கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான அரசின் புதிய திட்டங்களின்படியே குறித்த கட்டணங்கள் உயர்வடைய உள்ளது.

ஜனவரி மாத இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், இனிமேல் கடவுச்சீட்டு கட்டணங்கள் நுகர்வோர் விலைக் குறியீட்டுடன் (Consumer Price Index – CPI) இணைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, மார்ச் 31 முதல் கனடிய கடவுச்சீட்டு கட்டணம் 2.7% அதிகரிக்கிறது. இது 2024 ஏப்ரல் மாத நுகர்வோர் விலைக் குறியீட்டுடன் உயர்வை அடிப்படையாகக் கொண்டதாகும்.

மேலும் கனடாவிற்குள் விண்ணப்பிக்கும் 5 ஆண்டு கடவுச்சீட்டு கட்டணம் 123.24 டொலராகவும் கனடாவிற்கு வெளியே விண்ணப்பிக்கும் 10 ஆண்டு கடவுச்சீட்டு கட்டணம் $267.02 டொலராகவும் இருக்குமெனவும் இது ஆரம்ப கட்ட உயர்வு மட்டுமே என குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC) தெரிவித்துள்ளது.

இதேவேளை, அமைச்சகம் வெளியிட்ட விளக்க அறிக்கையில்,

தற்போதைய அடிப்படை கட்டண அமைப்பு மட்டும் கடவுச்சீட்டு திட்டத்தின் செயல்பாட்டுச் செலவுகளைச் சமாளிக்க முடியவில்லை என கூறப்பட்டுள்ளது.

கடைசியாகக் கட்டணங்களில் பணவீக்கம் கணக்கில் எடுத்ததிலிருந்து, நுகர்வோர் விலைக் குறியீட்டுடன் 14.5% உயர்ந்துள்ளது. இதனால் 2024–25 நிதியாண்டில் செலவுகள் வருமானத்தை விட சுமார் $121 மில்லியன் அதிகமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கடவுச்சீட்டு கட்டண அமைப்பு முழுமையாக மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. உண்மையான செயல்பாட்டுச் செலவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் எதிர்காலத்தில் மேலும் கட்டண மாற்றங்கள் அறிவிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்