9 வது நாளாக இண்டிகோ விமான சேவை பாதிப்பு

பல்வேறு குளறுபடிகளால் இண்டிகோ விமான சேவை 9வது நாளாக இன்று பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசின் புதிய விதிமுறைகளை புறந்தள்ளிய இண்டிகோ விமான நிறுவனம் கடும் நெருக்கடியில் இருக்கிறது. போதிய விமானிகள் இல்லாத சூழலில் விமான சேவைகளை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இண்டிகோ நிறுவனம் ரத்து செய்து வருகிறது.

மத்திய அரசின் மீது எதிர்க்கட்சிகள் குறை கூறி வந்த நிலையில், அனைத்து குளறுபடிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் தான் முழுக்க முழுக்க காரணம் என்று அமைச்சர் ராம் மோகன் நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். மேலும், விமான நிறுவனத்தின் செயல்பாட்டு பிரச்னையால், குளிர் கால அட்டவணையில், 10 சதவீத விமான சேவையை குறைக்கும்படி இண்டிகோவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 9வது நாளாக இன்றும் இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து இன்று டில்லி, மும்பை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 14 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

photo-collage.png (9)

மக்களை ஆபத்தில் தள்ளும் குடியேற்றங்களை நிர்மாணிக இடமளிக்கப்பட மாட்டாது – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

December 10, 2025

கொழும்பு மாவட்டத்தினுள் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதியளிப்பதற்கோ அல்லது அபிவிருத்தியின் பெயரால் மக்களை ஆபத்தில் தள்ளும் குடியேற்றங்களை நிர்மாணிப்பதற்கோ ஒருபோதும் இடமளிக்கப்பட

Saj

நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் சஜித் பிரேமதாச பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார்!

December 10, 2025

டித்வா சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கைக்கான பங்களாதேஷ்

chil

சூறாவளிப்பேரழிவு 1,168 குழந்தைகள் பாதுகாப்பு மையங்களில்

December 10, 2025

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட ஏராளமான பேரழிவுகளுக்குப் பிறகு பதுளை மாவட்டத்தில் நிறுவப்பட்ட தங்குமிடங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட 1,168 குழந்தைகள் (565

sa

சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிரானவர்: மணல் ரிப்பர் மோதி பலி

December 10, 2025

கிளிநொச்சியில் திருவையாறு பகுதியில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக செயற்பட்டு வந்தவர் இன்று (10) மணலுடன் வந்த

tn

பரந்தன் – முல்லைத்தீவு பாலம் புனரமைப்பைப் பார்வையிட்ட இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி!

December 10, 2025

பரந்தன் – முல்லைத்தீவு A-35வீதியின் பதினோறாவது கிலோமீற்றரிலுள்ள பாலமானது கிளிநொச்சி மாவட்டத்தின் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்திய

aji ca

மத்திய வங்கி முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் குற்றமற்றவர் – நீதிமன்றம்

December 10, 2025

மத்திய வங்கி முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிரான வழக்கில் அவர்கள் குற்றமற்றவர்கள் என

pra

வெள்ள அனர்த்த பாதிப்பு: கொடுப்பனவுகளை விரைவாக வைப்பிலிடுமாறு அரச அதிபர் பணிப்பு

December 10, 2025

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட உலர் உணவு நிவாரணக்கொடுப்பனவு மற்றும் ரூபா 25000 கொடுப்பனவுகளை விரைவாக வைப்பிலிடுமாறு

vi

த.வெ.க., தலைவர் விஜயை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை – பிரவீன் சக்கரவர்த்தி

December 10, 2025

“த.வெ.க., தலைவர் விஜயை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை; தி.மு.க., கூட்டணியிலும் குழப்பம் இல்லை,” என, காங்கிரஸ் கட்சியின் தரவு

indi

9 வது நாளாக இண்டிகோ விமான சேவை பாதிப்பு

December 10, 2025

பல்வேறு குளறுபடிகளால் இண்டிகோ விமான சேவை 9வது நாளாக இன்று பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 14 விமானங்கள் ரத்து

nayina

திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும்

December 10, 2025

நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.

rag

ராகுல் காந்தியை பா.ஜ கடும் விமர்சனம்

December 10, 2025

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரை புறக்கணித்து விட்டு, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஜெர்மனி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதை பாஜ கடுமையாக

pann

சட்டசபை தேர்தலில் 210 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும்

December 10, 2025

அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என பொதுக்குழுவில் பேசுகையில் அதிமுக பொதுச்செயலாளர்