‘மலையகம் அரசியல் அரங்கம்’ 5 அம்சக் கோரிக்கைகளுடன் போராட்டம்

மலையக மக்களின் பிரதான பிரச்சினைகளில் ஒன்றான அரச சேவைகள் மக்களைச் சென்றடையாமைக்குத் தீர்வு காணும் வகையில், நுவரெலியா மாவட்டத்தில் முறையான நிர்வாக அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி ஐந்து அம்சக் கோரிக்கைகளுடன் தொடர் கையெழுத்து இயக்கத்தை முன்னெடுக்க ‘மலையகம் அரசியல் அரங்கம்’ தீர்மானித்துள்ளது.

இந்தத் தகவலை மலையகம் அரசியல் அரங்கத்தின் செயலாளர் நாயகமும், முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்தார்.

மலையகம் அரசியல் அரங்கத்தின் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சமூக ஆர்வலர் நல்லக்கண்ணு அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு ஹட்டன் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மத்திய குழுக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஊடகச் சந்திப்பில் திலகராஜா மேலும் தெரிவிக்கையில்:

“அரங்கத்தின் நான்காவது ஆண்டு நிறைவை பதுளையில் நடத்தத் திட்டமிட்டிருந்தோம். எனினும், ‘தித்வா’ புயல் அனர்த்தம் காரணமாக அது தள்ளிவைக்கப்பட்டது. இதேவேளை, அனர்த்தச் சூழலைப் பயன்படுத்தி நோர்வூட் பிரதேச செயலகத்தை ஹட்டன் நகரை நோக்கி மாற்றிய அரசின் நடவடிக்கை, நுவரெலியாவின் நிர்வாக அதிகாரப் பகிர்வை மீண்டும் கேள்விக்குட்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக ஜனநாயகப் போராட்டத்தை முன்னெடுக்க மத்திய குழு தீர்மானித்துள்ளது.”

2016ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணையின்படி, நுவரெலியா மாவட்டத்தில் 10 புதிய பிரதேச செயலகங்களை உருவாக்கக் கோரப்பட்டது. அதற்கமைய, முதற்கட்டமாக 5 செயலகங்களையும், எல்லை மீள்நிர்ணயத்தின் பின்னர் எஞ்சிய 5 செயலகங்களையும் அமைக்க அப்போதைய உள்விவகார அமைச்சரால் உடன்பாடு எட்டப்பட்டது.

தற்போதைய அரசாங்கம் 2025 ஆகஸ்ட் மாதம் புதிய எல்லை மீள்நிர்ணயக் குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதியைப் பெற்றுள்ள நிலையில், அக்குழுவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பின்வரும் 5 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:

1. நோர்வூட் பிரதேச செயலகம், .

2. , ராகலை நகருக்கு .

3.ஹட்டன் .

4.மஸ்கெலியா .

5.அக்கரப்பத்தனை .

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மலையகமெங்கும் தொடர் கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

dead

கணவனால் தீ வைக்கப்பட்ட மனைவி 2 மாதங்களின் பின் உயிரிழப்பு!

March 24, 2026

கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் கைது செய்யப்பட்டு

Rus

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் – பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது இலங்கை

March 24, 2026

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ அரசாங்க மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

bat

பெண் கொலை மற்றும் நகை கொள்ளை சம்பவங்கள் ; சந்தேகநபர்களிடம் தீவிர விசாரணை

March 24, 2026

மட்டக்களப்பில் பெண் கொலை மற்றும் நகை கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை 4 நாட்கள் தடுத்து வைத்து

dr

நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்றவர் கைது

March 24, 2026

நீண்டகாலமாக போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் நகரைச்

fr

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்ட பெண் பிரான்ஸில் துணை மேயரானார்

March 24, 2026

இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணான ஆதித்யா ஆனந்தராசா பிரான்ஸின் பொன்டால்ட்-கொம்பால்ட் நகரின் துணை மேயராக பொறுப்பேற்றுக்கொண்டார். பிரான்ஸ்

Air _wo

தீயணைப்பு வாகனத்தின் மீது மோதிய ஏயர் கனடா விமான விபத்தில் 330 அடி தூக்கி வீசப்பட்ட பெண் உயிர் பிழைத்த அதிசயம்

March 24, 2026

ஓடுபாதையில் தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி ஏர் கனடா விமானம் விபத்துக்குள்ளானதில் 330 அடி தூக்கி வீசப்பட்ட பெண் உயிர்

Peel

திருடப்பட்ட 8 வாகனங்கள் கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையால் மீட்பு!

March 24, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையானது கடந்த நாட்களில் ஆயுதங்களுடன் நடத்தப்பட்ட வன்முறை கார் பறிப்புகள் தொடர்பான விசாரணையின் பின்னர் எட்டு

w

புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி நாளை பதவியேற்பு!

March 24, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, தற்போதைய உயர்பட்டப் படிப்புகள் பீடாதிபதியும் கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி.வேல்நம்பி நாளை புதன்கிழமை பதவி

Vive

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுற்றுலாத்துறைக்கு விசேட எரிபொருள் விநியோகம்

March 24, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள சேவை வழங்குநர்களின் போக்குவரத்துத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு விசேட எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்க நடவடிக்கை

MAnnar

மன்னார் மக்களின் அடிப்படை மனித உரிமை மீறப்படுவதாக ஐ.நா. பிரதிநிதியிடம் முறையீடு

March 24, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதிக்கும், மன்னார் சமூகப் பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் (MSEDO) பணிப்பாளரும் சிவில் சமூகச்

hurm

ஹார்முஸ் ஜலசந்தி ஊடகப் பயணிக்கும் கப்பலுக்கு ரூ.19 கோடி வசூலிக்க ஈரான் முடிவு?

March 24, 2026

மேற்கு ஆசிய போர் காரணமாக, நூற்றுக்கணக்கான கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் காத்துக் கிடக்கின்றன. இதனால் கச்சா எண்ணெய் விலை

tr

எரிசக்தி நெருக்கடிக்கு; திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம்

March 24, 2026

இலங்கையின் எரிசக்தி நெருக்கடிக்கு நீண்டகால மற்றும் நிலையான தீர்வாக, திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின்