தமிழ் மக்களின் ஆதரவு சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்கும்!

நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு ஜனாதிபதி தேர்தல் நடந்தால் தமிழ் மக்களின் ஆதரவு சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்கும். முஸ்லிம் மக்களின் ஆதரவு எப்போதும் சஜித்துக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்துள்ளார்.

ஆனால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு மக்களின் அனைத்து வாக்குகளும் சஜித் பிரேமதாசவுக்கு அளிக்கப்படும் என்றார்.

தனது சமூகவலைத்தளத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டு இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

நாமலுக்கு மறுபடியும் எமது மக்கள் வடக்கு மக்கள் வாக்களிக்கப் போவதில்லை. நாலுக்கு பத்தாயிரம் வாக்குகள் வருமா என்று கேட்டால் இல்லை என்றே சொல்வேன்.

12 இலட்சம் வாக்குகளில் குறிப்பிட்டு கூறும் அளவுக்கு வாக்குகள் கிடைப்பபோதில்லை என்பதே யதார்த்தமாகும். வடக்கு மக்கள் யாருமே வாக்குப் போடப்போவதில்லை.

2027 ஆம் ஆண்டு ஜுன் மாதத்திற்கு பின்னர் அநுர அரசாங்கம் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கப் போகிறது. இதற்கு பின்னர் வரபோகும் அரசாங்கம் பயங்கர இனவாதம் கொண்ட அரசாங்கமாக இருக்கப் போகிறது.

ஊழலுக்கு எதிரான கதையே இருக்காது.ஏனென்றால் தற்போது ஊழலை யாருமே நிரூபிக்கவில்லை என்பதால் நன்றாகவே ஊழல் செய்யப்போகிறார்கள். ஊழலுக்கு எதிராகவே அநுர அரசாங்கத்தை கொண்டு வந்தோம்.

ஆனால் அவர்களே ஊழல் செய்கின்றனர். அத்தோடு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கொடுப்பார்கள் என நினைத்தோம் ஆனால் அதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.

ஊழல் வாதிகளை பிடிக்காமல் அவர்கள் ஊழல் செய்கிறார்கள். அதனால் இந்த அரசாங்கம் ஒரு வருடத்தில் முடியப்போகிறது என குறிப்பிட்டுள்ளார்.

saroja

மாத்தறையில் சர்வதேச மகளிர் தினம் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

March 6, 2026

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் மாத்தறையில் இடம்பெறவுள்ளது. அரசியலில்

jeevan

உயிரிழந்த இளம்பெண் உடல் துஷ்பிரயோகம்: அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும்

March 6, 2026

நுவரெலியா மாவட்டத்திலுள்ள அரச வைத்தியசாலையொன்றில் உயிரிழந்த இளம்பெண்ணின் உடல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த

don

அடுத்த கட்டத்தை நோக்கி ஈரானுக்கு எதிரான போர்…

March 6, 2026

ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை அமைப்புகளைக் குறிவைத்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை அமெரிக்கப் படைகள் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி

e

உயர்தர தொழிற்கல்விப் பிரிவுக்கு விண்ணப்பங்கள் கோரல்

March 6, 2026

2026/2027 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் தர தொழிற்கல்விப் பிரிவு பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி,

ship

உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு

March 6, 2026

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க – இஸ்ரேலிய படைகளுக்கிடையில் தீவிரமடைந்து வரும் போர் காரணமாக, உலகளாவிய ரீதியில் கப்பல்

suz

கடலில் காணாமல் போனோரை தேடும் பணி முன்னெடுப்பு

March 6, 2026

யாழில் கடலில் காணாமல் போனோரை தேடும் பணியில் சுழியோடிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், பாலைதீவு திருவிழாவுக்கு ,இன்று

bri

பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டம்

March 6, 2026

தஞ்சம் கோரி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட குடும்பங்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறினால், அவர்களுக்கு £40,000 வரை நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக உள்துறைச் செயலாளர்

gaze

மின்சார சபை மறுசீரமைப்புக்கான வர்த்தமானி வௌியீடு

March 6, 2026

இலங்கை மின்சார சபையின் பணிகள் மற்றும் கடமைகளை மறுசீரமைத்து, எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று

id

இந்தியா – ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு செய்ய அனுமதி

March 6, 2026

இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்ய எண்ணெயை கொள்வனவு செய்வதற்கு அனுமதி அளிக்கும் வகையில், அமெரிக்கா இந்தியாவிற்கு 30 நாட்கள்

ajar

அண்டை நாடான அஜர்பைஜான் மீது ஈரான் தாக்குதல்

March 6, 2026

ஈ​ரானின் அண்டை நாடான அஜர்​பைஜானின் நாக்​சை​வான் பகு​தி​யில் உள்ள விமான நிலை​யத்தை குறி​வைத்து நேற்று ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது.

kat

இந்தியாவில் கரை ஒதுங்கிய மீனவர்களைப் பாதுகாப்பாக மீட்க உறவினர்கள் கோரிக்கை!

March 6, 2026

இயந்திரக் கோளாறு காரணமாகக் கடலில் தத்தளித்து, இந்தியாவில் கரை ஒதுங்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு யாழ். மீனவர்களையும் பாதுகாப்பாக

kum

தூதரகத்தை மூடும் அமெரிக்கா

March 6, 2026

குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை விட்டு வௌியேறுவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இன்று வரை அந்த பணிகள் முன்னெடுக்கப்படுவதாக