சங்கீத்சனின் பிணை மனு மீதான கட்டளை 23 ஆம் திகதி அறிவிக்கப்படும் – யாழ்.மேல்நீதிமன்றம்

சொல்லிசை கலைஞர் கணேஷன் சங்கீத்சனின் பிணை மனு மீதான கட்டளை எதிர்வரும் 23 ஆம் திகதி அறிவிக்கப்படும்என யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த பிணை மனு இன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டதாக சங்கீத்சன் சார்பில் மன்றில் முன்னிலையாகிய சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கணேஷன் சங்கீத்சனுக்கு பிணை வழங்குமாறு கோரியே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டளைகள் தொடர்பிலும், சங்கீத்சன் சார்பில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு, நாளை அல்லது, எதிர்வரும் 15 அல்லது 16 ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படும் எனவும் சங்கீத்சனின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்
3

“அரசுப் பள்ளியில் மகளைச் சேர்த்த தவெக எம்.எல்.ஏ!” – அமைச்சர் அருண்ராஜ் அறிவுரையை ஏற்று முன்னுதாரணமாகச் செயல்பட்ட மானாமதுரை எம்.எல்.ஏ இளங்கோவனுக்குக் குவியும் மாஸ் பாராட்டு!

June 11, 2026

மானாமதுரை: “தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் விடுத்த மாஸான அறிவுரையை ஏற்று, மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ இளங்கோவன்

3

“அரசுப் பள்ளியில் மகளைச் சேர்த்த தவெக எம்.எல்.ஏ!” – அமைச்சர் அருண்ராஜ் அறிவுரையை ஏற்று முன்னுதாரணமாகச் செயல்பட்ட மானாமதுரை எம்.எல்.ஏ இளங்கோவனுக்குக் குவியும் மாஸ் பாராட்டு!

June 11, 2026

மானாமதுரை: “தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் விடுத்த மாஸான அறிவுரையை ஏற்று, மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ இளங்கோவன்

2YZO5C4R6VCKDEEUULDDPCG4XE

வீட்டில் தங்கிப் பணிபுரிந்த பராமரிப்பாளருக்கு ஐஸ்கிரீமில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒஷாவா நபர்

June 11, 2026

தனது குழந்தைகளைப் பராமரிப்பதற்காக கனடாவுக்கு வந்த ஒருவருக்கு, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒஷாவா (Oshawa) நகரைச்

EUOI4UTDZRCZ3LJ6W5KQQCCUDI

நோர்த் யார்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் டொராண்டோ காவல்துறை அதிகாரிக்கு காயம்;

June 11, 2026

நோர்த் யார்க்கில் (North York) உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடந்த துப்பாக்கிப் பரிமாற்றத்தின் போது, காயமடைந்த காவல்துறை அதிகாரி

fire acc

பிரிட்ஜ்வாட்டரில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; வீதிகள் இன்னும் மூடப்பட்டுள்ளன

June 11, 2026

நோவா ஸ்கோஷியாவின் (N.S.) பிரிட்ஜ்வாட்டர் (Bridgewater) பகுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தைத் தொடர்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். புதன்கிழமை நண்பகல்

canada police 27

மொன்றியலில் கொலைக் குற்றம் குறித்த விசாரணை ஆரம்பம்

June 11, 2026

மொன்றியலில் உள்ள ஹென்றி-பூராசா (Henri-Bourassa) வீதியில், லாகோர்டெயர் (Lacordaire) வீதிக்கு அருகில் அமைந்துள்ள கடை ஒன்றினுள் ஏற்பட்ட மோதலின் போது

721466925_1538821937603493_7109641732517106502_n

அமெரிக்க அரசின் நிதியுதவியுடன் நடைபெறும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி பார்வையிட்டார்.

June 11, 2026

அமெரிக்க அரசின் நிதியுதவியுடன் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் DASH நிறுவனத்தின் செயற்பாடுகளை பார்வையிடும் நோக்கில் அமெரிக்க

2

“இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கிய புண்ணியவான் தாங்கள் தானே!” – முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் அப்பாவு அசுர வேக அதிரடி நெத்தியடி!

June 11, 2026

சென்னை: “தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் இளைஞர்களை நச்சுப் போதைப் பழக்கத்திற்கு அடியோடு அடிமையாக்கியது யார்? திரைப்படங்கள் வாயிலாகப் புகைப்பிடித்தல் மற்றும்

1

“திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லை!” – அண்ணா அறிவாலயத்திற்கு அசுர வேக அதிர்ச்சி கொடுத்து சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அதிரடி பிரகடனம்!

June 11, 2026

கோயம்புத்தூர்: “தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் சூழலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) தொடர்ந்து நீடிக்க

722936180_1539661274239260_4599951744865449294_n

பாடகர் சங்கீத்சனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் போராட்டம்

June 11, 2026

கைதான பாடகர் சங்கீத்சனை விடுதலை செய்யக் கோரி இன்று மன்னாரில் போராட்டம் நடைபெற்றது.

sangeethsan

சங்கீத்சனின் பிணை மனு மீதான கட்டளை 23 ஆம் திகதி அறிவிக்கப்படும் – யாழ்.மேல்நீதிமன்றம்

June 11, 2026

சொல்லிசை கலைஞர் கணேஷன் சங்கீத்சனின் பிணை மனு மீதான கட்டளை எதிர்வரும் 23 ஆம் திகதி அறிவிக்கப்படும்என யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம்

se

யாழில் நிதிக்குழு கூட்டத்தின் நடுவில் வெளியேறிய செயலாளர்

June 11, 2026

யாழ்ப்பாணம் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் நிதிக்குழு கூட்டம் நேற்றையதினம்(10.06.2026) சபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம் நடைபெற்றுக்