அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பழனிசாமி

தமிழகத்​தில் அதி​முக ஆட்​சிக்கு வந்​தால், அரிசி ரேஷன் கார்​டுக்கு இலவச பிரிட்​ஜ், குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம், ஆண்​டுக்கு 3 காஸ் சிலிண்​டர் இலவசம் உட்பட பல திட்டங்களை அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தேர்​தல் வாக்​குறு​தி​களாக அளித்​துள்​ளார்.

தமிழக சட்​டப்​பேர​வை​யின் 234 தொகு​தி​களுக்​கும் ஏப்​ரல் 23-ம் தேதி ஒரே கட்​ட​மாகத் தேர்​தல் நடை​பெறுகிறது. இந்​நிலை​யில், தேர்​தல் அறிக்​கையை அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி நேற்று வெளி​யிட்​டார். அதனைக் கட்​சி​யின் துணைப் பொதுச் செய​லா​ளர் கே.பி.முனு​சாமி பெற்​றுக் கொண்​டார். மொத்​த​மாக அதில் 297 அறி​விப்​பு​கள் இடம்​பெற்​றிருக்​கின்​றன.

வரிச் சுமை மற்​றும் விலை​வாசி ஏற்​றத்​தைச் சமாளிக்க ஒவ்​வொரு குடும்​பத்​துக்​கும் ரூ.10 ஆயிரம் சிறப்பு உதவித் தொகை வழங்​கப்​படும். குல விளக்கு திட்​டத்​தின் கீழ் அனைத்து குடும்ப அட்​டை​தா​ரர்​களுக்​கும் குடும்​பத் தலை​வி​யின் வங்​கிக் கணக்​கில் மாதம் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை செலுத்​தப்​படும். மகளிரைப் போல​வே, ஆண்களுக்​கும் நகரப் பேருந்​துகளில் கட்​ட​ணமில்லா பயணத் திட்​டம் செயல்​படுத்​தப்​படும். அம்மா இல்​லம் திட்​டம் மூல​மாக வீடு இல்​லாத ஏழைகளுக்​குக் கிராமங்​களில் கான்​கிரீட் வீடு​களும், நகர்ப்​புறங்​களில் அடுக்​கு​மாடி வீடு​களும் விலை​யில்​லாமல் கட்​டித் தரப்​படும்.

மேலும், 100 நாட்​கள் வேலை​வாய்ப்​புத் திட்​டம் 150 நாட்​களாக உயர்த்​தப்​படும். வேலைக்​குச் செல்​லும் 5 லட்​சம் மகளிருக்கு ரூ.25 ஆயிரம் மானி​யத்​துடன் இரு சக்கர வாக​னங்​கள் வழங்​கப்​படும். ஆண்​டுக்கு 3 காஸ் சிலிண்​டர்​கள் விலை​யில்​லாமல் வழங்​கப்​படும். முதி​யோர், கணவனை இழந்​தவர்​கள் மற்​றும் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான ஓய்​வூ​தி​யம் ரூ.2 ஆயிரமாக உயர்த்​தப்​படும், வங்​கி​களில் கல்விக் கடன் பெற்​றுத் திருப்​பிச் செலுத்த முடி​யாமல் உள்​ளவர்​களின் கடனை அரசே ஏற்​கும்.

மீன்​பிடித் தடைக் கால நிவாரணம் ரூ.12 ஆயிர​மாக உயர்த்​தப்​படும். பொங்​கல் தொகுப்​புடன் ரூ.1,000 ரொக்​கம் வழங்​கப்​படும். அரிசி குடும்ப அட்​டை​தா​ரர்​களுக்கு குளிர்​சாதனப் பெட்டி (பிரிட்​ஜ்) விலை​யில்​லாமல் வழங்​கப்​படும். ஜல்​லிக்​கட்​டுப் போட்​டி​யில் உயி​ரிழக்​கும் வீரர்​களின் குடும்​பத்​துக்கு ரூ.10 லட்​சம் வழங்​கப்​படும். கல்வி மற்​றும் மருத்து​வம் ஆகிய துறை​களைப் பொதுப் பட்​டியலில் இருந்து மாநிலப் பட்​டியலுக்கு மாற்ற வலி​யுறுத்​தப்​படும். மத்​திய வரி வசூலில் செஸ் மற்​றும் கூடு​தல் வரி ஆகிய​வற்​றைப் பகிர்ந்​தளிக்​கப்​படும் நிதி​யில் சேர்க்க வலி​யுறுத்​தப்​படும். இது​போன்று 297 வாக்​குறு​தி​கள் அதி​முக தேர்​தல் அறிக்​கை​யில் இடம்​பெற்​றுள்​ளன.

Amar

தோல்வியுற்ற கொள்கைகளால் பாதிக்கப்பட்ட கனடா – பிரம்ப்டன் நகர வாகனத் துறையை மீட்க கன்சர்வேட்டிவ் கட்சி புதுத்திட்டம் வகுப்பு!

March 25, 2026

லிபரல் கட்சியின் தோல்வியுற்ற கொள்கைகள் கனடாவின் வாகனத் துறையை பெருமளவில் பாதித்து வருகின்றன. 2015-ஆம் ஆண்டு முதல், கனடாவின் வாகன

ALka

ஈரானின் புதிய உச்ச தலைவர் அமெரிக்காவுடன் பேச்சு நடத்தத் தயாராக இருக்கிறார் – இஸ்ரேலிய ஊடகம் செய்தி

March 25, 2026

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமெனி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறார் என இஸ்ரேலிய ஊடகமான யெடியோத்

leb

‘விரும்பத் தகாத நபர்’; லெபனானுக்கான ஈரான் தூதுவரை வெளியேறுமாறு உத்தரவு

March 25, 2026

லெபனானுக்கான ஈரான் தூதுவரை ‘விரும்பத் தகாத நபர்’ என அறிவித்துள்ள லெபனான் அரசாங்கம், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் அவரை நாட்டை

arrest

எரிபொருள் சட்டவிரோத விற்பனை; பவுசருடன் ஒருவர் கைது

March 25, 2026

பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில், சட்டவிரோதமான முறையில் எரிபொருள் பவுசர் ஒன்றையும் அதிகளவிலான எரிபொருளையும் தன்வசம் வைத்திருந்த வர்த்தகர்

Elec

மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை

March 25, 2026

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக தினமும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரப்

Court

நீதிமன்ற வளாகத்திற்குள் பெண்ணொருவர் குத்திக் கொலை!

March 25, 2026

குருணாகல், கல்கமுவ நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் வளாகத்திற்கு முன்பாக 37 வயதான பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

chama

நாடாளுமன்ற உறுப்பினர் சாமரவுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

March 25, 2026

எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30

Laxman

எரிபொருள் விலையை தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாகக் அதிகரிப்பதாகக் குற்றசாட்டு!

March 25, 2026

அரசாங்கம் மூன்று முறை எரிபொருள் விலையை அதிகரித்தமையானது பொதுமக்கள், வர்த்தக சமூகம், தொழிலதிபர்கள் மற்றும் விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரையும்

jud_1

கிளிநொச்சியில் சட்டவிரோத கடற்றொழில்; இந்திய கடற்றொழிலாளர்களுக்கு கடூழிய சிறை

March 25, 2026

இரணைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இரண்டு இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இன்றிலிருந்து பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நான்கு மாத

cabinet

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி

March 25, 2026

வலுசக்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, ஹான்ஸ் விஜேசூரிய தலைமையில் விசேட நிபுணர் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த

muj

யுத்த நிலைமையால் நாட்டுக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகளுக்கு தீ்ர்வுகாண எந்த முன் ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை

March 25, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமையால் நாட்டுக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகளுக்கு தீ்ர்வுகாண எந்த முன் ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை. அரசாங்கத்திடம்

Sivakolunthu Sri Satgunarajah

யாழ்.பல்கலை நிர்வாகப் பணிகளில் இருந்து விடைபெற்றார் சற்குணராஜா

March 25, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கணிதவியல் பேரா சிரியர் சிவக்கொழுந்து சிறி சற்குணராஜா, கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து வகித்த துணைவேந்தர் பதவியில்