மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளின் தலைவரை காப்பாற்ற முயற்சித்தார் – சரத் பொன்சேகா தகவல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை காப்பாற்றுவதற்கு தீட்டிய திட்டத்தை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அம்பலப்படுத்தியுள்ளார்.

ஈழப்போரின் இறுதித் தருணத்தில் விடுதலைப் புலிகள் சரணடையும் விவகாரம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சவேந்திர சில்வா ஆகியோருக்கு இடையிலான தொலைபேசி உரையாடல் காணொளி ஒன்றை பொன்சேகா இன்று (18.02.2026) வெளியிட்டார்.

சரத் பொன்சேகா நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே குறித்த காணொளியை பகிரங்கப்படுத்தினார்.

அச்சந்தர்ப்பத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி காலை ராஜபக்சக்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்திடம் சரணடைய ஒத்துக் கொள்ளவில்லை.

அவர்கள் மூன்றாம் தரப்பிடம் சரணடையவே விருப்பம் தெரிவித்திருந்தனர். அதனால் நாங்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று இன்று தெரிவிக்கின்றனர்.

ஆனால் இராணுவத்திடம் விடுதலைப் புலிகள் அமைப்பினர் சரணடைந்திருந்தால் ராஜபக்சக்கள் இவர்களை காப்பாற்றி இன்று தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவரை வடக்கின் முதலமைச்சராக்கியிருப்பர். அவர்கள் சரணடைய மறுத்ததால் இன்று தேசிய வீரர்கள் போல் பேலி வேசம் காட்டுகின்றனர்.

ஈழப்போரின் இறுதித் தருணத்தில் மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ஆகியோர் போரை எப்படி நிறுத்துவது என்றே திட்டம் தீட்டினர்.அப்போது நான் சீனாவில் இருந்தேன்.

ஆனால் போரில் நடப்பது அனைத்தையும் அறிந்து கொண்டே இருந்தேன். 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி காலை கோட்டாபய மற்றும் பசில் ராஜபக்ச, எரிக்சொல்ஹெயிம், ஐ.சி.ஆர்.சி, அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல் ஆகியோருடன் பேசி விடுதலைப் புலிகள் சரணடைவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கினர்.

21

“வெற்றி பெற்றவுடன் வேறு எங்கும் செல்லாதீர்கள், பனையூர் வந்துவிடுங்கள்” – தவெக வேட்பாளர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு!

April 30, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது

dead'

வவுனியாவில் கனடா பிரஜை திடீர் மரணம்: பொலிஸார் விசாரணை

April 30, 2026

வவுனியாவிற்கு வருகை தந்து தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர், சிகிச்சை பலனின்றி தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

rcmp1

கஞ்சா விற்பனை நிலைய சோதனைக்கு எதிர்ப்பு: பொலிஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில் நால்வர் மீது வழக்கு

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – நோவா ஸ்கோடியாவின் பொட்லோடெக் (Potlotek) பகுதியில் உள்ள முதற்குடி மக்கள் (First Nations) வசிக்கும்

doug-ford-ontario-premiere-february-7-2023

தனியார் விமான கொள்வனவு சர்ச்சை: டக் ஃபோர்டின் செல்வாக்கு சரிவு – லிபரல் கட்சியுடன் கடும் போட்டி

April 30, 2026

28.9 மில்லியன் டொலர் செலவில் தனியார் ஜெட் விமானம் ஒன்றை கொள்வனவு செய்த விவகாரத்தில் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பு மற்றும்

Thish-Web-Thumb-35-1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த புலனாய்வுத் தகவல்கள் முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவுக்குத் தெரிந்திருந்தது: முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் நீதிமன்றில் தெரிவிப்பு

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதில் கடமை

1291252

“இருநாட்டுத் தமிழ் மீனவர்களும் ஒன்றுபட வேண்டும்” – இலங்கை அரசின் சதியை முறியடிக்க சீமான் அறைகூவல்!

April 30, 2026

சென்னை: நாகை மற்றும் ஈழத்துத் தமிழ் மீனவர்களிடையே அண்மையில் ஏற்பட்ட மோதல் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

deccanherald_2025-03-12_d00voed2_F8mAdg4WMAA4o57

ஐடி துறையில் ஏஐ (AI) அதிரடி: காக்னிசன்ட் நிறுவனத்தில் 4,000 ஊழியர்கள் பணிநீக்கம் – ‘ப்ராஜெக்ட் லீப்’ திட்டத்தால் அதிர்ச்சி!

April 30, 2026

சென்னை: செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஐடி துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைத் தொடர்ந்து, முன்னணி ஐடி நிறுவனமான

c69c8b147d0d5d078abc023c0ff8632e

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஜாமீனில் வெளிவந்த அஸ்வத்தாமன் வெளிநாடு தப்ப முயன்றபோது பெங்களூரு விமான நிலையத்தில் கைது!

April 30, 2026

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஜாமீனில் வெளியே வந்த முக்கிய குற்றவாளி

3e586c045ab0f90c81787c9b5cee4d6017742641998201179_original

“தமிழகமே உற்றுநோக்கும் வழக்கு” – சாத்தான்குளம் கொலையாளிகளின் தூக்கு தண்டனை மேல்முறையீடு ஜூன் 4 முதல் தினசரி விசாரணை!

April 30, 2026

மதுரை: நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில், 9 போலீசாருக்கு விதிக்கப்பட்ட

(c)PragMatrix

திருப்பத்தூர் தொகுதியில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

April 30, 2026

சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 3 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் சென்னை

7

“உழைப்பால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு தரும்” – எடப்பாடி பழனிசாமி மே தின வாழ்த்து!

April 30, 2026

சென்னை: உழைப்பின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் மே தினத் திருநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி

chemmani

இன்றைய அகழ்வுடன் சேர்த்து மொத்தமாக 241 எலும்புத் தொகுதிகள் செம்மணியில் அடையாளம்…

April 30, 2026

யாழ்ப்பாணம் – சிந்துப்பாத்தி செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் நான்காம் நாள் இன்று (30) யாழ்ப்பாண