மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்

இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு கோரி பொத்துவில் கனகர் கிராம மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று (23) முன்னெடுக்கப்பட்டது கடந்த 1990ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்ற கனகர் கிராம மக்களின் காணியினை வனப் பாதுகாப்பு திணைக்களத்திடமிருந்து மீட்டுத் தருமாறு கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொண்டு வந்த தொடர்ச்சியான ஐந்து வருட போராட்டத்தை தொடர்ந்து கனகர் கிராம மக்களின் மீள்குடியேற்றத்திற்காக அரசாங்கத்தினால் 202 ஏக்கர் காணி […]
மேஜர் ஜெனரல் சில்வா மற்றும் ஆளுநர் வேதநாயகன் விசேட சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.டி.பி. டி சில்வா மற்றும் வட மாகாண ஆளுநர் ந. வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு மாலை பலாலியில் உள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் போது, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்புப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டமைக்காக ஆளுநர் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ள எஞ்சிய நிலங்களை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து […]
அர்ச்சுனா எம்.பி.க்கு எதிராக முறைப்பாடு!

கிளிநொச்சி பகுதியில் வாழும் மலையக மக்களை கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இழிவாக பேசியதாகக் கூறப்படும் அர்ச்சுனா எம்.பி.க்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சேவைச்சந்தை வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். பெண்களையும் மக்களையும் இழிவாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், “தைரியம் இருந்தால் அர்ச்சுனா எம்.பி. கிளிநொச்சிக்கு வந்து தனது அரசியலை காட்டி செல்லட்டும்” என சவாலாகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதேவேளை, மலையக மக்களை ஒப்பிட்டு இழிவுபடுத்துவது குற்றமாகும் என்றும், அதற்கு எதிராக […]
ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்த தங்க விலை
நாட்டில் இன்று (24) தங்கத்தின் விலை மூன்று முறை அதிகரித்துள்ளதாக இலங்கை நகை கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.385,000 ஆகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.354,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது. அதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை ரூ.48,125 ஆகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை ரூ.44,275 ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது. மேலும், இன்று ஒரு நாளில் மாத்திரம் […]
அமெரிக்க விமான நிலையங்களில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு: ஒரு கனடியராக நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால் தெரிந்து கொள்ள வேண்டியவை

அமெரிக்க அரசாங்கத்தின் பகுதி முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக ((TSA) அதிகாரிகளுக்கு உதவியாக குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகளை நியமிக்கும் ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்பின் திட்டம் திங்கள்கிழமை முதல் பல அமெரிக்க விமான நிலையங்களில் நடைமுறைக்கு வந்தது. கடந்த ஓராண்டில் அமெரிக்காவிற்குப் பயணம் செய்யும் கனடியர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் தற்போது அமெரிக்க விமான நிலையங்கள் வழியாகச் செல்லும் கனடியர்கள் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள “பரந்த அதிகாரங்கள்” குறித்துத் […]
ஹெஸ்புல்லாவுடன் தொடர்பு: வான்கூவர் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை

ஈரானின் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பிற்கு நிதி வழங்கும் 100 மில்லியன் டொலர் வலையமைப்புடன் தொடர்புடையதாகக் கூறி வான்கூவரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. செவன் சீஸ் ஃபார் இன்டர்நேஷனல் டிரேடிங் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் என்ற இந்த நிறுவனம் மத்திய கிழக்கு மற்றும் கனடாவில் உள்ள 16 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அடங்கிய அமெரிக்கத் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பின்னணி: இந்த நிறுவனம் 2022-இல் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் இணை […]
எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு
தற்போதைய இக்கட்டான சூழலில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்வதற்கு விலை சூத்திரம் பயன்படுத்தப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். லக சந்தையில் எரிபொருளின் விலை சாதாரண மட்டத்தில் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தால் எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய நாங்கள் விலையில் திருத்தத்தினை மேற்கொள்ள முடியும். ஆனால், உலக சந்தையில் எண்ணைய் விலையில் தற்போது ஏற்பட்டுள்ள அதிகரிப்பிற்கு விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி […]
மீண்டும் மின்வெட்டு

மின்சார உற்பத்திக்காக தேவையான எரிபொருள் கிடைக்கப்பெறுவதனால் இதுவரை மின்வெட்டு மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என தேசிய கட்டமைப்பு செயற்பாட்டு தனியார் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி பி.எல். பிரதீப் பியதர்ஷன பெரேரா தெரிவித்துள்ளார். எனினும், மின்சார தேவை அதிகரித்துள்ளதால் நுகர்வோர் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையில் மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது. இலங்கையின் மின் கட்டமைப்பில் இதுவரை வழங்கப்பட்ட மின்சாரத் தேவையின் அதிகப்படியான 3,089 […]
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற முறைமைக்கு எதிர்ப்பு; ஆசிரியர்கள் போராட்டம்

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் இடமாற்றப் பட்டியலிடப்பட்டுள்ளவாறு ஆசிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரி கடந்த 8 வருடத்திற்கும் மேலாக வெளி மாவட்டங்களில் சேவையை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் போராட்டம் ஒன்றை இன்று (24) முன்னெடுத்திருந்தனர். வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் “8 வருடத்திற்கும் மேலாக வெளி மாவட்டத்தை பூர்த்தி செய்த ஆசிரியர்களை வஞ்சிப்பதேன்?” “வெளிமாவட்ட ஆசிரியர்கள் இடமாற்ற உரிமை இழந்தவர்களா?” “வதைக்காதே வதைக்காதே நல்நாற்றுக்களை நாலிரண்டு ஆண்டுகளாய் […]
எரிசக்தி அவசரநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த முதல் நாடு

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் மோதலைத் தொடர்ந்து, தேசிய அளவிலான எரிசக்தி அவசரநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த உலகின் முதல் நாடாக பிலிப்பைன்ஸ் மாறியுள்ளது. எண்ணெய் விநியோக தடைகளுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் இதுவும் ஒன்றாகும். இந்த நாடு தனது எண்ணெயின் 98%-ஐ பாரசீக வளைகுடா பகுதியில் இருந்து இறக்குமதி செய்கிறது. கடந்த மூன்று வாரங்களில், எரிபொருள் விலை பலமுறை உயர்ந்துள்ளது. போர் தொடங்கியதிலிருந்து டீசல் மற்றும் பெட்ரோல் விலைகள் இரட்டிப்பாக உயர்ந்துள்ளன. நிறைவேற்று உத்தரவில், ஜனாதிபதி Ferdinand […]