காவுக்கே எமது பூரண ஒத்துழைப்பை வழங்குகிறோம். குறிப்பாக இலங்கையில் நிலவிய யுத்த காலத்தின் போது இஸ்ரேல் எமக்கு வழங்கிய உதவிகளை எம்மால் மறக்க முடியாது. அதேவேளை ஈரானின் பங்களிப்புகளையும் நாம் நன்றியுடன் நினைவுகூருகிறோம்.

ஜனாதிபதிக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் என்ன உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது குறித்து எவருக்கும் தெரியாது. இது இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. எனவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக அல்லது அமெரிக்க தூதரகத்தின் வாயிலாக இந்த உடன்படிக்கைகள் குறித்து நாம் விபரங்களைக் கோரவுள்ளோம். எதனையும் பகிரங்கமாகச் செய்ய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

தற்போதைய அரசாங்கம் சில ஆக்கபூர்வமான முடிவுகளை எடுக்க முற்படும் போது சில தரப்பினர் அதற்கு முட்டுக்கட்டை போட்டு இழுத்தடிக்கின்றனர். எமது நாட்டின் மரத்தளபாட உற்பத்தி உள்ளிட்ட பல விடயங்களை சர்வதேச தரத்திற்கு கொண்டு வர வேண்டிய தேவை உள்ளது. அரசாங்கம் சரியான தீர்மானங்களை எடுக்கும் போது அதற்கு ஆதரவளிக்க நாம் தயார். ஆனால், சர்வதேச ஒப்பந்தங்கள் விடயத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம் என்றார்.

iran

ஐக்கிய மக்கள் சக்தியின்பொறுப்புகளில் இருந்து விலகிய இரான் விக்ரமரத்ன

April 30, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு மற்றும் நிர்வாகக்

child-abuse-copy

பாடசாலை மாணவிகள் காருக்குள் துஷ்பிரயோகம்; ஆசிரியர் கைது

April 30, 2026

கம்பஹாவில் பாடசாலை மாணவியுடன் முறையற்ற வகையில் செயற்பட்ட ஆசிரியர் அதிசொகுசு கார் ஒன்றுக்குள் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். லக்கல, பக்கமுன

Srith

“நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டத்துக்கு தமிழரசு கட்சி ஆதரவு

April 30, 2026

“நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டத்துக்கு நாமும் எமது முழு பங்களிப்பை வழங்குவோம் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் –

ir

ஈரான் மீதான துறைமுக முற்றுகை இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்பு?

April 30, 2026

ஈரான் மீதான துறைமுக முற்றுகை இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ள நிலையில், உலகளாவிய எண்ணெய் சந்தையை நிலைப்படுத்துவது குறித்து

hea

அதிக வெப்பநிலையால் மராட்டியத்தில் 109 பேர் உயிரிழப்பு

April 30, 2026

மராட்டிய மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ள நிலையில், வெப்பத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவகின்றன. மாநில

Sri-Lankan-Parliament-Complex

விரைவில் சமர்ப்பிக்கப்படுகின்றது பாராளுமன்றின் முழுமையான கணக்கறிக்கை

April 30, 2026

8ஆவது மற்றும் 9ஆவது பாராளுமன்ற அமர்வுகளின் நிதிப் பயன்பாடு குறித்து அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய முழுமையான தணிக்கையினை மேற்கொண்டு, அந்த

heat

இன்று அதிக வெப்பநிலை

April 30, 2026

இன்று(30) பல பகுதிகளில் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண், மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது “கவனம் செலுத்த வேண்டிய” மட்டத்தில்

Arrest_1

பெண் வைத்தியர்களை தகாத விதத்தில் வீடியோ பதிவு செய்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கைது!

April 30, 2026

கருத்தரங்கு ஒன்றிற்காக வருகை தந்து நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பெண் வைத்தியர்கள் சிலர் குளியலறையில் நீராடிக்கொண்டிருந்த

anu

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போனமை தொடர்பாக ஜனாதிபதி விசேட உரை!

April 30, 2026

திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, அரசாங்க நிதிப் பற்றிய குழுவில் ஆஜராக மறுக்கவில்லை என ஊடகத்துறை பிரதி அமைச்சர் கௌசல்ய

Ha6t

பஸ் விபத்தில் ஒருவர் பலி – 34 பேர் காயம்

April 30, 2026

ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியில் நேற்று(29) பிற்பகல் இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்தோரில் ஒருவர் உயிரிழந்தார். அவர் காயமடைந்து

m5

பெருந்தோட்ட துறைப் பிரதான தொழிற்சங்கங்கள் மே தின கூட்டங்களை நடத்தவில்லை?

April 29, 2026

பெருந்தோட்ட துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தொழிற்சங்கங்கள், இந்த ஆண்டு மே தின பேரணிகளையோ அல்லது பொதுக்கூட்டங்களையோ நடத்துவதில்லை என தீர்மானித்துள்ளன.

arrest

இலங்கையில் பிரான்ஸ் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் கைது

April 29, 2026

பிரான்ஸ் நாட்டு பெண்ணொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில், வாடகை வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட