சர்வதேச சட்டப்படியே இலங்கை செயல்படும் – விஜித ஹேரத்

இலங்கை கடல் எல்லைக்கு அருகே ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில், சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே இலங்கை முடிவெடுக்கும் என்றும், இதில் எந்தப் பக்கமும் சாராது நடுநிலையாகச் செயல்படும் என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நடவடிக்கை என சொல்லப்படும் இந்த விவகாரத்தில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட உடன்படிக்கையின் (UNCLOS) விதிகளின்படியே இலங்கை அரசு செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவாகச் செயல்படும் எண்ணம் இலங்கைக்கு இல்லை என்றும், மனிதாபிமான அடிப்படையில் சர்வதேச சட்டக் கடமைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

கடல்களின் இதயம் இந்தியப் பெருங்கடலின் எதிர்காலம் என்ற தலைப்பிலான அமர்வில் பேசிய அவர், இப்பிராந்தியத்தின் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் சங்கத்தின் (IORA) தலைமையை இந்தியா ஏற்றுள்ளதை வரவேற்றார் இந்தியாவின் வளங்கள் மற்றும் தலைமைத்துவத்தின் கீழ் இப்பிராந்தியம் பெரும் முன்னேற்றம் அடையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடல் எல்லைக்கு அருகே ஈரான் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட கப்பல் விவகாரத்தை சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே கையாண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

புது டெல்லியில் நடைபெற்ற ரய்சினா கலந்துரையாடலில் பேசிய அவர், இந்த விவகாரத்தில் இலங்கை எந்தவொரு பக்கமும் சாராது என்றும், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட உடன்படிக்கையின் (UNCLOS) சட்டகத்திற்குள்ளேயே தீர்வு காணப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு இலங்கை முன்னுரிமை அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், IORA அமைப்பின் தலைமையை இந்தியா ஏற்றுள்ளதை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

ஒரு பெரிய அண்டை நாடாக இந்தியாவிடம் உள்ள மனித வளம் மற்றும் இதர வளங்கள் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

lax

தேர்தலுக்காகவே நடிகர் விஜய்யின் தனிப்பட்ட விஷயங்கள் பெரிதாக்கப்படுகிறன!

March 8, 2026

தவெக தலைவர் விஜய்யின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து நான் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

vi

உலகில் அதிக ஒல்லியான மக்கள் வாழும் நாடுகள்..

March 8, 2026

உலகில் உள்ள நாடுகள் மத்தியில் உணவு பழக்கம் , கால நிலை போன்றவை வேறுப்படும். இதனால், மனிதர்களின் அன்றாட வேலை

st

பாஜகவை வீழ்த்துவதே பிரதான இலக்கு…

March 8, 2026

திமுக தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழுவுடன் உரையாடி விட்டு, அதை எங்கள் கமிட்டியில் தெரிவிப்போம். கமிட்டி தான் இறுதி முடிவை எடுக்கும்.

e

தமிழக சட்டமன்றத் தேர்தல்; உங்கள் வாக்குக்கு நான் வரிசெலுத்த முடியாது – வினோதினி

March 8, 2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் இலவசங்களை வாரி வழங்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில்

vij

விஜய் – சங்கீதா விவாகரத்து: ரூ. 225 கோடி கொடுத்து சமரச பேச்சு?

March 8, 2026

விஜய், சங்கீதா விவாகரத்து வழக்கில் புது திருப்பமாக நீதிமன்றத்திற்கு வெளியே பேசி ரூ. 225 கோடி கொடுத்து எல்லாம் முடிவாகிவிட்டதாக

san

துப்பு துலக்கும் நிபுணராக சந்தானம்…

March 8, 2026

கதையின் நாயகனாக நடிக்க தொடங்கி இருபதாவது திரைப்படத்தில் நடிக்கும் சந்தானம்.. அப்படத்தில் கால பயணத்தின் அடிப்படையில் துப்பு துலக்கும் நிபுணராக

tez

‘டெக்ஸ்லா’ படத்தின் தொடக்க விழா!

March 8, 2026

தமிழ் திரையுலகின் தனித்துவமான நடிகர்களில் ஒருவராக அடையாளம் பெற்றிருக்கும் ஜெய் – மலையாள திரையுலகின் நட்சத்திர நடிகரான சுராஜ் வெஞ்சரமூடு

po

நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ பிளடி பாலிடிக்ஸ்’

March 8, 2026

நட்சத்திர வாரிசும், பிரபல நடிகருமான கௌதம் ராம் கார்த்திக் கதையின் நாயகனாக அரசியல் கள பின்னணியில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு

seeni

காலி கடற்பரப்பில் மூழ்கிய ஈரான் போர்க்கப்பலின் பாகங்கள் சீனிகம கடற்கரையில் மீட்பு!

March 8, 2026

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கியின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய கடற்படை கப்பலின் பாகங்களாக இருக்கலாம் என கருதப்படும் சில

arrest

போதைப்பொருளுடன் இருவர் கைது!

March 8, 2026

குருநாகல் – தித்தவெல்ல, அலஸ்வத்த பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை (07) இரவு

m

மகரகமவில் பாரிய தீவிபத்து!

March 8, 2026

மகரகம நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையத் தொகுதியொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீயைக் கட்டுப்பாட்டுக்குள்

wate

லியன்ஓயா பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட யுவதி மீட்பு!

March 8, 2026

கித்துல்கலை – லியன்ஓயா பகுதியில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட இளம் பெண் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை (07) காலை