அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான யோகா!

யோகா என்பது வெறும் உடற்பயிற்சியைத் தாண்டி, உடல், மனம் மற்றும் ஆன்மாவை ஒருங்கே இணைக்கும் ஒரு முழுமையான அணுகுமுறையாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றிய யோகா, அன்றாட வாழ்க்கையையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் ஆழமாக மேம்படுத்தும் எண்ணற்ற நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த வழிகாட்டி, யோகாவின் பத்து முக்கிய நன்மைகளை ஆராய்ந்து, அன்றாட வழக்கங்களில் அதன் தடையற்ற ஒருங்கிணைப்பையும், அதன் கணிசமான மருத்துவப் பலன்களையும் எடுத்துக்காட்டுகிறது. நெகிழ்வுத்தன்மை மற்றும் வலிமையை மேம்படுத்துவது முதல் மனத் தெளிவை ஊக்குவிப்பது மற்றும் மன […]

நேபாளத்திற்கு, இலங்கை ஒரு மில்லியன் டொலர் உதவி

நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய வௌ்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகளுக்காக இலங்கை ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியுள்ளது. கடந்த ஒகஸ்ட் 26 ஆம் திகதி நேபாளத்தில் பாரிய வௌ்ளம் ஏற்பட்டது. இந்த அனர்த்தத்தில் 1300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 5100 பேர் காணாமல் போயுள்ளனர். அத்துடன் தமது வீடுகளையும், வர்த்தகங்களையும் இழந்து அங்குள்ள மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர். இந்நிலையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வழிகாட்டலுக்கு அமைய நேபாளத்திற்கு ஆதரவளிப்பதாக இலங்கை அரசாங்கம் அண்மையில் வாக்குறுதி அளித்திருந்தது. […]

டொராண்டோ மேயர் தேர்தல்: சொத்து வரியைக் குறைக்க அல்லது உயர்த்தாமல் இருக்க பெரும்பாலான மக்கள் விருப்பம்

டொராண்டோ மேயர் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், லைசன் ஸ்ட்ராட்டஜீஸ் (Liaison Strategies) நிறுவனம் நடத்திய புதிய கருத்துக்கணிப்பின் முடிவுகளை சிபிசி (CBC News) விரிவாக வெளியிட்டுள்ளது. 1. சொத்து வரி (Property Tax) குறித்த மக்களின் நிலைப்பாடு: கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 54% பேர் சொத்து வரியைக் குறைக்க வேண்டும், உயர்த்தக் கூடாது அல்லது பணவீக்கத்தை விடக் குறைவாகவே உயர்த்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். 34%: நகரத்தின் சேவைகள் குறைந்தாலும் பரவாயில்லை, சொத்து வரியைக் குறைக்க வேண்டும் […]

டொராண்டோ மேயர் தேர்தல் 2026: 11% புள்ளிகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் ஒலிவியா சௌ — புதிய கருத்துக்கணிப்பு முடிவு

டொராண்டோ: டொராண்டோ மேயர் தேர்தலுக்கான களத்தில் தற்போதைய மேயர் ஒலிவியா சௌ (Olivia Chow) தனது வலுவான முன்னிலையைத் தொடர்ந்து தக்கவைத்து வருகிறார். லைசன் ஸ்ட்ராட்டஜீஸ் (Liaison Strategies) நிறுவனம் செப்டம்பர் தொடக்கத்தில் நடத்திய புதிய கருத்துக்கணிப்பின் முடிவுகளின்படி, முடிவெடுத்த மற்றும் ஒரு பக்கமாகச் சாயும் வாக்காளர்களிடையே ஒலிவியா சௌ 11 சதவீத புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் உள்ளார். வாக்காளர்களின் ஆதரவு நிலவரம்: ஒலிவியா சௌ (Olivia Chow – தற்போதைய மேயர்): 50% பிராட் பிராட்போர்ட் […]

இலங்கையின் அமைதிப்படை மீண்டும் ஹெய்ட்டியில்: ஆனால், தகுதி சரிபார்ப்பு முறைமை (Vetting System) இல்லை.

