ர்ஜென்டீனாவின் தலைநகரான புய்னோஸ் அரிஸில் பெனினுக்கெதிராக ஒக்டோபர் 6ஆம் திகதி நடைபெறவுள்ள சிநேகபூர்வ போட்டியில் பங்கேற்பதற்காக ஆர்ஜென்டீனாவின் தேசிய அணிக்கு லியனல் மெஸ்ஸி அழைக்கப்பட்டுள்ளார்.
இப்போட்டியானது மெஸ்ஸிக்கு அர்ப்பணிக்கப்படுமென ஆர்ஜென்டீனா கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் கிளாடியோ தாபியா தெரிவித்துள்ளார்.
தவிர மெஸ்ஸியுடன் கட்டாரில் 2022 உலகக் கிண்ணத்தை வென்ற வீரர்களையும் அவர்களின் குடும்ப்பத்தினரையில் இப்போட்டிக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாகவும் தாபியா கூறியுள்ளார்.