உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ளபோதிலும் அதன் முழு பயனையும் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கவில்லை – சம்பிக்க ரணவக்க

எரிபொருள் விலை சூத்திர நிர்ணயத்தை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ள நிலையில் அதன் முழு பயனையும் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கவில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

நிலக்கரி இறக்குமதி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று (30) முன்னிலையாகி சாட்சியமளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடி தொடர்பில் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளித்தேன். இந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற நிலக்கரி இறக்குமதி மோசடி தொடர்பில் விடயங்களை குற்றச்சாட்டுக்களை முன்வைத்த போது அரசாங்கம் கடந்த கால அரசாங்கங்களையும் குற்றவாளியாக்குவதற்கு முயற்சிக்கிறது.

2025 மற்றும் 2026ஆம் ஆண்டுக்காக கொள்வனவு செய்யப்பட்ட நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்ட போது மோசடி இடம்பெற்றுள்ளதை தேசிய கணக்காய்வாளர் நாயகம் அலுவலகமும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும் உறுதிப்படுத்தியுள்ளது.

நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அது குறித்து எவ்வித விசாரணைகளும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை.

சிங்கப்பூர் நாட்டின் விலைச்சுட்டெண்ணுக்கு அமைவாகவே எரிபொருள் விலையை தீர்மானிப்பதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. அவ்வாறாயின் தற்போது ஒரு லீற்றர் பெற்றோலை 220 ரூபாவுக்கும், ஒரு லீற்றர் டீசலை 230 ரூபாவுக்கும் வழங்கவேண்டும்.

மத்திய கிழக்கின் மோதல் நிலைமைக்கு மத்தியில் அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.அப்போதைய சந்தர்ப்பத்தில் இருந்தே உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ளது. ஆகவே தேசிய மட்டத்தில் எரிபொருள் விலை குறைப்புக்கான நிர்ணய சூத்திரத்தை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் என்றார்.

Education

புதிதாக வெளியிடப்பட்ட முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை சுற்றறிக்கையில் அநீதி?

June 30, 2026

கல்வி அமைச்சினால் புதிதாக வெளியிடப்பட்ட முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை சுற்றறிக்கை தொடர்பில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கடும்

ele

விரைவில் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கும் வாக்குரிமை?

June 30, 2026

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்குரிமை வழங்குவது தொடர்பான முன்மொழிவுகளை அமைச்சரவை தற்போது தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை

cham

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ளபோதிலும் அதன் முழு பயனையும் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கவில்லை – சம்பிக்க ரணவக்க

June 30, 2026

எரிபொருள் விலை சூத்திர நிர்ணயத்தை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ள நிலையில் அதன் முழு

7JZITGFPEFYCA3XFFTWYLEU2CI

மாணவர் ஒருவரை முத்தமிட்ட பிரிட்டிஷ் கொலம்பியா ஆசிரியர்: கற்பித்தல் பணிகளுக்கு 10 ஆண்டுகள் தடை

June 30, 2026

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தில், மாணவர் ஒருவருடன் முறையற்ற மின்னஞ்சல்களைப் பரிமாறிக்கொண்டதுடன், அவர் பாடசாலையை விட்டு வெளியேறிய பின்னர்

Q6XKU5BI7NHFPCS37XRATJJJ3I

ஹொக்கி விளையாட்டின் போது புதியவர்களை வம்புக்கு இழுத்த (Hazing) சம்பவம்: பாலியல் வன்புணர்வு குற்றம் சாட்டப்பட்ட 15 வயதுடைய இரண்டு சிறுவர்கள் அடுத்த ஆண்டு நீதிமன்ற விசாரணைக்கு முகம் கொடுக்கவுள்ளனர்

June 30, 2026

கனடாவின் நோவா ஸ்கோடியா (Nova Scotia) மாகாணத்தில், ஹொக்கி விளையாட்டில் புதியவர்களை வம்புக்கு இழுக்கும் பாரம்பரிய நடைமுறையின் போது (hockey

DFXMLMDZ5W4SVLF3ZJB5Z4EDFU

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற நியூ பிரன்சுவிக் நபர் சிறையில் மரணம்

June 30, 2026

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் சார்ந்த பொருட்களை (child sexual abuse and exploitation material) வைத்திருந்த குற்றச்சாட்டின்

YWTATS3P5RDMXB3IJPBOSL4NVE (1)

பிராம்ப்டனில் வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து ஆயுதமேந்திய கும்பல் தாக்குதல்: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்

June 30, 2026

கனடா, பிராம்ப்டன் (Brampton) பகுதியில் நேற்றிரவு ஆயுதங்களுடன் வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவத்தை

734128970_3797522257053077_4176798668509218871_n

டொராண்டோ பிராட்வியூ ரயில் நிலையம் அருகே செங்கல்லால் தாக்கப்பட்ட நபர்: சந்தேக நபரைக் தேடும் காவல்துறை

June 30, 2026

டொராண்டோவில் நபர் ஒருவருக்குக் கடுமையான உடல் காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காண்பதற்கு டொராண்டோ

732286240_1258915576169443_2060580595207200192_n

கனடா ஒட்டாவாவில் நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்: இரு சிறு பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை

June 30, 2026

கனடாவின் ஒட்டாவா (Ottawa) பகுதியில் தந்தை ஒருவர் தனது இரு சிறு பிள்ளைகளைக் கொலை செய்துவிட்டு, தானும் தீமூட்டி தற்கொலை

drowning

வனத்தவில்லுவ களப்பில் படகு கவிழ்ந்து விபத்து: 4 பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாப மரணம்!

June 30, 2026

வனத்தவில்லுவ (Wanathawilluwa), மங்களபுர களப்பில் பூக்கள் பறிப்பதற்காகப் படகில் பயணித்த 4 பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக

4

அந்தமானுக்கு ஒரு நீதி, கர்நாடகத்திற்கு ஒரு நீதியா? மேகதாது விவகாரத்தில் ராகுலுக்கு அன்புமணி கேள்வி

June 30, 2026

‘சென்னை: மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை எதிர்த்துப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாகக்

court-judge-hammer-gavel-696x398

மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா படுகொலை வழக்கு: குற்றவாளியின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

June 30, 2026

கடந்த 2008 ஆம் ஆண்டு அநுராதபுரத்தில் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா, அவரது மனைவி உட்பட பலரைக் கொன்ற