நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) ஞாயிற்றுக்கிழமை கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது சிறைச்சாலையில் மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப் படையினர் சிறைச்சாலைக்குள் பிரவேசித்துள்ளனர்.