Yasmin Sooka and Frances Harrison     ஹெய்ட்டியில் செயல்படும் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையின பணிக்காலம் செப்டம்பர் 30-டன் முடிவடையும் நிலையில் அதனை புதுப்பிப்பதா வேண்டாமா என்பது குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை விரைவில் தீர்மானிக்கவுள்ளது. பாதுகாப்புச் சபையில் இதற்கான வரைவு தீர்மானத்தை முன்னெடுக்கும் முக்கிய நாடுகளாக அமெரிக்காவும் பானாமாவும் உள்ளன. ஐக்கிய நாடுகள் அமைதிப்படையின படையணிக்காக இலங்கை அளித்துள்ள பங்களிப்பு இந்த இராணுவ நடவடிக்கையிலேயே மிகப்பெரிய பங்களிப்புகளில் ஒன்றாகும். இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி 900 […]

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான வெளிப்படுத்தல்களை வரவேற்கிறோம்

யங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு உடனடியாகத் இடைக்காலத் தடை விதித்தல்,அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் மற்றும் அச்சட்டத்தை முழுமையாக நீக்குதல் தொடர்பாக அரசாங்கம் சர்வதேச ரீதியில் வழங்கியுள்ள உறுதிமொழி என்ன? பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளக பொறிமுறையை மறுத்துள்ள நிலையில் உள்ளக விசாரணை ஊடாகவே நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசாங்கம் சர்வதேசத்துக்கு குறிப்பிடுகிறது.பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பில் அரசாங்கம் எவ்வாறு வெளிப்படையான அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் […]

சிரியாவில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 14 பேர் பலி

சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் உள்ள சர்மாடா (Sarmada) நகருக்கு அருகே ஆயுதங்கள் மற்றும் போர்க் கழிவுகளைச் சேமித்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட தற்காலிக இடம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் சுமார் 14 பேர் உயிரிழந்ததுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அந்த ஆயுதங்களும் போர்க் கழிவுகளும் வேறொரு இடத்திற்கு மாற்றப்படுவதற்கு முன்னர் குறித்த இடத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகப் பாதுகாப்பு சிரியாவின் அமைச்சு தெரிவித்துள்ளது. […]

நவம்பர் இடைத்தேர்தலுக்குப் பின் போர் முடிவுக்கு வரும் – ட்ரம்ப்

எதிர்வரும் நவம்பரில் நடைபெறும் இடைத்தேர்தலுக்குப் பின்னர் உடனடியாக ஈரான் போர் முடிவுக்கு வரும் என தாம் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். டெக்சாஸ் செல்வதற்கு முன்னர் ஊடகவியலாளர்களுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டார். அதுவரை எண்ணெய் விலை குறையாது என்றும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். ஈரானால் இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால், தேர்தலுக்குப் பிறகு உடனடியாக போர் முடிவுக்கு வரும் என நான் நினைக்கிறேன் என்று ட்ரம்ப் கூறினார். ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரக் […]

வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்

கொஹுவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுபோவில, தெஹிவளை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இந்த தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். எவ்வாறாயினும் தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் யார்? தீவிர ஆலோசனையில் கட்சித் தலைமை!

சென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளில் தவெக சார்பில் யாரைக் களமிறக்குவது என்பது குறித்து அக்கட்சியின் தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இரு தொகுதிகளிலும் வேட்பாளர் தேர்வில் நிலவும் முக்கிய அம்சங்கள் மற்றும் இழுபறிக்கான காரணங்கள்: மதுராந்தகம் (தனி) தொகுதி நிலவரம்: அதிமுக சார்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், மீண்டும் போட்டியிட வாய்ப்புக் கோரியுள்ளார். அதே […]