‘தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல் இருக்​கு’ – பிரேமலதா

“தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல இருக்​கு. அதை​யும் இந்​தப் பெண்​கள் கூட்​டத்​தில் நான் சொல்​கிறேன். எங்கு பார்த்​தா​லும் பாலியல் வன்​கொடுமை, போதை கலா​சா​ரம் இருக்​கிறது” என முதல்வர் ஸ்டாலின் முன்பு தேமுதிக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா பேசியதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

சேலத்​தில் திமுக கூட்​டணி வேட்​பாளர்​களை ஆதரித்​து, சேலம் கோட்டை மைதானத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் கலந்து கொண்ட பிரச்​சார பொதுக்​கூட்​டம் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்​றது. இதில், தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா பேசி​ய​தாவது: இன்று தான் முதல்​வர் ஸ்டா​லினுடன் நடைப​யிற்​சி​யில் நானும் நடந்​தேன். இதில் முதல்​வர் ஸ்டா​லின் பெண்​களுக்கு அளிக்​கும் மரி​யாதை​யும், பாது​காப்​பை​யும் நான் நடந்து செல்​லும் போது நேரில் பார்த்து உணர்ந்​தேன்.

மதச்​சார்​பற்ற கூட்​டணி இந்த தேர்​தலில் 234 தொகு​தி​களி​லும் வெற்றி பெற்​று, எதிர்க்​கட்சி என்ற நிலையே இல்​லாத அளவுக்கு சாதனை படைக்​கும். இந்த தேர்​தலில் ஒட்​டுமொத்த தாய்க்​குலங்​களின் வாக்​கு​கள் திமுக கூட்​ட​ணிக்கு கிடைக்​கும்.

திமுக தலை​வர் ஸ்டா​லின் பல்​வேறு கட்​சிகளை​யும் கூட்​ட​ணி​யில் பொறுமை காத்து அவர்​களுக்கு தேவை​யான மரி​யாதையை கொடுத்​து, ஒரு கூட்டு குடும்​ப​மாய் இத்​தேர்​தலில் பாது​காத்து உள்​ளார். ஆனால், அதி​முக-வை விட்டு ஓபிஎஸ், செங்​கோட்​டையன் உள்​ளிட்​ட​வர்​களும், தேமு​திக உள்​ளிட்ட கட்​சிகளும் வெளி​யேறி உள்​ளனர். இதன் மூலம் தலைமை பண்​பும், மாண்​பும் அதி​முக -விடம் இல்லை என்​பது தெளி​வாகிறது.

தொகுதி மறுசீரமைப்பு தமி​ழ​கத்தை வஞ்​சிக்​கும் செய​லாக உள்​ளது. சம உரிமை வழங்க வேண்​டும் என்​பதே நமது நிலைப்​பாடு. தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல இருக்​கு. அதை​யும் இந்​தப் பெண்​கள் கூட்​டத்​தில் நான் சொல்​கிறேன். எங்கு பார்த்​தா​லும் பாலியல் வன்​கொடுமை, போதை கலா​சா​ரம் இருக்​கிறது.

இதைத் தவிர வேறென்ன சொல்ல முடி​யும்? வேறெது​வும் இந்த ஆட்​சிக்கு எதி​ராகச் சொல்ல முடி​யாது. நான் சொல்​கிறேன், அப்​படி ஏதாவது ஒரு பெண்​ணுக்கு பிரச்​சினை என்​றால் நான் அண்​ணனிடம் உரிமையோடு எடுத்​துச் சொல்​வேன். நிச்​ச​யம் பெண்​களுக்கு பாது​காப்​பான நிலையை அண்​ணன் உரு​வாக்​கு​வார் என்​ப​தில் யாருக்​கும் மாற்​றுத் கருத்​துத் தேவை​யில்​லை.

திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்புவது உறுதி – விஜய்

April 18, 2026

அளவில்லாமல் அராஜகத்தையும் ஊழலையும் செய்து, அளவில்லாமல் பொய் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றும் லிமிடெட் கம்பெனி திமுகவை இந்தத் தேர்தலில்

tru

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படாவிடின் மீண்டும் குண்டுவீச்சு – ட்ரம்ப் எச்சரிக்கை

April 18, 2026

ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும்

ele dea

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

April 18, 2026

ஹாலி-எல, உடுவர பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வயல் நிலத்திற்கு சட்டவிரோதமான முறையில்

hurm

ஹோமுஸ் நீரிணையை ஈரான் இராணுவம் மீண்டும் மூடியது

April 18, 2026

ஈரான் தனது இராணுவத்தின் மூலம் ஹோமுஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக அந்நாட்டு அரசு

lal

10 பில்லியன் ரூபாய் நட்டஈடு கோருகிறார் அமைச்சர் லால் காந்தா

April 18, 2026

தனது 2025-ஆம் ஆண்டுக்கான சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான வெளிப்படுத்தலைத் தவறாகச் சித்தரித்து, அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டதாகக்

bud

வெள்ளை மாளிகையில் உலக அமைதிக்காக பௌத்த மத வழிபாட்டு நிகழ்வு

April 18, 2026

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், உலக அமைதி மற்றும் நாடுகளுக்கிடையிலான நல்லிணக்கத்திற்காக ஆசி வேண்டி, கடந்த

sc

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம்

April 18, 2026

பொலிஸ் அதிகாரிகள் என ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களை ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்து வருவது குறித்துக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) எச்சரிக்கை

d

யாழில் நிதி ஒதுக்கப்பட்டும் புனரமைக்கப்படாத வீதி

April 18, 2026

நிதி ஒதுக்கப்பட்ட யாழ்.வடமராட்சி கிழக்கு கேவில் பிரதான வீதி நான்கு மாதங்களுக்கு பின்பும் புனரமைக்கப்படாமல் காணப்படுவதால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Ikkiya

 எரிசக்தி அமைச்சர் மற்றும் செயலாளரின் இராஜினாமா ஒரு கண்துடைப்பு 

April 18, 2026

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோரின் இராஜினாமாவானது நிலக்கரி கொள்முதல் மோசடியைப் பொதுமக்களின்

east

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; விசாரணையில் உள்ள பலவீனங்களை சுட்டிக்காட்டும் புதிய அறிக்கை

April 18, 2026

உயிர்த்த ஞாயிறு ஏழாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை, இலங்கையின் நீண்டகால விசாரணைகள் இப்போதுதான் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளைக்

bal

அதிமுக தென் மாநிலங்களுக்கு துரோகம் இழைக்கின்றது – மார்க்​சிஸ்ட் கட்​சி​

April 18, 2026

தொகுதி மறுவரையறை திட்​டத்தை ஆதரித்து தென் மாநிலங்​களுக்கு அதி​முக துரோகம் இழைப்​ப​தாக மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன்

st

‘தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல் இருக்​கு’ – பிரேமலதா

April 18, 2026

“தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல இருக்​கு. அதை​யும் இந்​தப் பெண்​கள் கூட்​டத்​தில் நான்