பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை கலைஞர் சங்கீதனை, சட்டத்தரணியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைபரப்பு செயலாளருமான நடராஜர் காண்டீபன் இன்று காலை 9மணியளவில் யாழ் சிறைச்சாலையில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சங்கீதன் தனது விடுதலை தொடர்பாக தாயாருடன் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்