பௌத்த தேரர்களுக்கு திருகோணமலையில் நடந்த தகாத செயற்பாடுகளுக்கு மன்னிப்பு கோருகிறார் சஜித்

திருகோணமலையில் பௌத்த தேரர்களுக்கு நடந்த வேண்டத்தகாத செயற்பாடுகளுக்கு மன்னிப்பு கோருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மன்னிப்பு கோர வேண்டிய பொறுப்பானவர்களுக்கு அதை நிறைவேற்றுவதற்கு தேவையில்லாத போதிலும் பொறுப்பு வாய்ந்த மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எதிர்க்கட்சியானாலும் அதை நிறைவேற்றி வைக்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

பௌத்த மதத்துக்கு முன்னுரிமையளிப்பதோடு ஏனைய சமயத்தவர்களுக்கும் சமமான உரிமை அளிக்கப்பட வேண்டும். இவற்றில் பிரச்சினை ஏற்படுமானால் தேசிய பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படலாம்.

அதனால் நாம் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். ஒருமைப்பாடே தேசிய பாதுகாப்பாகும். அப்படி பார்த்தால் இன்று நடப்பது பேரழிவாகும். பொலிஸார் உயர் இடத்தில் கிடைக்கும் பணிப்புரைக்கமைய பௌத்த சிலையை அகற்றி பின்னர் வைக்கின்றனர்.

வேலை செய்ய தெரியாது. அத்தோடு வேலை செய்து பழக்கமில்லை. இவ்வாறான பிரச்சினைகளை மென்மையாக தீர்த்து கொண்டிருக்க வேண்டியதாகும். வார்த்தைகளில் பாரிய செயற்பாடுகள் தொடர்பில் பேசுவோர் செயற்பாடுகளில் இல்லை.

நாம் தேர்தலுக்கு அல்லது புள்ளடிகளுக்கு மதத்தை பயன்படுத்தாக உண்மையான பௌத்தர்கள் என குறிப்பிட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டில் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிரேஸிலின் முன்னாள் அதிபா் ஜெயிர் பொல்சொனாரோ சனிக்கிழமை (22) கைது செய்யப்பட்டார்.

ஊழல், பணமதிப்பிழப்பு, சதி திட்டம் உள்ளிட்ட குற்றங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி பொல்சொனாரோவைக் கைது செய்தோம். 2022 தோ்தலில் தோல்வியடைந்த பிறகு அவா் அமைதியான ஆட்சி மாற்றத்தைத் தடுக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதற்காக அவருக்கு விதிக்கப்பட்டுள்ள 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை வரும் 25-ஆம் திகதி தொடங்கும். சிறை செல்வதைத் தவிர்ப்பதற்காக அவா் நாட்டை விட்டு தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக அவரை முன்கூட்டியே கைது செய்தோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 2022 ஒக்டோபா் மாதம் நடைபெற்ற தோ்தலில் தற்போதைய அதிபா் லூலா டாசில்வா வெற்றிபெற்ற பிறகு, பொல்சொனாரோவின் ஆதரவாளா்கள் 2023 ஜனவரி 8-ஆம் திகதி பிரதமா் அலுவலகம், பாராளுமன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட அதிகாரபீடங்களைத் தாக்கினா். இந்த விவகாரம் தொடா்பாகவே பொல்சொனாரோ மீது வழக்கு தொடரப்பட்டு, அவா் தற்போது சிறைக்கும் அனுப்பப்பட்டுள்ளார்.

இருந்தாலும், இது அரசியல் பழிவாங்கும் செயல் என்று பொல்சொனாரோவின் ஆதரவாளா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

deng

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000 தைக் கடந்தது

June 27, 2026

நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000 ஐக் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தேசிய

bar

சட்டத்தரணிகள் சங்கம் விசேட அறிவித்தல்

June 27, 2026

தமது சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், உரிய சட்ட நடவடிக்கைகளை அவதானிப்பதும் அது குறித்த மேலதிக நடவடிக்கைகளைச் சங்கத்திற்கு

Police-LTTE-song-arrest

232 சந்தேகநபர்களுக்கு சிவப்பு அறிவித்தல்

June 27, 2026

சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள 232 சந்தேகநபர்கள் பல்வேறு நாடுகளில் பதுங்கியிருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

A nation

போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம்: 2 இலட்சத்து 14 ஆயிரம் பேர் கைது!

June 27, 2026

லங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோக வலையமைப்பை முற்றாக ஒழிக்கும் நோக்குடன் அரசால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும்

Bak

பிரபல நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் காலமானார்!

June 27, 2026

சென்னை: தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான கே. பாக்யராஜ் (73), உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த

730530280_1631146617985168_3040783259244938520_n

நான்கு சிறுமிகள் மற்றும் இளம் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள்: அல்பெர்ட்டா நபர் மீது வழக்கு!

June 27, 2026

நான்கு சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை (12 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள்) இலக்கு வைத்து நடத்தப்பட்ட பாலியல் குற்றங்கள் தொடர்பாக,

730992711_1542493037581043_680212040586658843_n

டொராண்டோவில் கத்திக்குத்துச் சம்பவம்: சந்தேகநபரைத் தேடும் காவல்துறை

June 27, 2026

கென்னடி (Kennedy) மற்றும் எக்லிண்டன் (Eglinton) பகுதிக்கருகே நடந்த கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, 34 வயதுடைய நபர் ஒருவரைத்

image_a0e6a0260b

தியத்தலாவை அருகே இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச) பேருந்து பள்ளத்தில் பாய்ந்து விபத்து: 40 பேர் காயம்

June 27, 2026

கொழும்பில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) க்குச் சொந்தமான பேருந்து ஒன்று, தியத்தலாவை

oman coast

சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா வான் தாக்குதல்

June 27, 2026

ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) சரக்குக் கப்பல் ஒன்று தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை “முட்டாள்தனமாக மீறியுள்ளதாக”

731037809_1714698729946341_4309992625186380278_n

எல்லை கடந்த குற்றங்களை ஒடுக்க கத்தாருடன் பொதுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது கனடா

June 27, 2026

பொதுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதையும், எல்லை கடந்த (Cross-border) குற்றங்கள் மற்றும் உருவெடுத்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கையாளுவதையும் நோக்கமாகக் கொண்ட

730816607_1025777239972508_5491364805794340191_n

நம்பிக்கை துரோகம் செய்ததாக பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) காவல் அதிகாரி மீது இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு

June 27, 2026

கடந்த 2025 மே மாதத்தில் நடந்ததாகக் கூறப்படும் இரண்டு சம்பவங்கள் குறித்த சுயாதீன விசாரணைக்கு (Independent investigation) பிறகு, நியூ

726892031_4524338737809751_4039774695490202840_n

முதியவர்களை இலக்கு வைத்து $1.4 மில்லியன் பொன்சி-பாணி மோசடி: பிராம்ப்டன் நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது

June 27, 2026

சுமார் 1.46 மில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்திய முதலீட்டு மோசடி தொடர்பாக, கனடா பிராம்ப்டன் (Brampton) நகரைச் சேர்ந்த 62