அமெரிக்காவின் சமூக ஊடக பிரபலங்களான அண்ட்ரூ டேட் மற்றும் டிரிஸ்டன் டேட் கைது

சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சமூக ஊடக பிரபலங்களான அண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் டிரிஸ்டன் டேட் ஆகியோர் அமெரிக்காவின் மியாமி நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரித்தானிய அரச குற்றவியல் வழக்குத் தொடரல் திணைக்களம் அவர்களுக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் மனித கடத்தல் உள்ளிட்ட 38 புதிய கடுமையான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளதைத் தொடர்ந்தே, பிரித்தானிய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க அமெரிக்கா இந்த நாடுகடத்தல் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

பிரித்தானியாவின் பெட்ஃபோர்ட்ஷையர் பொலிஸார் சமர்ப்பித்த புதிய ஆதாரங்களின் அடிப்படையில், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சகோதரர்கள் இருவர் மீதும் பிரித்தானியாவில் மொத்தம் 59 குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.

38 வயதுடைய டிரிஸ்டன் டேட் மீதான 17 குற்றச்சாட்டுகளில் 2 பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள், பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு, பாலியல் சுரண்டலுக்காகக் கடத்தலை எளிதாக்கிய 3 குற்றச்சாட்டுகள் ஆகியன சில குற்றச்சாட்டுகளாகும்.

இந்த சட்டவிரோதச் செயல்கள் அனைத்தும் ஜூலை 2010 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டுக்க இடைப்பட்ட காலப்பகுதியில் பிரித்தானியாவின் லண்டனுக்கு வடக்கே உள்ள பகுதியில் நிகழ்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் குடியுரிமை கொண்ட இந்த சகோதரர்கள், கடந்த 2016 இல் ரோமேனியாவுக்குக் குடிபெயர்ந்தனர். ரோமேனியாவிலும் மனித கடத்தல் வழக்குகளை எதிர்கொண்ட இவர்கள், அண்மையில் விசேட விமானம் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவுக்குச் சென்றிருந்தனர். இந்நிலையில், பித்தானியாவின் அவசர நாடுகடத்தல் கோரிக்கையின் பேரில், மியாமியில் வைத்து இருவரும் சீல் வைக்கப்பட்ட பிடியாணை மூலம் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடுத்த வாரம் மியாமி மத்திய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளன.

டேட் சகோதரர்களின் அமெரிக்க சட்டதரணியான ஜோசப் மெக்பிரைட் இந்தக் கைதுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

“ஆண்ட்ரூ மற்றும் டிரிஸ்டன் இருவரும் நிரபராதிகள் என்பது இந்த உலகிற்குத் தெரியும். அவர்களின் எதிரிகளுக்கும் அது தெரியும், அதனால்தான் அவர்கள் இவ்வாறு தாக்கப்படுகிறார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புதிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் அமெரிக்காவில் டேட் சகோதரர்கள் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்குகளை முடக்குவதற்காக பிரித்தானியா தொடுத்துள்ள “அரசியல் ரீதியிலான தாக்குதல்” எனவும், அமெரிக்கா பிரித்தானியாவின் அழுக்கடைந்த அரசியல் வேலைகளுக்குப் பயன்படக் கூடாது எனவும் அவர் வாதிட்டுள்ளார்.

Screenshot_20260726_231847_WhatsApp

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் சசி தரூர் – “வரலாறு அவருக்கு நியாயம் வழங்கும்” என புகழாரம்!

July 27, 2026

இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், இலங்கைக்கான தனது விஜயத்தின் முதல் நாளில் முன்னாள் ஜனாதிபதி

4

சிவகாசி பட்டாசு விபத்து: உயிரிழப்பு 5 ஆக உயர்வு!

July 27, 2026

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள்

3

ஊழல் பட்டியல் எப்போது வெளியீடு? – அமைச்சர் மரிய வில்சன் அப்டேட்!

July 27, 2026

சென்னை: சென்னை பிராட்வேயில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

2

ரூ.1,34,166 மதிப்புள்ள செயற்கைக்கோள் தொலைபேசியை 74 மீனவர்களுக்கு வழங்கிய அமைச்சர் ஸ்ரீநாத்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 74 ஆழ்கடல் மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகள்

Ravikaran

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டேன் ; இனி எப்படிக் கேட்பது எனத் தெரியவில்லை – ரவிகரன் ஆதங்கம்!

July 27, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம்,

1

மேகதாதுவில் ஒரு செங்கலை கூட கர்நாடகா வைக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்!

July 27, 2026

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அளுக்குளி பகுதியில் நடைபெற்ற ‘உங்களை தேடி நாங்கள்’ திட்ட முகாமை வருவாய்த்துறை மற்றும்

SHOOTING

தீவிரமடையும் பாதாள உலக வன்முறைகள்

July 27, 2026

இவ்வருடத்தில் இதுவரை இலங்கையில் 22 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும்

45925fe0-d767-44cd-9b26-f62575fc384f.jpg

சீயட்ல் சென்டர் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உட்பட இருவர் பலி, குறைந்தது ஐவர் காயம்

July 27, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு சீயட்ல் சென்டரில் (Seattle Center) முக்கிய உணவுத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

BGWK6B54S5E3PJ37A4S5J7SH7Y

‘இங்கே ஒரு குழப்பமான சூழல் நிலவியது’: வாட்டர்லூ பல்கலைக்கழகப் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை; நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

July 27, 2026

வாட்டர்லூவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இது நடப்பாண்டில் அப்பகுதியில் பதிவான

XRIJV6PPMZA57CCRZJQHBIDLBY

ஸ்கார்பரோவில் சாஸ் தெளித்து கவனம் சிதறடித்துத் திருடிய சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியீடு

July 27, 2026

ரொறன்ரோ பொலிஸார், கவனம் சிதறடிக்கும் திருட்டுச் சம்பவத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவரின் மீது சந்தேக நபர் ஒருவர் ‘கெட்சப்’ (Ketch-up

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்

LNUXYUAULNCK7GSPUXGXBRCQKM

இது கவலையளிக்கிறது’: வெறுப்புணர்வு சார்ந்த தாக்குதல்கள் எனச் சந்தேகிக்கப்படும் சம்பவங்களில் ரொறன்ரோவிலுள்ள யூதர்களுக்குச் சொந்தமான 2 பேக்கரி கிளைகள் இலக்கு வைப்பு

July 27, 2026

பெருமளவிலான ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த (GTA) பல யூத தொழுகைக்கூடங்கள் (synagogues) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார்