மே 12 தொடக்கம் 18 வரையான ஒரு வார காலப்பகுதியானது முள்ளிவாய்க்கால் வாரமாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் யுத்தம் நிறைவடைந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையில் இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் கஞ்சியை மாத்திரம் குடித்து உயிர் வாழ்ந்த தமிழ் மக்களை நினைவு கூரும் முகமாக தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய கஞ்சி சமைத்து அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.